செட்டியார்கள் பூர்வீகம் எது?|செட்டியார்கள் தமிழர்களா?|செட்டியார்கள் குடிபெயர்ச்சி|origin of chettiar
HTML-код
- Опубликовано: 9 янв 2022
- #செட்டியார் #தமிழ்நாடு #origin #of #chettiar #chettiartv #chettiar #செட்டிநாடு #chettiyarvamsam #temple #chettiyar #வணிகம் #வியாபாரம் #வியாபாரம்பெருக #நகரத்தார் #ஆயிரம் #வெள்ளாஞ்செட்டியார் #வாணியர் #nattukottai #nagarathar #vaniyar #devangana #tamil #trending #trendingvideo
- Кино
நான் வாணிய செட்டியார் என்பதை பெருமிதம் கொள்கிறேன்
செட்டியார் என்பது தமிழ் குடி மட்டுமே தமிழ் குடிகளில் ஏற்ற தாழ்வுகள் இல்லை
Vaada naai tamlar naaye.....
Setti enpathu Tamil solle illai
@@gurusangarsubraniam3165 un peru kudatha tamil illa, ni tamilan illaya 😂
@@gurusangarsubraniam3165 செட்டியார் என்பது தமிழ் தாண்டா.
@@PANDA_ANIME_WORLD en telungu pesurunga ... Tamilar enbavar tamilai thavira veru moli theriyathar .... Tamilar....
நாங்கள் தமிழ் செட்டியார் கன்னகி கோவலன் வம்சத்தில் காரைக்கால் அம்மையார் வழிவந்தவர்கள் உலகின் மூத்த தமிழ்மொழி பேசும் தமிழன் என்பதில் பெருமை கொள்கிரேன்
செட்டியார் கடை.....இன்று சேட்டான் கடையா மாறி பல ஆண்டாச்சி
தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்களே
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
பழம்பெரும் பனிரெண்டார் எனும் இனத்தை சார்ந்தவர்களில் நானும் ஒருவன் என்பது பெருமையாக உள்ளது
Hai I am kongu chettiar from thiruppur district. Chettiargal vaalga valamudan
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
காரைக்கால் அம்மையாரும் வாணியர் செட்டியார்.
I am very proud of Aruviyur vadakku valavu nagarathar chettiyar (saivam)who are living around Piranmalai.
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி
நன்றி ஐயா
Yes...🎉 Proud to be a Vaaniya Chettiyar...❤
Super
வணிகர் வாணிகர் என்பதே சரியான சொல்லாகும். செட்டி என்பது ஒரு பட்டப்பெயராக பிற்காலத்தில் மூடத்தனமாக சேர்க்கப்பட்டதாகும். வணிகத்தை, வேளான்மையை, மற்றும் வெவ்வேறு தொழில்களை, திறமை ஆர்வம் சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்கிற வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் எளிதாக அது தொடர்ச்சிபெற்று குடும்பத்தொழில் அல்லது குடித்தொழில் குலத்தொழில் என்ற வழக்கத்திற்கு மாறிவிட்டது. ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சியால் சாதி , கோத்திரம், சாதிக்கு ஒரு ரிஷிமூலம், குலதெய்வம் , சாதிக்கு ஒரு சடங்கு சம்பிரதாய முறை, என்று தமிழினம் கூறு கூறாக பிளக்கப்பட்டு அடிப்படையான தமிழின உணர்ச்சி ,ஒற்றுமை சமத்துவம், ஆகியவை குறைந்துவிட்டது. மேலும் இப்பொழுது பர்மா தமிழர், மலேசிய தமிழர், இலங்கைத் தமிழர், கர்னாடகத் தமிழர் , பம்பாய்த் தமிழர் , தென்னாப்பிரிக்கத் தமிழர், மொரிசியஸ் தமிழர், என்றும் தமிழர்கள் பிரித்து அறியப்படுகிறாரகள். இது மட்டுமில்லாமல் தமிழகத்தை பிறமொழியாளர்கள் கைப்பற்றி அடக்கி ஒடுக்கி கொடுமைகள் செய்தபொழுது உயிரையும் மாணத்தையும் பிழைப்பையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் மாற்றானை அண்டிப் பிழைக்கவும், மாற்றானின் பழக்க வழக்கங்களையும் மாற்றுப் பெயர்களையும் பின்பற்றி வாழ்வது ஒரு பாதுகாப்பாக கருதப்பட்டது. இதனால் சில குடும்ப குழுக்கள் உறவுகள் மதம் மாறினார்கள் , மொழி மாறினார்கள். அரசர்களே பகையை மாற்றவும் குறைக்கவும் மாற்றானுக்கு தன் பெண்ணையே திருமணம் செய்து கொடுக்கிற நடைமுறைகளை வரலாற்றில் காண்கிறோம். ஆனால் தமிழர் திருமண உறவு முறை வழக்கத்தில் இருந்த மணை, கொத்து, கிளை போன்ற கூறுகளை வைத்து தமிழரா வேற்று இனத்தவரா என்பதை எளிதில் கண்டறிய வாய்ப்புள்ளது.
🎉
மகான் பட்டினத்தார் 🙏🙏🙏
செட்டியார் என்ற சமுதாயத்தில் உப்பு செட்டி என்று ஒரு இனம் இருந்தது அதை பற்றி கூறவும் வாழ்க செட்டியார் சமுதாயம்
உப்பளவர் நாயகர்
நல்ல தகவல் உறவே🍀🍀
நன்றி நல்ல பதிவு 🎉
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
செட்டியார் என்பது தமிழர் இனம் தான் மாற்றுக் கருத்து இடமில்லை, பிற மொழிக்கார்ர் தங்களைச் செட்டியார் என்ற போட்டு கொள்ளுவதால் வரும் சிக்கலில் அதில் நம்மவர் யார்? மாற்றார் யார்? என்ற குழப்பம் ஐயமுற தங்கள் விளக்கம் வேண்டும். நன்றி🙏🏻
அருமை சகோ
ஆம் கண்டிப்பாக எங்கள் ஊரில் தெலுங்கர்களும் செட்டியார் பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்,
தமிழ் செட்டியார்கள் யார் என்பதை வகைப் படுத்துங்கள்.
Not right ..
பிற மாநிலங்களில் "ஷெட்டி" என்ற இனம் உண்டு. இவர்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தபின் இங்கே தங்களை செட்டியார் என அழைத்துக்கொள்கிறார்கள்.
உண்மை
நாங்கள் பட்டன செட்டியார் (மீனவர்)
Yes this is very important 👏. When is pallar ,parayar ,......other 📺 starts in Tamil nadu .is it very soon ?
Good information
நன்றி......
அண்ணா ரொம்ம நாட்களாக காணவில்லை... தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்.
Super Historical information sir
Nanri
அருமை சகோதரி நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தயவுசெய்து உப்புக் குறவர்கள் சம்பந்தமாக பதிவிடவும்
நான் திருநெல்வேலி சைவ செட்டியார்
Arumai sagothari
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
அருமையான பதிவு
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
நம் வம்சம் பற்றி அரிய நல்ல வாய்ப்பு வாழ்க எங்கள் குலம்
மகிழ்ச்சி
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க மகிழ்ச்சி நான் சீனிவாசா செட்டியார் வேலூர் மாவட்டம்
Nellore la Tamila pesuvangala ji
கருத்து சூப்பர் கருத்து சூப்பர்
பட்டின செட்டியார்🎉
செட்டியார் குலம் தோன்றிய பூம்புகாரிலிருந்து பட்டினவ(மீனவ ) செட்டியார் பெண் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.
மகிழ்ச்சி👍💐💐💐🙏
Pallantu valka niveir
💐💐💐
@@chinnaiyank4164 Thank you sir
👍
தருமபுரி செட்டியார்களின் வரலாறு எண என்பதை கூறுங்கள்
Nice gudiyattam
Pl define the 24 management Telugu chettiar ,any deviations / differences ?
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Vaaniya chettiyar❤
❤
Sivoham Vaniya vaisiyargal North Arcot il vazhndanar Saint Arunagirinathaswamigal Thiruppugazhil varun Periya matam intha vagai sarnthathu anal avargalin Guruvaha Arunagiriyarin varisugal irunda Evidence oullathu Nandri
Valavikara chettiyargal patri video podunga pls
Ok nga
Nalaa aaraichi !!!!
'ചെട്ടിയാർമാർ ' വിശദമായ ഒരു പഠനത്തിന് ഉൾപ്പെട്ട ഒരു വിഷയമാണ്!!കോവലൻ
.. കണ്ണകി കാലത്തിനു മുൻപ് ചേര, ചോള,പാ ണ്ഡിയ രാജാക്കന്മാർ കാലമുതൽ പഠനത്തിന് ഉൾപ്പെട്ടതാണ്!!!
அருமை
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Good
.dakshnamurthy. ariyanayagipuram.
சிறப்பு💐💐💐
Super
செட்டியார் சமூகத்தை சேர்ந்த கண்ணகி பாண்டிய அரசவையில் சோழர்கள் நல்லவர் சோழர்கள் நீதிமான்கள் என்று சொல்லி இருக்கிறார் கண்ணகி மறக்க வேண்டாம்
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
சோழர்களின் கொடியே நீரிலும் நிலத்திலும் வாழும் புலி என்பதை மறவாதீர்.
கடல் சோழி என்ற சின்னஞ்சிறு கடல் வாழ் உயிரினத்தின் பெயரைத் தாங்கிய சோழர்களைப் பற்றி தவறான தகவல் தவிர்க்க வேண்டும் .
ஆசீவகத்தால் வேண்டுமானால் ஒரு பிணக்கு வந்திருக்கும் என்று நான் கருதுகிறேன் .
கண்ணகி கோவலன் எங்கள் வழிவந்தவர்கள்
24 manai chettiyar entha area sollunga
நன்றி 🇨🇬🇨🇬⚔️
செட்டியார்கள் தமிழர்கள் தான்
They're in every language.....
Tamil, Kannada, Malayalam and Telugu..,...
Tulu Shetty
@@janarthananr9473 also marati Gujaratis irukaanga
மிகக பயனுள்ள விபரக்குறிப்பு. நன்றிகள்
மகிழ்ச்சி
Na intha kalacharathula irukuratha ninaikum pothu peruma pattukura.. ipo irukura pasanga and ponnunga nalla padiya avanga valkaiya thedi muneruthathu nallathu... avanga avanga appa amma pechai kettu irukurathu romba better......
Tell me about setty balija
நாடார் களில் ஒரு உட்பிரிவு தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டுபவராக இருந்து உள்ளனர். நாடார் வசிக்கும் சில ஊர்கள் செட்டி குடியிருப்பு, செட்டி விளை, செட்டியா பத்து என்று அழைக்கப்படுகிறது.
வாணிய செட்டியார் குல தொழில் தான் செக்கு ஆட்டுவது இலங்கையில் வாணியர்கள் இருந்து உள்ளார்கள் தவறான கருத்து
முதலில்சிவன்அவருடைய வம்சம் சாண்றோர் குலம் அறிவில் சிறந்தவர்கள் எல்லா திசைகளிலும் சிறந்து வாங்கியவர்கள் போர்க்கலை. கட்டிடம். வியாபாரம். ஆடுமேத்தல்
விவசாயம். தங்கநகைசெய்தல். இரும்பு உரூக்குதல் .வீடு பொருள் செய்தல்
பின்னாலில்தொழில் வாரியாகநமது எதிரிகள் நம்மை
வைத்தே பிரித்தார்கள்
செட்டியார்கள் பச்சை தமிழர்கள்.
👍💐💐💐
@@Chettiartv 24மனைதெலுங்குசெட்டியார் தமிழர்களா
உறுதியான ஆதாரம் கொடுக்க முடியுமா உங்களால்
ஏன் முடியாது??? கண்ணகி தமிழச்சி இல்லையா???? தமிழை மட்டும் பேசகூடிய எத்தனை செட்டியார் உட்பிரிவுகள் உள்ளது தெரியுமா தங்களுக்கு???
@@anbalaganrengasawamy6656 இல்லை தெலுங்கர்
Kulalar chettiyar sarbaga valthugal
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Chettiar talks telugu I saw a family and they told they are related to 'SUNDARI SILK' and 'RASI SILKS' they were from Kumbakonam and they were doing Silk weaving. but donot confuse about Pattunoolkara Sowrashtra with these people. These are Balaji Bakthas and they had a Devi called'GUNA SUNDARI'
செட்டியார்களில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளது என்பதை வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பார்க்கவும்.
Setty/chettiar's are vyshya's,balija is shudra..nayakar's most of them are balija's and some others are kamma naidu..nayak/nayudu means leader it's not a caste.their caste is balija and kamma..in madurai nayakar's vishwanatha nayak is kamma and tirumalai nayak is balija,rani mangamma also balija
naangal Nagarathaarkal nantri thozhi
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Valavikara chettiyar kuladeivam enna
ஏழுர் செட்டி சமூகத்தவர் காவிரி பூம்பட்டினம் நாகர்கோவில், கோட்டாறு, இரணியல், பத்மநாபபுரம்,கணபதி புரம்,திருவிதாங்கோடு,மிடாலம்,பறக்கை,தலக்குளம், மற்றும் திருவனந்தபுரம் இந்த ஊர்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
கற்பூர செட்டியார் குலம் பற்றி போடுங்கள்.
வரலாறை தேடிக்கொண்டு இருக்கிறோம் வரலாறு இருந்தால் chettiartv@gmail.com
உப்பிலியர்
நானும் வாணியர் செட்டியார் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். அதனால் தான் என் youtube chennal லுக்கு NPR. Chettiyaramma samayal என்று பெயர் வைத்து இருக்கிறேன்.
மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு..
@@Chettiartv welcome .tq frnd 🤗🤗😄
Any free promotion Chettiartv@gmail.com
நானும்
@@Chettiartv போன்நம்பர் கொடுக்க போன் நம்பர் குடுங்க பா போன் நம்பர்
செட்டியார்கள் தமிழ் மக்கள் மட்டுமே kannaki. Karaikudi are best example
Karpoora chettiyar patri kooringal sir.
Saiva chettiyar patri sollawum ple ple ple???
தயவு செய்து தவறான வரலாறுகளை பதிவிடாதீர்கள்... நன்றாக நாட்கள் எடுத்துக்கொண்டு ஆய்ந்து வெளியிடுங்கள். மிக கவனம்... 5000 வருடத்துக்கு மேல் வரலாறு கொண்ட இனம்... கவனம் கவனம்
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Arumai
பூம்பூகார்பட்டினத்தில்
தோன்றி.உலகின்
பலதிசைகளிளும்
வாழும்புத்திசாலிகள்
தான்செட்டியார்கள்
பாட்டிகண்னகியும்
பாட்டன்கோவலனும்
பூம்பூகாரில் இருந்து
மதுரைவந்ததுவரை
சரியாகத்தான்
நடந்தது
கோவலனின்
பேராசை
(பெண்ஆசை)
யால்வந்தவிழைவுதான்
மதுரையை
கண்னகி
எரித்தது
அன்றுமுதல்
இன்றுவரை
எந்தசெட்டியாறும்
சன்டை.போடுவதும்
நாங்கள்உயர்ந்த
ஜாதிஎன்பதும்
சொல்வதுஇல்லை
இன்றுவரை
அடங்கித்தான்
வாழ்கின்றார்கள்
அராஜகம்
வன்முறை
வீன்பிரட்சனையில்
ஈடுபடுவதுஇவ்லை
இப்படியே
பலவருடங்கள்
சென்றுவிட்டது
அடுத்தவருக்கு
பயந்து
அடுங்கியே
காலங்கள்
சென்றுகொன்டுள்ளது
மேலும்
இன்னும்
எத்தனை
தலைமுறை
பயந்து.பயந்து
காலம்செல்லுமோ
தெரியவில்லை
யார்அடித்தாலும்
வாங்கதெரிந்த
நமக்கு.எதிர்த்து
கேட்கும்நாள்
எப்போதுவருமோ?
அருமை அழகு மகிழ்ச்சி தங்களது கருத்துக்கு💐💐🙏🙏
There's an M. Phil dissertation on Telugu cherries at the Madurai kamarajar university folk lore department
ரெட்டியார் இனம் பற்றி சொல்லுங்கள் please
தவறாக என்ன வேண்டரம்
செட்டியார்களும் சமஸ்கிருதம்
கலந்து ரெட்டியார் அக்கப்பட்டார்கள்
தமிழ்மொழியை அழிப்பதற்காக
நாயக்கர்கள் பற்றி கூறுங்கள் நாடார் குலம் பற்றி
Jaffna il chttiyar ullanar inuttuvn vayalum undu Colombo il chttiyar steet undu
En kanavar telengu chettiyar
Aanal engal kuladeivam et hu endru engaluku teriyathu help Panna mudiyuma
Nesavu tholil seithu Kondu iruntharkalam
Trichy thathaiyangarpettaiyil
Vasitharkalam
வரலாறு நன்கு அறிந்த பின்பு இங்க வாருங்கள்... நாகர்கள் என்றால் தமிழர்கள் என்று அர்த்தம்.. முன்பு ஓரு காலத்தில் வட இந்தியா முழுவதும் நாகர்களான தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஒரு பகுதி தான் நாகநாடு பின்பு அரியர்களின் படையெடுப்பின் பிறகு ஆரியர்கள் உள் நுழைந்தார்கள் நம் நிலப்பகுதி சுருங்கியது சமஸ்கிருதம் ஆக்கிரமிப்பு அதிகமாகியது... நீங்கள் சொல்லும் வரலாறு ஆரியர்களின் சனதான வரலாறு...நம் தமிழ் மக்களிடம் சத்ரியன் வைசியன் என்ற சனதான கோட்பாடுகளே இல்லை இவைகள் அனைத்தும் ஆரியர்கள் நம்மிடம் புகுத்தியது...நம்மிடம் குடிகளின் வரலாறு தான் உண்டு..நாம் வணிகர்கள் குடி இது போல் ஒவ்வோரு தமிழ் குடிகளுக்கும் ஒரு தனித்த வரலாறு உண்டு...எடுத்துக்கட்டாக கோனார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் குடிகளான எடையர்கள் வேறு..வட இந்தியாவில் இருக்கும் யாதவர்கள் வேறு.. இவர்களின் கலாச்சாரம் மொழி வேறு.. யாதவர்கள் நம் தமிழ் குடியில் ஒன்றினைவதற்க்கான நோக்கமே வட இந்தியர்களின் ஆளுமையை இங்க நிலை நாட்டவும்.. இவர்கள் மாற்று மொழிக்காரர்கள் என்று மறைப்பதற்க்காவும்..நம் தமிழ் குடியான எடையர்களுக்கு போக வேண்டிய அரசாங்க சலுகைகளை தட்டி பறித்து பங்கு போட்டுக் கொள்வதற்காதான்..அதே போல தான் வணிக குடிகளுக்கும் நடைபெறுகிறது...இது எப்போது நம் தமிழ் குடிகளுக்கு புரிய போகின்றது என்று தெரியவில்லை....
100% correct
Very nice information
கற்பூர செட்டியார் என்ற இனம் இருந்தார்களா?தெரிந்தால் கூறுங்களேன்,
விரைவில்
எங்க ஊர்ல கோமுட்டி செட்டியார் தெலுங்கு பேசுகிறார்
Entha ooru ji
Salem engayum koomutti chettiyar Telugu thaan peasukirarkal...
செட்டியார் வம்சம் வாழ்க.....
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
Sunnia Oombu"
@@s.sridharsrisridhar3130 நீ அதுக்கு தானே வந்த.. பண்ணிட்டு போ..
😂🤣
@@kalimuthu4987 😀
Andhravil.komutti chetty is there.
In western Karnataka Shetty is there.
Komatti Ella setti kurikum pattam .All komatis are one that means Ella settitiyum onru
Shankar in other state.sankar in tamilnadu. Chetty in tamilnadu .setti or shetty in andra and Karnataka.
Komutti who talks Telugu at home still from Tamil Nadu
Andra Karnataka vill setti enru jathi undu. Nagrathar Naga nadu il.irunthu vanthavargal . Kanchipuram il irunthu kaveripoombatinam., Il irunthu kadachiyaga ongarakudil vanthu kudiyerinargal .pallavargal solargal patta thunpam solli malathu. Athanal than pandiyar virtu othingi karaikudi il settil anargal. Parayar pallar maravar kallar ivargale intha mannin kudigal.
வாணியர் சமுதாயத்தைப் பற்றியும் பேசியமைக்கு நன்றி. 63 நாயன்மார்களில் கலியநாயனார் உட்பட மூவர் வாணியர் என்றும் கோவலன் கண்ணகி வாணியர் என்றும் பிட்டுக்கு மண் சுமந்த கதை வந்தியம்மாள் வாணியர் என்றும் என் முன்னோர்கள் சொல்லக்கேட்டுள்ளேன். வாணியர்களின் முக்கியத்தொழில் எண்ணெய் செக்கு மற்றும் எண்ணெய் வாணிகம்.
பிட்டுக்கு மண் சுமந்த கதை நிகழ்வைப்போற்றும் திருவிழாவை இன்றும் வாணியர்கள் மதுரையில் பிட்டுத்திருவிழா என்று செக்கடி தெரு கோயிலில் நடத்துகிறார்கள்.
நன்றி. நானும்
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
மிக்க மகிழ்ச்சி
@@Chettiartv நமது சின்னமான கழுகு பற்றியும் சொல்லியிருக்கலாம்.
விரைவில் விடியோ பதிவாக
நானும் வாணியர் செட்டியார் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்
Jai devendra
நீங்கள் நினைப்பது போல் இங்கு எல்லாம் செட்டியார்களும் தமிழ் பேசுபவர்கள் இல்லை. இங்கு கன்னடம்.தெலுங்கு பேசுபவர்களும் இருக்கிறார்கள். கன்னடம் .தெலுங்கு பேசுபவர்கள் வட பகுதியில் இருந்து வணிகம் செய்தவதற்க்காக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்.. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வணிகம் பன்ணுவதற்க்காக வரும் பொழுது இங்கு உள்ள தமிழ்குடி வணிகர்கள்களான செட்டியார்களை பார்த்த பிறகு இந்த பெயரை பயன்படுத்தி கொண்டார்கள்..இதில் தெலுங்கு செட்டியாரும் இருக்கிறார்கள்.. கன்னட செட்டியாரும் இருக்கிறார்கள்..தமிழ் குடியான தமிழ் செட்டியார்களும் தனியாக இருக்கிறார்கள் .தமிழ் செட்டியார்கள் சைவ மதத்தை பின்பற்ற கூடியவர்கள். இவர்கள் தமிழுக்கும் சைவ மதத்துக்கும் செய்த தொண்டு மிக பெரியது... தெலுங்கு செட்டியார்களும். கன்னட செட்டியார்களும் வேறு. அவர்களின் கலச்சாரம் வேறு. அவர்களின் மொழி வேறு. அவர்கள் பெரும்பாலும் வைணவம் மதத்தை பின்பற்ற கூடியவர்கள்...தெலுங்கு.கன்னட செட்டியார்களின் சாதி சன்றிதழை வாங்கி பாருங்கள் அவர்களின் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் அதுவே அவர்களின் சாதி பெயர் ஆகும்..தமிழ் செட்டியார்களின் சாதி சான்றிதழ்களிளும் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் எடுத்துக்காட்டாக..வாணிய செட்டியார்.வெள்ளான் செட்டியார்.நாட்டுக்கோட்டை செட்டியார்.அகரம் வெள்ளான் செட்டியார்.நகராத்தார்.சைவ செட்டியார் இன்னும் பல உட்பிரிவுகள் தமிழ் செட்டியார்கள் இருக்கின்றார்கள் இவர்களின் தாய் மொழி தமிழ் ஆகும்...தெலுங்கு செட்டியார்களில் எடுத்துக்காட்டாக 24மனை செட்டி .கோமுட்டி செட்டி. மற்றும் இன்னும் பல பிரிவுகளில் இருக்கிறார்கள் இவர்களின் தாய் மொழி தெலுங்கு ஆகும் மேலோட்டமாக செட்டியார்கள் என்று சொல்வார்கள்..இப்ப அரசியல் செய்வதற்க்காக அவர்கள் வேற்று மொழிகாரர்கள் என்று மறைப்பதற்கக்காகவும் அணைத்து இந்திய செட்டியார்கள் என்ற ஒரு பொய் கூட்டத்தை உருவாக்கி தமிழ் பூர்வீக குடியான தமிழ் செட்டியார்களுடன் இணையப்பார்க்கிறார்கள் இதனால் பதிப்படைய போவது தமிழ் குடிகளான தமிழ் செட்டியார்கள் தான் ... இதனால் தமிழ் குடிகளுக்கு வர வேண்டிய அரசாங்க சலுகைகள் தட்டி பறிக்க படுகின்றது. தமிழ் செட்டியார்களின் கலாச்சாரம் பதிப்படைகின்றுது. நம் தமிழ் சமூகம் எந்தளவு முட்டாளாக இருக்கிறார்கள் என்றால் காந்தியையும்.மோடியையும் செட்டியார்கள் என்று சொல்லும் அளவுக்கு நம் மக்களை முட்டாளக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கும். தனிப்பட்ட மொழி இருக்கின்றுது அதுபோல் தனிப்பட்ட குடிகள் இருக்கின்றது அதே போல் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்குள் வணிக குடிகள் என்று தனியாக இருக்கும் அதே போல் தான் குஜாராத்தில் காந்தியும். மோடியும் வணிக குடிகளாக இருக்காலாமே தவிர அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் நம்ம கலாச்சாரம் வேற.நம்ம மொழி வேற நம்முடைய வரலாறு வேற. அவர்கள் குஜராத்தின் மண்ணுக்கான வணிக குடிகள் அவர்களை குஜாரத்தில் பணியாக்கள் மார்வாடிகள் என்று அழைப்பார்கள்..நாம் இந்த தமிழ் மண்ணுக்கான வணிக குடிகள். முதலில் நாம் தமிழ் குடிகள் அப்புறம் தான் வணிக குடிகள் நினனவு இருக்கட்டும்.. தமிழ் செட்டியார்களே விழித்துக் கொள்ளுங்கள்....🙏🙏
Nalla sunika sir
மிக அருமையான விளக்கம் முதலில் நாம் தமிழர்கள் அந்த அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டுகொடுக்க முடியாது .
Our mother tongue always Tamil, yaaru enna sonnalum maatru karuthu illa.
🍌 ஊம்💐
😂😂😂
அருமை நான் கவுண்டர் சமுதாயம் உங்கள் கருத்து அருமை நாம் தமிழ் குடிகள்
ஐயா வணக்கம்
Butterfly. Murugan karandi trichy ajantha industry Apar jewellery madurai pr natarajan chettier brass vessels Vijay metals.kumbakonam KVS patharakadai tirupur K RAmnathan chettier pathira kadai Ram nath Agency well-known syndicate .chennai A murugesan mint street .covai coimbatore metal mart
Beri chettiyargal enbathu thelungu thai mozhi kondavargalaa
Nagarathar naganattil irunthu vanthavargal.vella la kudiyil peneduthavargal. Ayira vysiar andravil beri setti. Vaniya chetti Andravil Karnataka vil gandla. Komatti Ella vysiyarkalai kurikum pattam. Gomathi aru settil anavargal
Setti enpathu srusti enra Sanskrit word.setti andra and karnataka vil irukum samugam .
beri chettiyar patri podungal
Ok
Chetti enbadhu than thamil enam...chettiyar enbadhu pirkalathil aariyargalal kalapadam aana piragu maruviyadhu endru kelvi pattu eruken
👍
வாணியசெட்டியார்கள்.திருபத்தூர்திருவண்னாமலை.தர்மபுரி.இங்கேஅதிகம்
ஒரு ஊரில் உருவான இன்னொரு குடியை காட்ட முடியுமா.
பூர்வீகம் பற்றி இன்னும் தொன்மையாகத்தெரியவேண்டும். தமிழர்களா இல்லை வெளியில் இருந்து வந்தவர்களா? எப்போது? எங்கிருந்து? இன்றய பிரிவிகள் பழக்க வழக்கங்கள் என்னென்ன?
செட்டியார்இணத்தவர்அணைவரும் தமிழர்களே. இதில்மாற்றுக்கருத்துஇல்லை
💐💐💐💐🙏
Vaaipulla Raja chettys Naidus balika unnum dan venum separate Chettiars Chettys Nadu
செட்டியார் இனத்தவர் அனைவரும் தமிழர்களே. இதில் மாற்றுக் கருத்து இல்லை
@@Chettiartv 24மனைதெலுங்குசெட்டியார் தமிழர்களா
இல்லை
இந்த பதிவிற்கான வரலாற்று ஆதாரம் உள்ள புத்தகம் எது?
சிலப்பதிகாரமே இதன் ஆதாரம்
@@Chettiartv மகிழ்ச்சி
வாணியர் டிவி ஏன் செட்டியார் டிவியாக மாற்றப்பட்டது?
@@logeshpp7717 அனைத்து செட்டியார் சொந்தங்களின் விருப்பத்தின் பெயரில் மாற்றபட்டு உள்ளது.இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை சகோ???
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சகோ! உங்கள் காணொளிகள் அருமை வாழ்த்துக்கள்!
ஏன்டா செட்டியார் டிவி முதலியார் டிவி என இப்படி கிளம்பிட்டிங்க.உங்களை எல்லாம் திருத்தவே முடியாதா?
I do not know your caste
ஜாதி வெறி புடிச்ச நாய்கள் சகோ
Neengal solvathu thavaru intru thamil nadil முக்குலத்தோர், முத்தரயார்,அவர்களோடே இனத்தை தேடி ஒன்றாகி அரசு சான்று வாங்கி வச்சிருக்காங்க .
தன்னொட வரலாறு தேடம மெத்தன போக்கு நாலத பிரேசன வருது
பரதர் ,பரதர் செட்டியார் வீர வம்சத்தில் பிறந்தவர்கள்
இந்த மாதிரி வீடியோ பொடலான மக்களுக்கு செட்டியார் சின்ன சமூகமா தெரியும்
இந்த மாதிரி வீடியோ பாத்தாது தெரியட்டும்
பரத மீனவனுக்கு வீரம் இருக்கோ அதே வீரம் செட்டியார்கும் இருக்கும்
ஆனால் அவர்கள் ஆங்காங்கே பிரிந்து இருக்கிறார்கள் மற்ற சமூகங்கள் அவர்கள் மீது பொறாமை கொண்டு செட்டியார் தானே என்ன போராட பொரான் அப்டின்னு சொல்லிட்டு இருக்காங்க அது தவறு
இந்த தமிழ் நாட்டில் உள்ள மிக பெரிய இனம் செட்டியார் இனம்
அவர்கள் சந்திரகுலத்தை சார்தவர்கள்
அவர்கள் வணிகம் செய்ய இடம் பெயர்த்து உள்ளனர் வேற மன்னர்கள் அவர்களை முழுமையாக ஏற்று கொள்ள வில்லை
தன் நாட்டிற்க்கு திரும்பி வரும் போது தனது உறவு கரணகிய பாண்டியனிடம் சொன்னார்கள்
பாண்டியன் அவர்களுக்கு ஒரு ஊர்ரையே கொடுத்தான்
பாண்டியனுக்கு தெரியும் செட்டியார் யாரென்று
பாண்டியன் மீனால்ட்சியம்மன் கோவில் வடக்கு கோபுரம் கேட்டும் பொது போதிய வருமானம் இல்லை வடக்கு வாசல் கெட்ட முடியாமல் நின்றது
செட்டியார் தனது உறவுகாரன் உதவியாக வடக்கு வாசலை அவனது சொந்த காசில் கெட்டினான்
வடக்கு வாசல் பரதர் மீனவனுகு உரியது வேற யாரும் அந்த வாசல் உள் போக முடியாது அது தெரியுமா
எதற்கு அந்த வாசல் மூட பட்டது தெரியுமா
பாண்டிய மன்னன் தோற்கடித்து நாயக்கர் காலத்தில்
கடைசியாக சிவகாசி வந்தது இருந்தான் கப்பம் காட்டினான் ஆனால் நடந்தது என்ன என்று தெரியுமா
கொற்கை துறைமுகம் புன்னகைகயல் அங்கு விக்ரமபாண்டியன் இருந்தன்
நாயக்கருக்கு கப்பம் கட்டவில்லை
நாயக்க மன்னன் அரேபிய படைகளோடு சேர்த்து
போர் தொடுத்தான் (பரதர் மக்கள் மீது )
தெரியுமா உங்களுக்கு
எங்களுக்கு உதவியாக பொற்சிகிசியர் படை வந்தது
கடைசியாக பரவர் மக்கள் தலைக்கு காசு வைதன் நாயக்கர்
அன்று நாங்கள் சொன்னா ஒரு வார்தை _ படுவ ராஸ்கல் பிறகு உன்னை பார்த்து கொள்வோம் நாயக்க மன்னனை பார்த்து பாரத மக்கள் கேட்டனர் இன்றும் அந்த வார்த்தை நாங்கள் பேசி வருகிறோம்
பரத மறவர் படையை எதிர்த்து (அரேபிய வடுகர் படையும் ஒரு புறம் நாயக்கர் பாலயகாரர்கள் muslims)
மூன்று படைகளை எதிர்த்து போராடினர் பரதர் போர்ச்சுகீசிய குடும்பத்தை காத்து
கேரள முதல் கன்னியாகுமரி புண்ணைகாயல் வரை உள்ள பரதர் மக்கள் ஒன்று சேர்ந்து நாயக்கர் படை உள்பட மூன்று படைகளையும் வெற்றி கண்டனர்
கடைசியாக நடந்த போரில் உடன்படிக்கை படி இந்திய கடல் ஓரத்தில் இரு புறமும் இருந்த பரதர் மீனவர்கள் கிரிஸ்தவராக மாறினர்
யாரும் அடிமை படுத்த வில்லை
தன் பாண்டிய வம்சத்தை காப்பாற்ற உடன்படிக்கை படி மாறினார்கள்
இந்த போரில் மதுரை நாயக்கர் கட்டு பட்ட இருந்ததால் பாண்டிய படை வீரர்கள் எவரும் இல்லை அவர்கள் கப்பம் கட்டி இருந்தார்கள்
பரத மறவர் , சொக்ககரன் என்று அழைக்கும் பக்கத்தில் இருந்த மரவரும் கலந்து கொண்டனர்
சவளபடி என்று அழைக்கும் பரத உறவினர்கள் கலந்து கொண்டனர்
பரதர் மீனவ மக்கள் அனைவரும் போராடினர்
பாண்டியன் விரட்ட பட வில்லை இலங்கை செல்ல வில்லை கேரள போர்சிகிசியர் படை தளபதி பார்க்க சென்றார் பாண்டியன்
நாயக்கர் தோல்வி அடைந்தான் மறைத்த உண்மை
கடைசியாக பரதர் பாண்டியர்கள் எவருக்கும் கப்பம் கெட்டவில்லை
எவருக்கும் அடிபணிய வில்லை
மதுரை சொல்வது சிவகாசி பாண்டியநாடு முடிஞ்சது என்று அது உண்மை இல்ல
பரதவர் கிறிஸ்தவராக மாறிய பின்பு கொள்கைகளும் நடந்தது
மீனால்ட்சியம்மன் கோவிலுக்கு பரத மக்கள் அங்கு செல்வதை விட்டு விட்டனர் வடக்கு வாசல் மூட பட்டது
இதில் முழுவதும் சொல்ல முடியா7 வில்லை எல்லாத்துக்கும் சான்று உள்ளது
நான் எதற்கு இதை சொல்லுகிறேன் இந்த வம்சத்தில் உள்ளவர்கள் செட்டியார் மிக பெரிய இனம் இவர்களது வீரத்துக்கு முன்பாக எவரும் இல்லை
இன்று பிரிந்து இருக்கின்றனர்
செட்டியார் கடல் பாடல் இன்றும் (பரதர்) எங்க கிட்ட இருக்கு
நான் உங்கள் கன்னியாகுமரி மீனவன்🌊🎏
Setty/ chettiyar is vyshya's.. Some other caste people also keeping this title .but they are shudra's. In this video whatever she is telling is all are settiar's.Tamil and Telugu mixed gotra's are there..like 24 manai is Telugu.
Sadly this community has nee maligned. They are labelled as heartless money lending sharks. Nobody invites people to advance loans. Times have changed loan sharks have emerged in all castes/ communities and religions too. In the recent past especially in Northern India Kaabuliwallahas were popular money lenders. Check the facts before dismissing me. Thanks for the informative video. Best wishes
north indian caste is irrelevent to this discussion
அக்கா பிறகு எப்படி அவர்கள் எதற்காக தெலுங்கு பேசுகின்றனர்
உண்மையில் எனக்கு தெரியாது அக்கா தெரிந்து கொள்வதற்க்காக தான்
மற்றொரு பதிவில் இதை பற்றி விரிவாக சொல்லவும் நன்றி அக்கா 🙏🙏🙏
தொழில் ரீதியாக பழமொழி பேசுகின்றனர்
24 மனை தெலுங்கு பட்டி செட்டி இவர்கள் ஆந்திரா தமிழ்நாடு முழுவதும் இன்னும் தெலுங்கு பேசியே வாழ்கிறார்கள்.
பூம்புகார் பகுதி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழர்.
தெலுங்கு ஷெட்டி தான் தமிழில் செட்டி
அவர்கள் அனைவரும் தமிழ்நாடு மீனவ சமுதாயத்தின் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செட்டியார் வணிகம் வாணிபம் செய்து பழமொழிகள் பேசும் வழக்கம் உண்டு தங்கச்சி
செட்டியார் கள் வணிக குழுக்களாக வெளியூர் வெளிநாடு போன்ற பகுதிகளில் சென்ற போது முதல் சாதி மறுப்பு காதல் அழகான பெண்களை வெளிநாட்டு பெண்களை கலப்பினத்தில் கலந்தவர்களே இவர்கள். ஆனால் இவர்களில் இன்று ஒரே மரபுடையவர் என்றால் நிச்சயம் பரிசோதனை யில் வராது
Dravidan enru sollbavan settiyaraiyum aariyar Pola velinattil erunthu vandavarkal enru solluvan
Tamlnattula irrukum Telungu devanga chettiyar yar poorveegam yenna
ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
வணக்கம் ஐயா கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வளவுகுழி என்ற பகுதியில் கேரள வானிய வைசிய சங்கம் என்ற அலுவலகம் பார்த்தேன். மலையாளிகள் தங்களை செட்டியார் என்று அழைத்துக் கொள்வார்களா
கேரளத்திலும் வாணிய செட்டியார்கள் உள்ளனர்.Kerala vanika vaisiya sangam(kvvs)
I am Kanniyakumariya chettiyar
உலகம் முழுவதிலும் உள்ள னர்
புதுக்கடை செட்டி என்று பெயர் வைத்துள்ள குடிகள் செட்டியார்களா விளக்கம் கிடைக்குமா
ஆம்
செட்டி செட்டிநாடு
Chettu vanigam seythor vanibha chettu ayyarkal prithozhinthu chettaiyaranthu ilango vadiyaar purinthunarthiyathu thenagathin vanigar kadal kadanthu pandamatru seythor