’திரையுலகமே வேண்டாம்’ சொந்த ஊருக்குத் திரும்பிய T R மகாலிங்கம் | கருப்பு வெள்ளை | T R Mahalingam
HTML-код
- Опубликовано: 2 фев 2023
- **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
Thanks. Pls subscribe our channel
SUBSCRIBE : / @karuppu_vellai
🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
************
#KaruppuVellai #கருப்புவெள்ளை #trmahalingam #MGR #Kannadasan #TamilCinema #தமிழ்சினிமா #எம்ஜிஆர் #கண்ணதாசன் #DMK #TRmahalingam #Manorama #CineNews #PuratchiThalaivar #Kaviarasu #Kavingar #SSR #sivaji #sivajiganesan #manorama #mgrmovies Развлечения
இசை தமிழ் நீ செய்த பாடல் மிகவும் அருமையாக பாடியிருப்பார்
TRM அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக மிக அழகாக எடுத்து உரைத்தீர்கள். இப்படி bore அடிக்காமல் மக்களுக்கு நல்ல தமிழில் எடுத்து சொல்பவர்கள் மிக சிலரே. அவர்களில் நீண்டலும் ஒருவர். Keep it up.
அகத்தியர் படத்தில் அவரின் அற்புத குரல் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
தொகுப்பாளருக்கு என் மனமுவந்த நன்றி..🙏
அருமையான பதிவு நல்ல குரல் வளம் மிக்க பாடகர் நடிகர் இனி இவரை போல் பார்பது அரிது தமிழ்வின் பொக்கிஷம் திருச்சி சிவா 14.2.2023
நல்லவர் புகழ்நிலைக்ட்டும்
Super story about Sri T.R..Mahalingam. A high pitch Singer and a decent actor. Ippodhu thaan T.R
Mahalingam avargalin arumai, perumaigalai oralavu therindhu konden. Nandri, vanakkam.
மிகையின்றி சொல்லப்பட்டுள்ள நேர்த்தியான பதிவு. வாழ்த்து!
எல்லா மனிதர்களுக்கும் புகழ் ஏணியும் செல்வாக்கு ம் வரும் போது சறுக்கு மரமும் கூடவே இருக்கும் போல் நமது வாழ்க்கை
நல்ல குரல் நடிப்பு தமிழ் உச்சரிப்பு பாடல் திறன் என பட்டைய கிளப்பினார் அன்றொரு சகலாகலா வல்லவன்
உணர்ச்சிப்பூர்வமான தொகுப்பு. பாராட்டுக்கள்- நண்ப !
அற்புதமான ஞான பிரவாகம் 🌹 வயலின் கன்யாகுமரி அவர்கள் போல Classic tuch இருந்தது .. 🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
டிஆர் மகாலிங்கம் தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகன் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்கள்
😊😊😊😊😊
A
😊😢😊
02a1😮😊
10a 1p11p1p1😮😢😊😢😮😊😢
சுவையான தகவல்கள்
நாகரிகமான சொற்கள்
நல்ல உச்சரிப்பு ..
பாராட்டுக்கள்...
உங்கள் விமர்சனம் அழகாகவும் அருமையாகவும் உள்ளது ஐயா...
மிக்க சிறப்பான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி
அந்த காலகட்டத்தில் நடிகர்கள் வள்ளல்களாக இருந்தனர். இப்போது அப்படி இல்லை 😢
அருமை உன்மையான தகவள்கள் நன்றி
சூப்பரோ சூப்பர்.மிக்க நன்றிகள்.வாழ்க செழுமையாக.
இவருடைய மகள் மலையாளியை திருமணம் செய்துள்ளார் சென்னையில் வசித்துவந்தனர் பொருளாதார சிக்கலால் இடம் பெயர்ந்து மதுரை திருநகரில் வசித்து வருகின்றனர் ஒரு சாதாரண இன்னிசை கச்சேரியில் குறைந்த கூலிக்கு பாடிக் கொண்டிருக்கிறார் இவர் மகள் 2002 இல் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் ஒரு சௌராஷ்டிரா கோவில் திருவிழாவில் இவர் பாடும் கச்சேரி பார்த்தேன் செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாடலை அவர் தந்தையார் குரலில் பாடினார்
அவர்கள் சூழ்நிலை பற்றி சொல்ல கூடாது. நாளை இதே நிலை எவருக்கும் வரலாம்.மதுரையில் உள்ளனர் என கூறினால் போதும்
@@s.dbalaji1846 குறை சொல்லவில்லை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன வசதி என்ன அரக்கோணத்தில் இருந்து ட்ரெய்னில் வெள்ளிக் குடத்தில் தண்ணீர் குடிக்க சென்னைக்கு அவர்களுக்கு சென்றது இப்பொழுது அவர்கள் மிகவும் வறுமையில் வாடுகிறார்கள் நானே நேரடியாக மதுரை வில்லாபுரத்தில் ஒரு சௌராஷ்டிரா கச்சேரியில் பாடும் போது நேரடியாகப் பார்த்தேன் குறை சொல்லவில்லை யதார்த்தம் உண்மையைத்தான் கூறினேன் சினிமா துறையில் யாரும் அவர்களுக்கு உதவவில்லை என்பதுதான் என்னுடைய மனக்குமுறல்
Avar kurai kuravillai.....antha nilai maaratha enru varunthugirar
@@gajendrandgajendran2268ஏன் மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும் மிக அதிகமாக பணத்தை சம்பாதித்தவர் தனது பலவீனத்தால் சொத்துக்கள் அத்தனையும் எழுந்தவர்
அவர் இசைப் பாடல்கள் பொக்கிஷம்...காலத்தால் அழியாதவை....இனி அப்படி ஒரு கலைஞரைக்காண முடியாது..
ஓம் நமசிவய சரவணபவ குருவே போற்றி
டி ஆர் மகாலிங்கம் என்றால் புகைப்பட உலகின் ராஜா என்று பெயர் பெற்றவர்.
T. R. Mahalingam the greatest legends life history narrated very well to the extent of touching the heat and I can not control tears from my eyes 😢
நெஞ்சை வருடும் வர்ணனை
Super singer and actor
Super 🎶 👌 👍 singer...tr,magalingam
வேதாள உலகம் படம். இன்றும் பார்ப்பதற்கு அருமையா இருக்கும்.
Amazing 👍👍👍🙏🙏🙏Great History
அருமை வாழ்க வளமுடன் வாழ்க
ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம், கூடும் வரை கூட்டம்.........
Quite correct. What we did in the past right (or)wrong reflect ed in the life.
மிக அற்புதமான பதிவு நன்றி
அற்புதமான குரல் வலிமை மகளிங்கதுகு
Very nice description on this legendary artist
நன்றி🎉
Atma Shanti Valga Valamudan Mahalingam
Arumaiyana Padhivu.
Thanks for ingormation
T R Mahalingam was an ace actor singer producer of Tamil celluloid of yester years. He was a astitute musician at par with Carnatic music legends. Because of producing Tamil pictures in his son's name - Sukumar Pictures, he lost his wealth and health. His voice in higher octave is amazing. He was a versatile vocalist.
Super 💝
மிகச் சிறந்த பாடகர் 🎉
அருமையான பதிவு
Nanri Ayya. Arbudham.
Pramadam Aiya nandri
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
பரவாயில்லை அப்படி ஒன்றும் பிச்சை எடுக்கும் நிலைக்கு செல்லவில்லை.அவரது மனைவி மக்கள் பற்றி சொல்லவில்லையே.
Super
இதெல்லாம் எனக்கு தெரியாது யா எங்க பாட்டி கிட்ட தான் கேட்கனும் தெரியாது
Great actor and singer 🙏
💐🌷
திரையலகிலும் நேர்மையாக வாழ்ந்த மகான்கள்
வறுமையால் அல்ல, வாயால் வீழ்ந்தவர்
டி.ஆர்.மகாலிங்கத்துடன் இருந்த ஏஎல்சீனிவாசன் அவரின் கீப் பணமா பாசமா வரலஷ்மி & பணத்தை லவட்டி கொண்டு போய்விட்டார் என்பதே உண்மை.....
அப்படியா...?
வாயால் அல்ல பெண்ணால்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .
வாயால் இல்லை... 'அதால்' ...
Good
உங்கள் குரல் மற்றும் பேசும் விதம் மிக அருமையாக உள்ளது.skip பன்னிட்டு போக முடியல super sir.
♥♥♥
🙏👌
திருச்சி mM u மாரியப்பா அவர்களை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
Great singer
Isai tamil ni seida arum sathanai ivar kuralilil padinadu enaku piditha padal
🙏🏻
Totally fatherand mother
வர்ணனை.....மிகச்சிறந்த முறையில் செய்துள்ளீர்.
தாங்கள் நீடூழி வாழ்க.ஆசிகள்
வணக்கம் கறுப்பு வெள்ளை
Sukumar production has taken pictures name Mohana sundaram,my father worked as an art director,name C Raghavan
Thiru T R Mahalingam was a great singer and best actor
There is a typographical error in my previous comment. Please read as heart in the place of heat.
எங்கள் ஊர் காரர்
Chozhavanthan ooril uzhzha T.R.Mahalingaththin veettilthan Sivaji nadiththa Pattikkada Pattanama cinema yedukkappattauthu.
Please read as heart instead of heat.
Pombalaiyal alintha Mahalingam
விதி செயும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ என்பதில் TR மகாலிங்கமுமா
சோழவந்தான் அனைபட்டி செல்லும் சாலையில் இவரது பெயரில் T R மகாலிங்கம் தோட்டம் இன்றும் இருக்கிறது ஆகையால் தாங்கள் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்
Ol
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👌👍👍👍👍🌻🌻🌻🥀🥀🥀🌾🌾🪷🪷🪷🌷🌷🌷💘💘💘💘💘💘💘💘💘
என்ன இருந்தென்ன, மூளை குறைச்சல்.
ரத்தக்கண்ணீர் படத்திில் MRராதாநடித்தார் ஆனால் இவர் அப்படியே வாழ்ந்தார் இதுதான் வரலாற்று உண்மை
😯.
Antha,Adiyey Kantha yar? Reply.
Alas! T.R.Magalingam hasn't learnt from Karuppunidhi how to multiply the money and keep safe for the future generations
TR Mahalingam than Sarum vari drama nadethu kunduthan irunthar avar marzvekku peraguthan avar vaithu iruntha shjouthu aleinthathu
Hu hu hu0
SOOLAVANDHAN _ THENKARAI
YENN PAATI UUR .. T.R. M. AYYA MIGA
VASATHIYAANA KUDUMBAM ..
UURAE PERUMAI PETRADHU AVARAAL.. PADA THAYAARIBIL ANAITHAIUM ILANDHAAR ...
Nanum sholavandan
Nanum sholvandan
கடைசி பகுதியில் அவரது 15 வயது மகள் பாட்டு ________ ?
உச்சரிப்பு. புரிய வில்லை .
T R மகாலிங்கம். பற்றிய பதிவில் இப்படியான புரியாத முத்தாய்ப்பா ?
ஏற்க. முடியவில்லை. திருத்தி
கணீர் குரலில் தெளிவாக
பதிவு. செய்யவும் .
TRM had never been suffering monetarily. He hailed from a rich Brahmin family owning lands for cultivation. They have had very big house in Tenkarai Agraharam.
Please give correct information about a Honoured family. His son Sukumaram was Panchayat President in 70s.
Kuppan Suppankooda Panchayat board President aakukiran! Ethuvellam oru commenttaley?
S Varalakshmiyin kanavar yar?
A L Srinivasan (Kannadasan's brother)
மகாலிங்கம் சம்பாதித்ததை பலவிதத்தில் இழந்தார். பலவற்றை பல்வேறு பெயர்களில் பதிவு செய்து விட்டு தன்னிடம் எதுவும் இல்லை என்று
I Pகொடுத்து விட்டு தன் சொந்த ஊரான சோழவந்தானில் வாழ்ந்து
மறைந்தார். இவர் மனைவிக்கு
செங்கோட்டை சொந்த ஊர்.
இவர் பேரன் நல்லூர் அருகில்
மடிப்பாக்கத்தில் வசிக்கிறார்.
Fraud copied the whole content word by word from Prof Ku Gnanasambandham episode published in his official website.
T.R.மஹாலிங்கம் அவர்கள் ஒரு மாபெரும் புல்லாங்குழல் மேதை என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே.அக்கால உச்சஸ்தாயி குரலின் மன்னன் ஐயா டி.ஆர் மஹாலிங்கம்.எவ்வளவு உயரம் தொட்டாலும் பறவை கடைசியாக தரையை தொட்டுத்தான் ஆக வேண்டும்.விதியை மாற்ற யாரால் முடியும்.
Flute Mahalingam is a different person
மது மாது
இது தான் மகாலிங்க வாழ்க்கை
அதனால் அனைத்தும் இழந்தான்
மாறாக கலைவாணர் போன்ற தியாகி இல்லை
தறுதலை மகாலிங்கம்
Kalaivanar kolai kurttam sattappattavar & Manaivi uyirudan erukkumpothey T.A.Madhuram & avarathu Thangaiyaiyum thirumanam seithukondu 03 manaivikazhudan vazhnthavar.oorukkuthandi ubadesam yenakkillai yendru vazhathavarkazhthan Cinema Nadikar, Nadikaikazh.
வரலட்சுமியிடம் விழுந்த மகாலிங்கம்.
Yethil panaththai vittalum thirumba yeduththuvidalam.But antha Undiyalil panaththai vittavan yevanum thirumba yedukka mudiyathu.Katham Katham.
TR Mahalingam, a legend.
Lust is the ultimate destroyer.