முகலாய அந்தப்புரம்|அந்தப்புர செயல்பாடுகள்|Mughal harem in tamil|

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 124

  • @malikmalika9655
    @malikmalika9655 Год назад +13

    அந்தப்புர பெண்கள் பாவம் இன்னாலில்லாஹ்

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up👋👋👋

  • @ayesh186
    @ayesh186 Год назад +28

    துணிவுடன் இத்தகு வரலாற்றை பதிந்தமைக்கு வாழ்த்துக்கள். கீப் கோயிங்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Год назад +9

    இயற்கைக்கு மாறாக எதுவாக இருந்தாலும் நிலையில்லாதது,மாறத்தான் செய்யும்.

  • @mallikamahajabeena4218
    @mallikamahajabeena4218 Месяц назад +1

    மிக மிக அருமையான பதிவு உங்களுக்கு எப்படி கிடைத்து

  • @KirishlastDec
    @KirishlastDec 3 месяца назад +10

    மிக அருமையாக இப்பதிவை வழங்கியுள்ளிர்கள் அருமை சகோ .. நன்றி !

  • @mainudeens
    @mainudeens Год назад +15

    மனைவி என்றால் என்ன என்று தெரியும், துணைவி என்றால் யார், ஆசை நாயகி என்றால் யார்?

    • @natarajan4164
      @natarajan4164 2 месяца назад +1

      இது மு.க. வை தான்
      கேக்கனும். ஆனால் அவர் இப்போ இல்லை.
      அவர்களின் வாரிசுகளுக்கு ஒரு‌ வேளை தெரிந்திருக்கலாம்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      இன்னொருவரையும் கேட்கலாம் ஆனால் அவர் உயிருடன் இல்லை, அவர் ஒரு ஒளிப்பதிவாளர் பெயர் கணபதி பட், இன்னும் பலர் இருக்கிறார்கள், சரி விடுங்க ,

    • @mumtajm3068
      @mumtajm3068 2 месяца назад

      தசரத ரா ஜனுக்கு 60000 மனைவிகள் இது இராமாயன த்தில் இருக்கு இராமாயன படித்தால் எல்லாம் புரியும் ​@@natarajan4164

    • @sivasakthi6503
      @sivasakthi6503 2 месяца назад

      மனைவி.முதல் மனைவி, துணைவி.2,3,4,5............ மனைவி ஆசை நாயகி.நடன மங்கை.அடுத்த நாட்டின் அரசனின் மனைவி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад

      @@sivasakthi6503 சட்டபூர்வமான முதல் மனைவி அவர் மறைவுக்கு பின் கணபதி பட்டின் மனைவி ஜானகி அடுத்து நடிகர்சோபன்பாபுவுடன் Going study யில் வாழ்ந்த ஒருவர் அடுத்து நடிகர் ஜெய் சங்கரின் தோழி இப்படி பலரும் உண்டு உங்களுக்கு தெரியாதா?

  • @செல்லத்தமிழ்ஜெ

    நிறைய வரலாறு படித்திருக்கிறேன் இந்த நிகழ்வு நான் புதிதாக கேள்வி படுகிறேன் அல்ஹம்துலில்லாஹ் மேலும் உங்கள் பணி தொடரட்டும்

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Thanks

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 месяца назад +8

    அருமை சகோதரா மனம் வலிக்கத்தான் செய்கின்றது.

  • @sikkandarbasha4276
    @sikkandarbasha4276 Год назад +3

    😇

  • @kadhermohideen9901
    @kadhermohideen9901 Год назад +11

    சகோதரருக்கு ஒரு தகவல். ஔரங்கசீப் பற்றிய திவான் எழுதிய புத்தகத்தில் ரோஸ்னாராவை பற்றி தவறாக சித்தரித்து உள்ளார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கி உள்ளார்.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut Месяц назад +1

      முகலாயர் ஆட்சி காலம் இந்தியாவின் இருண்ட காலம், அந்நிய அரேபிய இஸ்லாமிய துருக்கிய படையெடுப்பு , மிகக் கொடூரமாக இருந்தது , இந்தப் படையெடுப்பின்போதுஇந்தப் படையெடுப்பின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு லட்சக்கணக்கான பெண்களை இஸ்லாமிய படைகள் பிடித்து சென்றது அடிமைகளாக.... டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாய சுல்தான்களும் நிர்வாக திறமை , ஆட்சி நிர்வாகம் ஒன்றுமே கிடையாது, விவசாயிகளும் பொதுமக்களும் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள், காட்டுமிராண்டி கொடுங்கோல டெல்லி சுல்தானும் முகலாய மன்னர் காலத்தில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 பெரியளவு கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, இஸ்லாமிய சுல்தான்கள் மற்றும் முகலாய வீரர்கள் அனைவரும் மிஸ் மிருகங்களை விட மிகக் கொடூரமான எண்ணங்களை கொண்டிருந்தனர், பெண் குழந்தைகளை கூட கற்பழித்து மகிழ்ந்தனர்...ராஜராஜ சோழன் காலமே இந்தியாவின் பொற்காலம்., மௌரிய ஆட்சி ஹர்ஷவர்த்தன ஆட்சி, விஜயநகர பேரரசின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறலாம் மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள், இவர்களின் நிர்வாகம் நீர் மேலாண்மை, போன்றவை போற்றத்தக்கது.... முகலாய சுல்தான் காலத்தில் பெண்களை பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்தினார்கள்....

  • @thiruthiru2844
    @thiruthiru2844 2 месяца назад +13

    "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகம் படித்தால் முகலாயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  • @karpagamsenapathy5434
    @karpagamsenapathy5434 2 месяца назад +41

    முகலாய அந்தப்புரம் என்று சொல்லி விட்டு எதற்காக எடுத்தவுடன் இந்து மன்னர்கள் பற்றி தவறாக விமர்சனம் செய்கிறாய்?

    • @r.chandrasekaransrikkanth7254
      @r.chandrasekaransrikkanth7254 2 месяца назад +6

      evanuga velye ippadithan

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 2 месяца назад

      இந்து மன்னர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்று ஆரம்பித்தால் தானே இஸ்லாமிய மன்னர்களை பொதுமைப்படுத்தி பெரும்பான்மை இஸ்லாமிய மன்னர்களை இழிவு படுத்த முடியும் மன்னனாக இருந்தாலும் மயிராண்டியாக இருந்தாலும் இஸ்லாம் என்ற வட்டத்திற்குள் கால் எடுத்து வைத்தால் ஹலால் ஹராம் முதல் பிரச்சனை இறைவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களை செய்யக்கூடிய ஹராமிகள் இஸ்லாமியர்களாக இருக்கவும் முடியாது இஸ்லாமியராக இருக்க விருப்பப்படவும் மாட்டார்கள் அந்த வகையில் அவுரங்கசீப்பை உதாரணம் கூறினார் ஒரு வரியில் ஆனால் கதாநாயகரே அவர் தான் அவருக்கு காமியோ ரேல் கொடுக்குறவர்கள் வரலாறை மாற்றி எழுதுகிறவர்கள் அதாவது அடித்து விடுவது வருங்காலத்தில் அதுவே வரலாறாகிவிடும் அல்லவா அப்படி நான் சொன்ன அடிப்படையில் இருந்து வரலாற்றை எழுதி வைப்பதை முன் உதாரணமாக திகழ்ந்த இஸ்லாமிய மன்னர்களை ஆய்வு செய்தால் தான் உண்மையான வரலாறை தெரிந்து கொள்ள முடியும் உண்மையையும் ஊடுருவையும் பிரித்தறிய முடியும் அறைகுறைகளால் ஆழ்ந்த அறிவை ஒருபோதும் பெற முடியாது

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 2 месяца назад

      Devadasi system yaru konduvandha😅😅😅​@@r.chandrasekaransrikkanth7254

    • @nandhiniravi1546
      @nandhiniravi1546 Месяц назад

      நான் நினைத்தையே உங்கள் கேள்வியாக கேட்டிருக்கிங்க அவர்கள் செய்த எண்ணிலடங்கா தவறுகளுக்கு நம்மை ஊறுகாயாக தொட்டு அவர்களுடைய தவறுகளை நியாயப்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவேதான்.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut Месяц назад

      முகலாயர் ஆட்சி காலம் இந்தியாவின் இருண்ட காலம், அந்நிய அரேபிய இஸ்லாமிய துருக்கிய படையெடுப்பு , மிகக் கொடூரமாக இருந்தது , இந்தப் படையெடுப்பின்போதுஇந்தப் படையெடுப்பின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு லட்சக்கணக்கான பெண்களை இஸ்லாமிய படைகள் பிடித்து சென்றது அடிமைகளாக.... டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாய சுல்தான்களும் நிர்வாக திறமை , ஆட்சி நிர்வாகம் ஒன்றுமே கிடையாது, விவசாயிகளும் பொதுமக்களும் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள், காட்டுமிராண்டி கொடுங்கோல டெல்லி சுல்தானும் முகலாய மன்னர் காலத்தில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 பெரியளவு கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, இஸ்லாமிய சுல்தான்கள் மற்றும் முகலாய வீரர்கள் அனைவரும் மிஸ் மிருகங்களை விட மிகக் கொடூரமான எண்ணங்களை கொண்டிருந்தனர், பெண் குழந்தைகளை கூட கற்பழித்து மகிழ்ந்தனர்...ராஜராஜ சோழன் காலமே இந்தியாவின் பொற்காலம்., மௌரிய ஆட்சி ஹர்ஷவர்த்தன ஆட்சி, விஜயநகர பேரரசின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறலாம் மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள், இவர்களின் நிர்வாகம் நீர் மேலாண்மை, போன்றவை போற்றத்தக்கது.... முகலாய சுல்தான் காலத்தில் பெண்களை பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்தினார்கள்....

  • @abdulrazack6984
    @abdulrazack6984 2 месяца назад +1

    Very interesting

  • @veni2612
    @veni2612 2 месяца назад +54

    ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் போது நீங்கள் குறிப்பிட்டபடியான சம்பவங்கள் நடந்து இருக்க முடியாது. Please don't compare Raja Raja Chozla and mohal kings.

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 месяца назад +7

    இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளதா? எனில் எந்த நூலில் என்று கூற முடியுமா?

  • @balakrishnan1964
    @balakrishnan1964 Месяц назад +1

  • @smile-bi8ng
    @smile-bi8ng Год назад +2

    Bhai king baldwin 4 pathi video podunga

  • @rajibegum6808
    @rajibegum6808 Год назад +3

    🤔🧐

  • @nselvaraj
    @nselvaraj 2 месяца назад +4

    இதுக்கு நான் லைக்கொடுக்க மாட்டேன்

  • @stdileepan5903
    @stdileepan5903 2 месяца назад +6

    Even Kattumaram had manaivi thunaivi aasai naayagi inaiivi etc though a mogul or a king but a pauper turned rich

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 месяца назад

    எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக அழகான முறையில் தெளிவான வரலாற்று சிறப்புமிக்க காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி உங்களுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @madhavanalagarsamy2867
    @madhavanalagarsamy2867 2 месяца назад +2

    basically, generous kings, peace-loving..........as per your version

  • @yousefyusra3273
    @yousefyusra3273 Год назад +6

    Very hard to here this.. Who ruled in India முகலாயர்கள்... If they spend money according to the Qur'an and our prophet teachings and way of our 4 khalifahs completely.. It will change the history of great leadership again... But they take Islam some of rules only useful and comfortable for them. When God given the power for rule this kind of waste activities... They missed to project what is real Islam...

  • @purushothamana7644
    @purushothamana7644 2 месяца назад +4

    Super

  • @innermostbeing
    @innermostbeing 2 месяца назад +1

    Great piece of information. Thanks for your balanced approach!
    Although there are a few points that is debatable, rest is certainly a history.
    In conclusion, the kings were basking in the wealth of commoners and the women were treated totally against their will and below their dignity that's against the natural order of creation.
    One more question, from where did transgender come into existence when they are not naturally born? Were there forced conversations?

  • @tamilmaravankalam8498
    @tamilmaravankalam8498 2 месяца назад +9

    நீ பேசுவது பொய் குழப்பகதைகளை நீட்டினால் உண்மையாகுமா?உன்னைப்போன்ற சந்தர்ப வாதிகள் பிழைக்க இப்படி ஒரு ஊடகம் தேவைதான்?

  • @ulahantv9753
    @ulahantv9753 2 месяца назад +1

    உணமைகள்

  • @bagavathgeethai9133
    @bagavathgeethai9133 3 месяца назад +15

    அக்பர் காலத்தில் கிறித்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் தவறான தகவல் கூறவேண்டாம்

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 2 месяца назад +4

      Akbar காலத்துக்கு 100 வருடத்துக்கு முன்பே கிறிஸ்டியன் வந்து விட்டார்கள் ஆனால் சிறிய அளவில் சிறு வியாபாரிகள் என்ற நோக்கத்தில் கவனிப்பாரற்று இருந்தார்கள் கேரளாவில் சிறு கூட்டமும் கோவா அருகில் சிறிய கூட்டமாக இருந்தார்கள் 1610 பின்பு பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி அதிகாரிகள் வந்தபின்புதான் நாட்குறிப்பு எழுதி லண்டனுக்கு அனுப்பும் போதுதான் வெளி உலகுக்கு அதிகாரபூர்வமாக தெரிய வந்தது

    • @rameshsivathanu3299
      @rameshsivathanu3299 2 месяца назад +1

      Good point

    • @rajarishi1235
      @rajarishi1235 2 месяца назад

      கிபி 52 ம் ஆன்டே யேசுவோடு இருந்த சீடர்களுள் ஒருவரான தோமா என்பவர் இந்தியாவில். கேரள கடர்கறைக்கு வந்திரங்கியிருக்கிரார் சென்னை பரங்கி மலையில் தங்கி இயேசுவை போதித்திருக்கிறார்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 месяца назад +1

      Saint Thomas came to India few years after
      Christ reappeared and strengthened the apostles.

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 2 месяца назад

      @@Joseph-yu4lx தம்பி அவர் ஒருவர் மட்டும் இயேசுவின் நல்செய்திகளை பரப்ப மதம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வந்தார் மனைவி மக்கள் குழந்தைகள் நோக்கம் இல்லாமல் நாடு பிடிக்கும் நோக்கம் இல்லாமல் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க இல்லாமல் அடிமை வியாபாரம் செய்யாமல் ஒரு யாத்திரிகர் போல வந்து சென்றார். இத்தாலியில் ஒரு கல்லறையும் சென்னையில் ஒரு கல்லறையும் இருக்கின்றது

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 месяца назад

    இன்றைய நிலையில் ஒரு பொண்ணு கூட கிடைக்கவில்லை என் வாழ்க்கையில் இருக்கிறேன். இது பார்த்த மனசு வலியாக இருக்கிறது.

  • @mohamedsidhik9506
    @mohamedsidhik9506 Год назад +4

    சில வரலாற்று விஷயங்களை நாம் காணாமல் பேசுவது மறுமையில் தவறாகிவிடலாம். ஏனெனில் இது அரசர்களுக்கு அரசர்கள் மாறுபடலாம். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை பாதுகாத்த அரசர்களும் இருந்திருக்கலாம் என்று நாம் நினைக்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut Месяц назад

      முகலாயர் ஆட்சி காலம் இந்தியாவின் இருண்ட காலம், அந்நிய அரேபிய இஸ்லாமிய துருக்கிய படையெடுப்பு , மிகக் கொடூரமாக இருந்தது , இந்தப் படையெடுப்பின்போதுஇந்தப் படையெடுப்பின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு லட்சக்கணக்கான பெண்களை இஸ்லாமிய படைகள் பிடித்து சென்றது அடிமைகளாக.... டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாய சுல்தான்களும் நிர்வாக திறமை , ஆட்சி நிர்வாகம் ஒன்றுமே கிடையாது, விவசாயிகளும் பொதுமக்களும் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள், காட்டுமிராண்டி கொடுங்கோல டெல்லி சுல்தானும் முகலாய மன்னர் காலத்தில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 பெரியளவு கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, இஸ்லாமிய சுல்தான்கள் மற்றும் முகலாய வீரர்கள் அனைவரும் மிஸ் மிருகங்களை விட மிகக் கொடூரமான எண்ணங்களை கொண்டிருந்தனர், பெண் குழந்தைகளை கூட கற்பழித்து மகிழ்ந்தனர்...ராஜராஜ சோழன் காலமே இந்தியாவின் பொற்காலம்., மௌரிய ஆட்சி ஹர்ஷவர்த்தன ஆட்சி, விஜயநகர பேரரசின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறலாம் மக்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்தார்கள், இவர்களின் நிர்வாகம் நீர் மேலாண்மை, போன்றவை போற்றத்தக்கது.... முகலாய சுல்தான் காலத்தில் பெண்களை பாலியல் அடிமைகளாகவே பயன்படுத்தினார்கள்....

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 Месяц назад

    Bai kiliopathravai prsuppa

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад +3

    இராஜ ராஜனுக்கு 11 மனைவியர் இவர்கள் எந்தப் புரத்தில் வசித்திருப்பார்கள்?

  • @venkeymuthu6823
    @venkeymuthu6823 2 месяца назад +4

    பாவம் பார்க்காத ஜென்மங்கள்

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 месяца назад +3

    தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் வீடு உணவு உடை கல்வி கிடைக்காமல் குடிசையில் தான் வாழ்ந்து வந்தனர்

    • @rethanyar9900
      @rethanyar9900 2 месяца назад

      Poor peple from all the caste

  • @jancyrani9523
    @jancyrani9523 2 месяца назад +2

    தாங்க முடியலடா சாமி.

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 8 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி_வபராகத்துஹு
    பாய் பாபர்நாம புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @fabdul789
    @fabdul789 Год назад +1

    Antraya anthapuram == intru maadan Islam=== black dress .... And. New. Culture cloths

  • @popsmiley8888
    @popsmiley8888 Месяц назад

    Kunjupuram

  • @manmathan1194
    @manmathan1194 2 месяца назад +9

    ஆயிரம் பெண்கள் இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று பெண்களை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த பெண்ணுக்கு அந்த சுகம் கிடைக்கும். அந்த அளவுக்கு மன்னனின் ராடு சக்தி வாய்ந்ததா. ஆணாதிக்க வெறிக்கு அளவே இல்லை

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 2 месяца назад

    Hyderabad Golconda Sultan was having 364 wives (married wives).

  • @KumaresanRaguraman-uh2sj
    @KumaresanRaguraman-uh2sj 2 месяца назад +3

    யோவ் நீ தமிழா முஸ்லிமா

  • @savithirilakshminarayanan6104
    @savithirilakshminarayanan6104 2 месяца назад +2

    All wrong information. Whatever he tells is lye only

  • @sbziya6285
    @sbziya6285 4 месяца назад +2

    Here say rani monies sponserd to hindus muslims holyplacesbut on that time christiani was in india?. He say ranis extra money toholly places

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 2 месяца назад

    Manaivi thunaivi?????

  • @amutharaj5637
    @amutharaj5637 Месяц назад

    Meena bazar

  • @butcher9707
    @butcher9707 Год назад +13

    Don't Comper raja raja chola to mughal kings

    • @abutagir6982
      @abutagir6982 3 месяца назад +1

      ஏன்❓ அவர் மனிதர், தனெ

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад +1

      ​@@abutagir6982ராஜராஜ சோழன் பெரிய பெரிய கோயில்களை கட்டினார் பக்தியால் முகலாய ராஜாக்கள் பல பெண்களை கட்டினார்கள் இருவரும் மனிதர்கள் தான் ஒருவர் தெய்வ பக்தி முகலாய மன்னர்கள் காதல் பக்தி ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் கட்டி இருக்கிறார் ஷாஜகான் ஆக்ராவில் அவருடைய காதல் மனைவிக்கு தாஜ்மஹால் என்ற கல்லறை கட்டி இருக்கிறார் பக்திக்கும் காதலுக்கும் வித்தியாசம்

  • @nato6648
    @nato6648 Год назад +3

    பல் இருக்கவன் பகோடா சாப்புடறான்

  • @செய்னப்சுபைதா
    @செய்னப்சுபைதா 2 месяца назад

    ஆரம்பம்இனிப்புமுடிவுகசப்பு.

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 2 месяца назад

    இந்த மொகலாயன்கள் பொண்டாட்டி கட்டடம் கட்டி கூத்தடி அமைந்திருந்தால் இந்தியா நல்ல வந்திருக்கும், இவை நிழலும் ஹஜ்ஜுக்கு போகலையாமே 😜

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад +1

    Killadi pasanga?🦴🗣️🪚

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 7 дней назад

    Nee neril parthaaya? palagala nigalvugal thirithu kooda yeludha pattirukkalam!

  • @KasthuriSelvaraj-eu5pb
    @KasthuriSelvaraj-eu5pb 2 месяца назад

    minimum7

  • @Sriramnish
    @Sriramnish Год назад +4

    @10:30 and @15:30 you are giving wrong information. You were saying Christian girls were in andhapuram and money donated for churches. In Moghul times there were no christianity flourished in India. Almost nil. Then how come they have Christian girls and churches. Don't put your own thoughts.
    முகலாயர்கள் காலத்தில் கிருஸ்தவர்கள் எங்கிருந்தார்கள் இந்தியாவில்? அந்தபுரத்தில் கிருஸ்துவ பெண்கள் இருந்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள். சர்ச்சுகளுக்கு எப்படி தானம் கொடுத்தார்கள். உங்கள் ஆதாரமில்லாத கற்பனைகளை ஏன் கலக்குகிறீர்கள்?

    • @anusankar520
      @anusankar520 3 месяца назад

      Akbar ku Christian wife irukanga avangaluku avaroda palace la mahal irukku

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 месяца назад

      ​@@anusankar520ok then y we can't able to find atleast 200 Christian identity in India

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 2 месяца назад

    Surya guideku anuppavum pavam history theriyathu

  • @sivanannamalai2877
    @sivanannamalai2877 2 месяца назад

    Jahangir wife nurzaghan

  • @nilgirisyogasumathifortrib7268
    @nilgirisyogasumathifortrib7268 2 месяца назад

    This is fake news 😂 be carful Makkale

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 2 месяца назад +1

    ஷாஸகானும் மோடிஜீயும் ஒரே குணம் கொண்ட உத்தமர்கள் சாதாரண மக்களைப்பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார்கள்.

  • @KasthuriSelvaraj-eu5pb
    @KasthuriSelvaraj-eu5pb 2 месяца назад

    😅 iguana ú

  • @KasthuriSelvaraj-eu5pb
    @KasthuriSelvaraj-eu5pb 2 месяца назад

    muggy uh77 hu

  • @Bakiya12
    @Bakiya12 5 месяцев назад +1

    Akparuku.jothapaihindu.tha.vali.nadathunaga.

  • @yukeshpunitha5709
    @yukeshpunitha5709 2 месяца назад

    athavathu sex slaves avlo keel tharamama aatchiya ivlo supremacy panni soldringa parunga anga nikkiringa neenga 😂😂😂😂

  • @meera5890
    @meera5890 Год назад +4

    🙄😠

  • @Kananan-o3g
    @Kananan-o3g 2 месяца назад

    கொள்ளை கொள்ளை

  • @prakashb214
    @prakashb214 2 месяца назад

    Waste topic about waste fellows.

  • @ravichander2533
    @ravichander2533 2 месяца назад

    மாமன்னன் ஒளரங்கசீப் ஆலம்ஷா மாகா அரசன்

  • @subrakolandai5463
    @subrakolandai5463 2 месяца назад

    எல்லா பயலுங்களும் காமப் பிசாரிகள். எவன்டா மன்னன்??????😢😢😢😢😢😢