இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஒரே தேவனைத்தான் போதிக்கிறதா? / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Комментарии • 153

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 месяцев назад +91

    ❤❤இவரே (இயேசு) மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ❤❤ என்னை விசுவாசிக்கிறவன் கெட்டுப் போவதில்லை.. நான் அவனுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறேன் ❤ இயேசு கிறிஸ்து ❤❤

  • @sureshsrs8588
    @sureshsrs8588 11 месяцев назад +20

    அருமையான விளக்கம் பிரதர் . இஸ்லாமிய சகோதரர்கள் மனம் புண்படாமல் மாறாக இஸ்லாமிய சகோதரர்களுக்கு அறிவிக்கபட்ட சுவிஷேசமாக இந்த செய்தி உள்ளது.
    அருமை பிரதர்👍👏

  • @gpm_ediz
    @gpm_ediz 11 месяцев назад +120

    நான் பல அத்தியாயம் குரானில் படித்துல்லேன் பைபிள் போல் வரலாறு இறுக்காது பைபிளில் உள்ள வரலாற்றை படித்து காப்பி எடுத்து எழுதியிருப்பது போல் தோன்றும் நானும் அதை உணர்ந்துள்ளேன்

  • @sathyaseelan100
    @sathyaseelan100 11 месяцев назад +15

    பிரதர் இந்த ஒரு நெருடல் அதிக நாட்களாக எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது, இதற்காக நான் திருகுறானையும் படிக்கிறேன் நீங்கள் அழகாக தெளிவாக விவரித்து சொல்லி இருக்கிறீர்கள், மிக்க நன்றி.

  • @inbamathy7705
    @inbamathy7705 11 месяцев назад +56

    சர்வ உலகத்துக்கும் ஒரே தேவன் தான். உலகம் முழுவதற்கும் ஒரே சூரியன்தானே வெளிச்சம் தருகிறது. அந்த சூரியனை படைத்த தேவன் தான் உலகம் அனைத்திற்கும் ஒரே தேவன். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை. இதுவே சத்தியம்.

  • @Shyam-f5s
    @Shyam-f5s 11 месяцев назад +77

    சரியாக சொன்னீர்கள் உண்மையைச் சொன்னீர்கள் பழைய ஏற்பாட்டில் இருந்தும் புதிய ஏற்பாட்டில் இருந்தும் இவர்கள் அதை எடுத்து காப்பி அடித்து வேறு விதமாக கூறுகிறார்கள்

  • @chitrakirubakaran4059
    @chitrakirubakaran4059 11 месяцев назад +9

    Quran epdi, eppothu, yaar valiyaai vanthathu enru therinthu konden.
    The one & only Jesus Christ molamtha ratchippu..... Nanri nanri 🙏 praise the lord, hallelujah

  • @artworst6835
    @artworst6835 11 месяцев назад +5

    Yes brother நீங்கள் சொல்வது உண்மை. நானும் குர்ஆன் வாசித்து பார்த்தேன் அப்படியே எடுத்து சில விஷயங்கள் புகுத்தி புதிதாக எழுதியது போன்று தோன்றியது

  • @prempatric3246
    @prempatric3246 11 месяцев назад +6

    Brother romba correcta sonneenga romba nala indha sandhegam irundhathu neenga clear panniteenga god bless you

  • @zackyjunaid2934
    @zackyjunaid2934 11 месяцев назад +9

    நன்றி பாஸ்டர். நீங்கள் இஸ்லாத்தை நன்றாக விளங்கியுள்ளீர்கள். நான் உங்கள் பல காணொளிகளை பார்த்துள்ளேன். இயேசு நபி அலை அவர்களை நாம் கண்ணியப்படுத்துகிறோம்.

    • @MRWHITH.
      @MRWHITH. 11 месяцев назад

      ​@@KoduranNabi than bro

    • @christinaramesh6963
      @christinaramesh6963 11 месяцев назад

      கண்ணியபடுத்துவது அல்ல..அவரே தேவன். அவர் மூலமாகத்தான் இரட்சிப்பு. அவரை பிதாவை போல கணப்படுத்த வேண்டும்...

    • @jansanpradeep2235
      @jansanpradeep2235 11 месяцев назад +1

      Ningal jesuvai eppadi parkirirkal nanbare

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 11 месяцев назад +13

    பாஸ்டர் முதல் வந்தது பைபிள் அது தான் உண்மை

  • @angu3775
    @angu3775 11 месяцев назад +6

    Most awaited topic from u brother.Thank u brother.

  • @rajendrant9690
    @rajendrant9690 11 месяцев назад +3

    விளக்கத்துக்கு நன்றி bro.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 11 месяцев назад +16

    Knowing the truth of God is most important ..only truth will set you free from lies [ John 8:32 ] Jesus christ said iam the way , TRUTH , and the life .

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 11 месяцев назад +13

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @VINOTHKUMAR-pg9no
    @VINOTHKUMAR-pg9no 5 месяцев назад

    Praise The Lord ✝️🙏🙏

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 11 месяцев назад +7

    ஆமா,
    *இறைவன் இருக்கின்றானா ?*
    எது எப்படியோ
    தன்னைப்போல் பிறரையும் நேசிப்போம்

  • @Anime1974-f6c
    @Anime1974-f6c 11 месяцев назад +2

    God bless you Brother ❤

  • @reginav4038
    @reginav4038 11 месяцев назад +2

    Thank you Jesus. very useful message brother .

  • @prabhuspice7735
    @prabhuspice7735 11 месяцев назад +3

    தேவன் ஒருவராக தான் இருக்க முடியும் பல பல தேவன் இருக்க வாய்ப்பில்லை

  • @akvaniravi
    @akvaniravi 6 месяцев назад

    Super Pastor. Good msg.

  • @AjithaJeba
    @AjithaJeba 3 месяца назад

    Super .praise the lord

  • @rexsonj9533
    @rexsonj9533 11 месяцев назад +3

    Iam a Christian but ,,i am believing Quran also,,,,,,, Jesus coming soon Amen

  • @dossarokiya6535
    @dossarokiya6535 11 месяцев назад +18

    அல்லாஹ் என்பது முகமத் காலத்திற்கு முன்பே அரபிகள் வணங்கிய கடவுளின் பெயர் 🎉

  • @challengerchallenger3269
    @challengerchallenger3269 11 месяцев назад +22

    5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

  • @akbarbasha7769
    @akbarbasha7769 11 месяцев назад +4

    Brother I'm waiting for next part❤ of this video

  • @nijarali9997
    @nijarali9997 11 месяцев назад +17

    “மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.
    அல் குர்ஆன் - 5 : 116

  • @Asllam001
    @Asllam001 11 месяцев назад +62

    முகம்மது நபி(peace be upon him) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் ஒரு சாதாரண மனிதருக்கு எப்படி இவ்வளவு விசயங்களை கூற முடியும். அனைத்தும் படைத்த ஓர் இறைவனின் இறைத்தூதர் ஆவார். அவர் மேலும் பல முன்னறிவிப்புகளையும் கூறியுள்ளார்.நீங்கள் முழுமையான வரலாற்றை படத்து பாருங்கள் சகோ😊

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 11 месяцев назад

      முகம்மதின் மனைவி கதீஜா அவர்களுடைய உறவுக்காரர் கிறிஸ்தவர் தானே.

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 11 месяцев назад +20

      ஏன் எழுத படிக்க தெரிந்தவர்களை வைத்து இதை செய்ய முடியாதா? ஒரு எழுத்தாளர் யூதர்களின் வேதத்தை படித்துக்கொண்டிருந்ததாக உங்கள் ஹதீஸ் கூறுகிறது.

    • @jockshanaj4460
      @jockshanaj4460 11 месяцев назад +2

      Ealutha padika thetiythavar eanbathu anaivarum arintha unmai ..... avar angu iruntha uutharkal , kiristhavarkal pinpathiyathai vaithu avarkalidam kedu therinthu kondar ,
      Avarudaiya muthalavathu manaivi pala vidaiyangalai avar ku kattu koduthullar.

    • @FireHeart0012
      @FireHeart0012 11 месяцев назад +29

      அதான் சகோ அவர் பழைய ஏற்பாட்டிலும்,புதிய ஏற்பாட்டிலும் உள்ளதை காப்பியடித்து சொல்லி இருக்கிறார். அவர் ஞானியோ தீர்க்கதரிசியோ அல்ல.
      பைபிளை வாசித்து பாருங்கள்.. அவர் காப்பியடித்திருப்பது உங்களுக்கே விளங்கும்.

  • @precilamadhi196
    @precilamadhi196 11 месяцев назад +1

    Praise the lord

  • @ShajSalam
    @ShajSalam 11 месяцев назад +7

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அழகாக பேசுகிறீர்கள் சகோ. எங்கப்பன் குதிருக்குள் என்கிற மாதிரி உங்க பேச்சே 3 மதங்களும் சொல்லும் இறைவன் ஒருவன் தான் என்பது போல் உள்ளது. எது எப்படியோ? சத்தியத்தை தேட ஒருவன் முற்பட்டு விட்டால் அவன் பயண த்தின் இறுதியில் இறுதி வேதத்தில் அந்த சத்தியத்தை அடைந்து கொள்வான்

  • @kmanikandan333
    @kmanikandan333 11 месяцев назад +4

    Good useful message

  • @edisonmanickam
    @edisonmanickam 19 дней назад +1

    மனிதன் புறிய முயாத ஒன்றை நம்பி... மக்காவை வனங்கி கீழ்படிய முடியாதவர் லானர்

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 11 месяцев назад +6

    100/: உண்மை நீங்கள் சொல்வது

  • @FinderMoon786
    @FinderMoon786 11 месяцев назад +6

    Solaman Bro kindly make a video on characteristic difference between Yehova and Allah.

  • @stephenmani2522
    @stephenmani2522 11 месяцев назад +1

    Thanks for clear explanation

  • @keerthimulticreations372
    @keerthimulticreations372 11 месяцев назад +16

    Brother
    1. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    (கலாத்தியர் 1:8)
    2. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக. என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
    (யாத்திராகமம் 3)
    என்றுதான் சொல்கிறார். தேவன் தன்னை இஸ்மவேலின் தேவன் என்றோ, ஏசாவின் தேவன் என்றோ கூறுவதில்லை.

  • @sunildhas9555
    @sunildhas9555 11 месяцев назад +8

    Brother innum konjom open ahh Islam ma pathi expose panna better understanding makkaluku kidaikum nu namburan

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 11 месяцев назад

    Brother, Why do you use or Keeping the Tanakh, The book of scriptures given to the Jewish people ?

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 11 месяцев назад +1

    Kaartharuku tostriam
    Arumaiyana pathivu

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug 11 месяцев назад +9

    Glory to God Amen

  • @nijaydosslin4720
    @nijaydosslin4720 11 месяцев назад +1

    Very good points.

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m Месяц назад

    AMEN AMEN🙏🙏🙏

  • @soosaiappucruz5284
    @soosaiappucruz5284 11 месяцев назад +22

    வேதாகமத்தின் பழைய,புதிய ஏற்பாடுகளின் கலவையாக இது இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.
    சற்று நீளமான பதிவு பொறுமையோடு வாசிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    ஸூரா 4:171 ** வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். **
    ஸூரா 4:171.
    வேதத்தையுடையோரே! ( யார் இவர்கள் ? யூதர்கள்தானே!!!!)
    நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள்.
    அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;
    நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; ( இதையும் யூதர்கள் ஏற்கவில்லை, நான் கடவுளுடைய தூதர்தான் என ஈஸா மஸீஹ் சொல்லவும் இல்லை ஆனால் மரித்துப்போன ஒரு இளைஞனை உயிரோடு எழுப்பிய பின்பு யூதர்களில் பலர் அப்படி சொல்லியுள்ளனர் (லூக்7:16)
    இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்;
    அடைப்புக்குறிக்குள் உள்ளதை நீக்கிவிட்டு வாசித்துப்பாருங்கள்:- ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் வாக்காக இருக்கிறார். (யோவா 1:1,2 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் )
    வெளி 19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
    அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;
    ஈஸா மஸீஹ் அவர்கள் "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்" என்று பல தடவைகள் கூறியிருக்கிறார். யோவா8:42, 16:27, மற்றவர்களும் இப்படியே சொல்லியிருக்கிறார்கள்.
    ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;
    யோவா 14:1 தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் (ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் வாக்கான ) விசுவாசமாயிருங்கள்.
    இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் -
    (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் -
    சத்தியமுள்ளவர் பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி இவர்கள் "ஒன்றாயிருக்கிறார்கள்"
    ** மூவரும் ஒருவர் என்றில்லை ** 1யோவா 5:7,20 & யோவா 14 :16
    ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;
    இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபா 6.4)
    அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து
    யாத் 4: 22,இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
    மாற் 1:11 நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
    லூக் 3:38 ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
    ஆங்கில மொழிபெயர்ப்பு :-the son of Enosh, the son of Seth, the son of Adam, "the son of God."
    அவன் தூய்மையானவன்.வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம்.
    (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
    ஏசா 6.3 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது .
    ஸூரா உடைய இந்த ஒரு பகுதியிலேயே இவ்வளவு விடயங்களைப் பொருத்திப்பார்க்க முடிகிறது.
    வேதாகமத்தின் பழைய,புதிய ஏற்பாடுகளின் கலவையாக இது இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று

  • @KavithaR-lm9oh
    @KavithaR-lm9oh 11 месяцев назад +1

    Correct 🎉super

  • @imamsathik6366
    @imamsathik6366 11 месяцев назад +7

    என்னை கர்த்தரே என்று எவனும் அழைத்தால் அவன் பரலோகத்தில் நுழைய முடியாது என்று இயேசு கூறுவதாக மத்தேயு கூறுவதைப் பாருங்கள்
    பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

  • @liziyamary6809
    @liziyamary6809 11 месяцев назад +3

    👌Waiting for NXT video😳

  • @thedarkknight360
    @thedarkknight360 11 месяцев назад +1

    இமாம் மஹ்தி என்று முஸ்லிகளால் கூறப்படுபவர் யார்?

  • @robinsongeorge1533
    @robinsongeorge1533 11 месяцев назад +3

    சகோதரர் சொன்னபடி, முற்றிலும் மனிதகுலத்திற்கு முரன்பட்டது,அவர்களளுடய கித்தாப்பும் போதனையும் வேறுபட்டது அதில் பாவத்தை குறித்தொ, நீதியை குறித்தொ,பரிசுத்த்த ஆவியைக் குறித்த அறிவு கிடையாது அது நம்மை பாவத்திலும், பரிசுத்த குலைச்சலுக்கும்,மரணத்திற்கும் வழிகாட்டும். எச்சரிக்கை!

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 11 месяцев назад +7

    ஆமென்!!!!! 🙏🙏🙏

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 11 месяцев назад +1

    Yes it's true

  • @nijarali9997
    @nijarali9997 11 месяцев назад +22

    நமது அடியாருக்கு நாம் இறக்கிய (இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்
    அல் குர்ஆன் - 2 : 23

  • @aslvoter
    @aslvoter 11 месяцев назад +3

    Which God we refer is immaterial. Salvation is only through Jesus Christ. Those who genuinely search God will come to Jesus.
    This is what happened to Cornelius.

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 11 месяцев назад

    Brother, First Arabic Bible published AD 850 ABOVE, Then ??????????

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 11 месяцев назад +10

    பைபிளில் சொல்லப்படாத நிறைய அறிவியல் சார்ந்த வசனங்கள் குர்ஆனில் உள்ளது.குர்ஆனை நடுநிலையுடன் படித்துப் பாருங்கள்...நன்றி.

  • @BethesdadeliveranceMinistry
    @BethesdadeliveranceMinistry 11 месяцев назад +6

    Genius 1:1 jesus history start

  • @salathmary-dp1tg
    @salathmary-dp1tg 11 месяцев назад +3

    What you have said is 💯 percent true brother... Jesus Christ is not a prophet... He is the one and only true living GOD... Thank you for this message brother.

  • @selwynjoel7373
    @selwynjoel7373 11 месяцев назад +4

    Waiting for part 2

  • @challengerchallenger3269
    @challengerchallenger3269 11 месяцев назад +6

    5:14. அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்

  • @RaniJoselin
    @RaniJoselin 11 месяцев назад +3

    🙏🙏🙏

  • @gopisumathijohn5140
    @gopisumathijohn5140 11 месяцев назад +3

    JESUS is the only way to heaven

  • @salimsheriff4359
    @salimsheriff4359 11 месяцев назад +3

    Muhammad nabi kalatil bible complete book aa iruntucha bro.. athuvum arabi moliyil. Muhamad eluta padika teriyatavar. Enbatum historyil iruku.

  • @imamsathik6366
    @imamsathik6366 11 месяцев назад +6

    மேலும் இயேசு கூறுகிறார்...
    22 - அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
    23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். இயேசு கூறுவதைப் போல் பாதிரிமார்கள் இடத்தில் எச்சரிக்கையாக இருங்கள்

  • @unlimitedblessings.1414
    @unlimitedblessings.1414 11 месяцев назад

    Pastor, please put a video explaining my question.
    Question is this:
    Bible says, Disease or sickness comes by evil spirits. But through Prayer, we can cast out, if so, people who don't believe in JESUS CHRIST, having diseases, after taking treatment or tablets, he recovers. How does it work... Without casting evil spirits, disease leaves by having tablets. Please put a video.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  11 месяцев назад +1

      Not all the Disease and sickness are from evil spirit...

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 11 месяцев назад +9

    Praise The Lord Jesus Amen

  • @babut5050
    @babut5050 11 месяцев назад +1

    TRUE.

  • @krishnakicha9043
    @krishnakicha9043 5 месяцев назад

    ❤❤❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 11 месяцев назад +14

    Exact truth 💯

  • @JesusLovesyouAll316
    @JesusLovesyouAll316 11 месяцев назад +10

    Dear brother,
    In Christianity we can call God as our Father (Abba) because He has given His Spirit.
    But in Islam they never allow to call God as their Father.
    So it's very clear fact that Allah is not Father who is in Bible.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingofkings2768
    @kingofkings2768 11 месяцев назад +5

    யூதர்கள் கிறிஸ்துவை யார் என்று சொல்கிறார்கள்

  • @ramanujamk
    @ramanujamk 11 месяцев назад +1

    Kurson says mother of jesus is the sister of Aron and Moses. How?

  • @chellammalsundar2105
    @chellammalsundar2105 11 месяцев назад

    AMEN

  • @matthew0777
    @matthew0777 11 месяцев назад +1

    Thiruthuvantha pathi konjam pesunga pastor pls Islam pathiyum solluga pastor

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho 11 месяцев назад +6

    உங்கள் பார்வையில் சொன்னீர்கள் இதே ஒரு யூத பாரம்பரியத்தில் வந்தவர் இயேசுவையும் புதிய ஏற்பாட்டை ஏற்காதவர் அவர் கண்ணோட்டத்தில் என்ன சொல்லுவார் நம்மால் கலகக்காரர் துரோகி என்று தண்டனை கொடுக்கப்பட்டவரை நமது பலி முறையையும் வசனங்களையும் எடுத்துக்கொண்டு அவர் மரணத்தில் புனிதம் கற்பித்துவிட்டார்கள் என்று சொல்லுவார்

  • @bathambatham5106
    @bathambatham5106 2 месяца назад +1

    சாத்தானுடைய வேதமான குர்ஆனை பரிசுத்த வேதாகமத்தில் இறைவன் முன்னறிவித்தார் .
    தன்னை வணங்கும் மக்களுக்கு நேர்வழியை இறைவன் .காட்டினார் .
    குர்ஆன் சாத்தானுடைய வேதம் என்று பரிசுத்த வேதாகத்தில் இறைவன் எங்கெல்லாம் நமக்கு முன்னறிவித்தார் என்று பார்ப்போம் .
    1.ஆதியாகமம் இதில் சாத்தான் உருமாறக்கூடியவனா இருக்கிறான் .இவன் நினைக்கும் உருவத்துக்கு மாற முடியும் .
    2.தாவீத எழுதிய வேதம் .
    சாத்தான் இறைத்தூதராக வந்தான் .
    3.யோபு வேதம் .கடவுளுக்கு நேராக நிற்கக் கூடியவன்
    4.இயேசு கிறிஸ்து வானந்தரத்திலே சாத்தானோட வேதமான குர்ஆனை முன்னறிவித்து நமக்கு நேர்வழியை காட்டினார் .
    எப்படி எனில் நீங்கள் இயேசு கிறிஸ்துவோடு சாத்தான் வேதத்தைக் கொண்டு மோதினான் என்று நம்மால் பார்க்கிறோம் .இங்குதான் சாத்தானுடைய வேதம் குரான் இயேசு கிறிஸ்துவினால் முன்னறிவிக்கப்படுகிறது .வேதத்தைக் கொண்டு இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்ய வைக்க முடியும் என்று சாத்தானின் வேதமான குரானை முன்னறிவிக்கிறார் .
    இயேசு கிறிஸ்து பூமியில் இரத்தம் சிந்தினால் பூமியில் பாவங்கள் மறைக்கப்படும் .இது சாத்தானுக்கு நன்றாக தெரியும் .நமக்கு இயேசு இறைவனுடைய குருபானியாய் இறக்கப்பட்டு பலியானர் என்பது பரிசுத்த வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டது .ஆனால் குர்ஆனில் அது ஒரு சாதாரண இறைதூதர் என்று சாத்தானுடைய வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் .
    மெய்யாகவே இறைவன் நேர்வழி காட்டினார் .சாத்தானுடைய வேதம் வரும் என்று தன் வேதத்துக்கு வேலி போட்டு நமக்கு நேர் வழியை காட்டினார் .
    சீயோனிலிருந்து வேதமும் கடவுளின் வசனம் வெளிப்படும் .மிகாவேல் வேதத்தில் இதை நாம் பார்க்கலாம் .
    குர்ஆனை நம் இறைவன் கொடுத்திருந்தால் .முதல் குற்றவாளியை இறைவன் தான் .
    வேதம் எங்கிருந்து வரவேண்டும் என்றும் கூட இறைவன் கட்டளையிட்டும் .இறைவனின் கட்டளையை மீறி வந்த வேதமே இந்த குர்ஆன் .
    ஆதாம் ஏவாள் முதல் மோசே வரை வேதத்தை வெளிப்படுத்தாமல் .மன்னாவை சாப்பிட்ட இஸ்ரவேலர் இடத்திலே முதல் வேதம் இறக்கப்பட்டு கடைசி வேதம் வரை இறைவன் சொன்னதை செய்தார் .
    மன்னாவை சாப்பிட்ட இஸ்ரவேலர்களை தவிர இறைத்தூதரும் தீர்க்கதரிசிம் இறைவன் ஒருபோதும் எழுப்பியதில்லை .எந்த தேவ தூதனிடத்திலும் வேதம் கொடுக்கப்படவில்லை .
    குர்ஆன் சாத்தான் வேதம் என்று இறைவன் முன்னறிவிப்பு நேர்வழியை காட்டினார் .
    மோசே முதல் இயேசு கிறிஸ்து வரை பின்பற்றி ஒரே வேதம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே .

  • @anonymous-yc8co
    @anonymous-yc8co 11 месяцев назад +8

    God of the Bible is not the same god of Quran.

  • @selvarajdani1383
    @selvarajdani1383 11 месяцев назад +11

    ஈஷா நபி மீண்டும் வருவார் என்றும் அவர் பூமியில் 1000 வருடம் ஆட்சி செய்வார் என்றும் குரானில் எழுதப்பட்டு இருக்கிறதே

  • @abdulkaleem2291
    @abdulkaleem2291 11 месяцев назад +11

    Try your level best bro, but truth will be reached to all my brothers and sisters very soon 'Inshallah'
    Alhamdulillah

  • @vgbschannel2262
    @vgbschannel2262 11 месяцев назад +4

    இந்த விளக்கம் லாஜிக்கா இல்லையே ஆபிரகாம் தேவனும் யோகாவின் தேவனும் ஒன்று தானே

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 11 месяцев назад +6

    Athai copy adisathu

  • @venkatvenkat241
    @venkatvenkat241 11 месяцев назад +2

    Super

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 11 месяцев назад +1

    Exactly said

  • @SrinivasAnnamalai
    @SrinivasAnnamalai 3 дня назад

    கடவுளை அவர் விரும்பும் விதத்தில் வணங்க வேண்டும் இதைத்தான் கடவுள் விரும்புகிறார். யூ தர்கள் கடவுள் ஒருவரே அவர் Jehovah என்பார்கள்.ஆனால் இஸ்லாம் மதத்தை சேர்த்தவர்கள் இயேசு வை ஏற்றுகொள்ள மாட்டார்கள். கிறிஸ்டியன்ஸ் jesus கடவுள் என்பார்கள்.அவரிடம் மட்டும் தான் prayer பண்ண வேண்டும்.என்பார்கள்.ஆனால் பைபிளில் எந்த இடத்திலும் ஜீசஸ் நான் தான் கடவுள் என்று சொல்லவில்லை.ஆனால் பரிசுத்தமான கடவுளான ஜெஹோவாவை நாம் வணங்க jesus மூலம் தான் வேண்டி கொள்ள முடியும்.ஆகவே நம்மை படைத்த கடவுளான யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் இயேசு மூலம் வணங்க வேண்டும்.அப்போதுதான் யோவான் 17:3 இல் சொல்லி இருப்பது போல நமக்கு மரணமில்லா வாழ்வு நித்திய ஜீவன் கிடைக்கும்

  • @subinraj344
    @subinraj344 11 месяцев назад

    💯

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 11 месяцев назад +1

    இவர்கள்
    குறிப்பிடும்
    முற்பிதா
    ஆபிரகாம்
    இப்ராஹீம்
    என்று குறிப்பு ⁉️

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 11 месяцев назад +1

    Kirsthuva மக்கள் மொஹமட் அவர்களை என்ன சொல்றிங்க. அதே தான். யூதர்கள் இயேசுவை சொல்லுகிறார்கள்.

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 11 месяцев назад +1

    அல்லாஹ்வை தான் நாம் பிதா என்கிறோம்

  • @6weds53
    @6weds53 11 месяцев назад +1

    Praise the lord. Israel God is not the Godess of Mecca.. please talk more..

  • @rexlin44
    @rexlin44 11 месяцев назад +2

    100 % unmai

  • @Ganesh-khalid-
    @Ganesh-khalid- 11 месяцев назад +16

    யூதர்களும் இஸ்லாமியர்களும் கிறித்தவத்தில் ஒரு பிரிவினரும் இயேசுவை அனுப்பிய ஒரே இறைவனை வணங்குகிறார்கள்...
    ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
    யோவான் 17:3
    ஆனால் கடவுள் மனிதனாக பிறந்தார் மனிதனின் பவத்திற்காக மனிதன் கைகளினலே அடிபட்டு இறந்தார் 3 நாளைக்கு பின்பு உயிர்த்தெழுதார் என்றும் நம்பி கடவுள் கடவுளுக்கு மகன் மகன் யாருனு கேட்டால் அவர் தான் கடவுள் என்று மாத்தி மாத்தி சொல்லிக்கொண்டு கடவுளுக்கு நிகராக மனிதனை வணங்கும் கிறித்தவ கூட்டம் நீங்கள்....

  • @nasreennasreen8147
    @nasreennasreen8147 11 месяцев назад +6

    Nanbarea Quran ealudunadu prophet Muhammad ellai . prophet Isa (As)virku eappadi Bible valaga pattado adeapol prophet Muhammad ( swl) Qur'an arulappattadu .
    Prophet Muhammad swl ummi Nabi that means ealuda padikka theariyadavargal.
    Angel gibrail mulamaga prophet Muhammad ( swl) avagalukku odi kanbikkapattadu.

    • @Allah_ibn
      @Allah_ibn 11 месяцев назад +6

      நண்பரே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு விண்ணிலிருந்து ஒரு வேதங்களும் எழுதிக்கொடுக்கப்படவில்லை
      பைபிள் என்ற வார்த்தை ஒரு தனி நூலை குறிப்பது இல்லை . பைபிள் என்பது பல ஆசிரியர்களால் (navi’ or Prophets) பல காலகட்டங்களில் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்டது
      பைபிளை எடுத்துக் கொண்டால் புதிய ஏற்பாடு ,பழைய ஏற்பாடு எனும் 2 பிரிவுகள் உள்ளது . பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால ஆசிரியர்களால் (navi’ or Prophets) பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்டது . புதிய ஏற்பாடானது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் அவரின் உயிர்த்தெழுதலின் பின் அவருடைய சீஷர்கள் மற்றும் பலத்த விசுவாசிகளினால் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே எழுதப்பட்டது
      ஒன்றும் அவர்களின் சுயமாய் எழுதவில்லை.

    • @tamilbest1255
      @tamilbest1255 11 месяцев назад

      ஈஷாவிற்கு அருளப்பட்ட பைபிள் இப்பொது யாரிடம் உள்ளது

    • @nagaraj5239
      @nagaraj5239 11 месяцев назад +1

      உலகம் அனைத்திற்கும் தேவன் தான் பரிசுத்த வேதாகமத்தை கொடுத்து இருக்கிறார்,
      அவர் தேவனாகிய பரிசுத்த ஆவியாவர்,
      வேதத்தை எழுத மனிதர்களை தேர்ந்தேடுத்தார்,ஆனால் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரே வேதாகமத்தின் பிரதான ஆசிரியர் ஆவார்
      பிதா,வார்த்தை,பரிசுத்த ஆவி ஒன்றான மெய் தேவனை ஆராதிப்பவர்,வணங்குபவர்தான் காபிரியேல் தூதன்.
      தேவனை நம்புவிங்களா?தூதனை நம்புவிங்களா?

  • @hassid8276
    @hassid8276 11 месяцев назад +4

    Muhamed epdi eludhunar solringa.. bible ah eludhunadhu yaaru

  • @shameera04
    @shameera04 11 месяцев назад +4

    ஏசு அறிவுக்கு புறம்பான கடவுள்
    அறிவுபூர்வமான இறைதூதர்

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 11 месяцев назад +1

    அந்நிய பாஷை என்ற ஒன்று உண்மையா.. அதாவது ஜிப்ரிஷ் முறையில் புரியாத வார்த்தைகளை சொல்லுவதுதான் அந்நியபாஷையா? பைபிள் படி அது சரியானதா என்பதை விளக்கவும் brother 🙏

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 11 месяцев назад +2

      இவர்கள் பேசுகிறது அந்நிய பாஷை அல்ல

    • @Aravind_Peter.
      @Aravind_Peter. 11 месяцев назад +2

      Check the Play list
      Questions & truths session

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 11 месяцев назад

      @@Aravind_Peter. sure. Thank you. God bless you

  • @rexsonj9533
    @rexsonj9533 11 месяцев назад +1

    Quran ,not fake ,,,,,

  • @mountt.stephenstephent.8873
    @mountt.stephenstephent.8873 Месяц назад

    O K

  • @MRWHITH.
    @MRWHITH. 11 месяцев назад +8

    பாஸ்டர் நீங்க சொன்னதில் ஒரு சில விசயங்கள் முரண் பாடாநதாக்கும் அதில் நீங்கல் சொன்னீர்கள் முஹம்மது நபி பைபிள் இருந்தும் தோர வில் இருந்தும் எடுத்து எழுதினார் என்பதாகச் சொன்னீர்கள் அப்படி ஒன்றும் இல்லை நீங்கல் தெளிவாக குரானை ஓதிணீர்கல் என்ற ரால் உங்களுக்கு நல்லா புரியும் அது இறைவனின் வேதம் என்பது பின்பு முஹம்மது நபி அவர்களுக்கு அல்லாஹ் வால் ஜிப்ரில் அலை அவர்கள் மூலம் அருல பட்டதாகும். இஸ்லாத்தை முஹம்மது அவர்கள் உருவாக்க வில்லாய் அல்லாஹ் தான் உருவகினான்.

  • @Edwin137-c5i
    @Edwin137-c5i 11 месяцев назад +1

    If what know about muslim's god. read quran 20.39&sahih muslim 2933a. quran 55.27 quran 5.64,38,75&Jamie at tirmidhi 3367 quran 68.42&sahih al-bukhri 4919 sahih al-bukhri 4848. muslim's god have two hands in the right and one foot. 😂

  • @AsanMydeen-l4k
    @AsanMydeen-l4k 11 месяцев назад +13

    இஸ்லாமியர் வணங்குவது உண்மையான இறைவனை அதாவது இயேசுவை உலகிற்கு தீர்க்கதரிசியாக அனுப்பிய ஏக இறைவனை அனைத்து வல்லமையும் உலகை படைத்து அதைப் பக்குவப்படுத்தும் ஏக இறைவனான அந்த ஒரே இறைவன் மட்டுமே ஏக இறைவன் எப்படி இருக்க வேண்டும் அவனுக்கு பசி இருக்கக்கூடாது அவனுக்கு ஓய்வு தேவைப்படக் கூடாது இறைவனுக்கு மரணம் வராது இறைவன் மரணித்து விட்டான் என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இயேசு சிலுவையில் இறந்துவிட்டார் என்றால் கடவுள் இறந்துவிட்டார் என்று தானே பொருள் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர் இறந்த பிறகு உலகில் சூரியன் வரவில்லையா சந்திரன் வரவில்லையா உலகில் மக்கள் நடமாட வில்லையா அனைத்தும் எப்படி சரியாக செயல்பட்டது அப்படியானால் இறந்தது இறைவன் அல்ல இறைத்தூதர் இஸ்லாமியர்கள் இயேசு இறந்துவிட்டார் என்று நம்பாமல் இருக்க இயேசு கூறிய வார்த்தைகளில் இருந்தே இயேசு கூறினார் ஒருவர் மரணித்து விட்டால் அவர் ஆவியாகி விடுவார் என்று பின்பு அவர் பிறக்க மாட்டார் என்று அப்படியானால் இயேசு மரணித்த பின்பு எப்படி உயிர்த்தெழுவார் சிந்திங்கள் அன்பு சகோதரர்களே இயேசு கூறியதை இஸ்லாமியர்கள் மட்டுமே முழுமையாக பின்பற்றுகிறார்கள் இயேசு கூறிய அந்த தேற்ற அறிவாளன் பின்பற்றுகிறார்கள் தேற்ற அறிவாளியின் பொருள் நேர்மையானவர் முஹம்மத் பொருள் நேர்மையானவர்

    • @jansanpradeep2235
      @jansanpradeep2235 11 месяцев назад +6

      Neengal manitha sindhanaiyai kondu sindhikkirir parisuththa aavi ungalai mulumayaaga guna paduthuvaaraga amen

  • @gunapandiyan9436
    @gunapandiyan9436 11 месяцев назад +7

    சகோ, நீங்கள் இன்னும் இஸ்லாத்தைப் பற்றி விரிவாக தெரிய வேண்டியது அவசியம், இஸ்லாமியர்கள் பிதாவை மட்டுமே (உருவமற்றவர்,ஆவியானவர், பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு சொன்னார் அல்லவா அந்த பிதாவை மட்டும்) வணங்குகின்றனர்,நாம் கடவுளின் மகன் இயேசுவையும் வணங்குகிறோம் இது மட்டுமே வித்தியாசம், நாமும் இஸ்லாமியர்களும் ஆபிரகாமின் (இப்ராஹிம்) பிள்ளைகள் ஈசாக் இஸ்மவேல் (இஸ்மாயில்)வழி வந்தவர்கள் என்பதை தங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன், இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டு முறையை இன்னும் தொடர்கிறார்கள் குறிப்பாக பெண்கள் ஹிஜாப், புர்கா அணிவது.ஆண்கள் முழு ஆடை குறிப்பாக கர்த்தர் இயேசுவே செய்து கொண்ட சுன்னத்.எனவே அவர்களும் நம் சகோதரர்களே....... நன்றி ❤

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 11 месяцев назад +1

    யாராவது கூறுங்கள்...இந்தியா போன்ற ஏனைய நாடுகளில் சிவனென்றும் பிற பெயர்களிலும் கூறுகிறார்களே...இறைவன் எப்படி அவன் படைப்பில் பலவழிகளை காண்பித்துள்ளான்...சிவன் பொய்யா?