யாழ்பாணத்தில் உள்ள தமிழ்சாதிகள் பட்டியல்|இலங்கை தமிழர்கள்| சாதி பட்டியல்|ஈழதமிழர்கள் சாதிபட்டியல்||

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 849

  • @Chettiartv
    @Chettiartv  2 года назад +59

    *ruclips.net/video/JuzvkPZL5Ho/видео.html*
    *🛑அம்பேத்கரை கொண்டாடும் தமிழர்கள் முதல் நிதியமைச்சர் R.K.சண்முகம் செட்டியாரை மறந்தது ஏன்???
    #Chettiar #Chettiartv #RKsanmugam #செட்டியார் #அம்பேத்கர்

    • @premkumarv8212
      @premkumarv8212 2 года назад +13

      ஏனென்றால் அவரால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை.

    • @AshokKumar-ng8tw
      @AshokKumar-ng8tw 2 года назад +13

      ஏனெனில் எங்கள் மூளை அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா என்று புரோகிராம் செய்யப்பட்டது...

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 года назад +1

      சாதீ வெறிபிடித்த வெறியர்களே
      நீங்கள் நாசமா போங்கள் இந்த அறிவியல் உலகில் மூளை இல்லாமல் வெறிபிடித்து அலையும் சாதி வெறியர்கள் என்று ஒழிவார்களோ!!! ???.😢😢😢

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 года назад +13

      சரி சகோதரா காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சரா இருந்து எளிமையா வாழ்ந்து அரசு மருத்துவமணையில் ஆதரவற்று கிடந்து இறந்து போனாரா கக்கன் யை மறைத்தது யார் தெலுங்கன் அன்னாத்துறை கருனாநிதி மலையாளி எம்ஜீஆர் கன்னடா பாப்பத்தி ஜெயலலிதா இப்படி வேறு இனத்தவனை ஆள விட்டு விட்டு தமிழனை கொன்டாடவில்லை னு பேசுவது ஓட்டு போட்ட உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மாவையை நாமே செருப்பை கழட்டி ஏன் ஓட்டு போட்டேன்னு கேட்டு அடிப்பதற்கு சமம் இப்போதான் மீடியா வளர்ச்சியால் தமிழ் சிந்தனை வளர்ந்துவிட்டதே R.K சண்முகம் அவர் பெயரை எங்க தெருவுக்கு வைக்கிறோம் கொன்டாடுகிறோம் மந்திரி கக்கன் mcராஜா திருக்குறளை தந்த அயோத்திதாச பண்டிதர் இரட்டமலை சீனிவாசன் பெயரை உன் தெருவுக்கு வைப்பாயா தமிழன்தானே எங்க தமிழ் இனம் னு கொன்டாடுவாயா முகநூல் கமென்ட்டுக்கு என்ன பேசினாலும் எங்களை தமிழனாகவோ சமமானவர்களாகவோ ஏற்று கொள்ள உங்க மனம் ஒத்துக்காது ஏன் என்றால் தேடி தேடி செட்டியார் இனத்தில் யார் யார் சாதிச்சவங்களோ அவங்களை தேடி பெருமை பேசி நாங்கதான் னு என்னம் உள்ள உன் மனசு எப்படி ஏற்று கொள்ளும் நீ உன் சாதியை வைத்து தேடுகிறாய் ஆர்கே சண்முகம் உனக்கு தெரிகிறது நான் நாளிதழ் மட்டும் படித்து கொன்டு இருந்தேன் எனக்கு தெரியவில்லை சோசியல் மீடிய வளர்ச்சி தமிழ் சிந்தனையாளர்கள் பேச்சுனு கேட்கிறேன் கொஞ்சம் கற்று கொள்கிறேன் அம்பேத்காரையை கொண்டாடும் தமிழர்கள் ஆர் கே சண்முகத்தை மறந்தது ஏன் கேட்கிறாய் எனக்கெல்லாம் தெரிந்தால்தானே மறப்பதற்கு உனக்குதான் நல்லா தெரியுமே இந்த சோசியல் மீடியா இருக்கு செட்டியார் டிவி னு ஒரு சேனல் இருக்கு அவர் பெருமையை எடுத்து சொல்லு நாலு பேர் தெரிஞ்சுகிட்ட பேசுவார்கள் தமிழ் இனத்தில் செட்டியார் பிரிவில் இப்படி ஒரு மனிதர் இருந்தார் னு அடையாளபடுத்து

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 года назад +1

      அம்பேத்காரைநை கொன்டடுகிற தமிழர்கள் ஏன் தமிழர்கள் முதல் நிதி அமைச்சர் R.K சண்முகத்தை மறந்தது ஏன் என்று கேள்வி கேட்டீர்களே
      அம்பேத்கார் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதினார் படித்தவர்கள் சொத்து வைத்து இருப்பவர்கள்தான் ஓட்டு போட முடியும் என்பதை மாற்றி வயது வந்த அனைவருக்கும் ஓட்டு என்று மாற்றினார் இந்த சட்டத்தைதான் தமிழனும் பயண்படுத்துகிறான் அதனால் கொன்டாடுவழில் தவறு இல்லை
      கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த கேள்வியை கேட்க
      உங்க சேனல் பெயர் செட்டியார் சேனல்
      நீங்க பதிவிடும் செய்திகள் எல்லாம் செட்டியார் இனத்தை பற்றி
      நீங்க ஒரு வீடிநோ பதிவிட்டீர்களே தென்காசியில் செட்டியார்கள் அதிக வாழும் ஊர்கள் னு நானும் சங்கரன்கோவில்தான் எந்த ஊர் சொல்லுங்க பார்ப்போம்
      அது பராவாயில்லை தமிழ் சினிமாவில் யார் யார் செட்டியார் னு ஒரு பதிவு அனுஷ்கா ஷெட்டி சனம் ஷெட்டி னு தெலுங்குகாரரை சேர்க்கிறேர்களே நீங்க தமிழனா தெலுங்கனா நாடி நரம்பு சதை னு சாதி வெறி ஊறி போய்விட்டு கமென்டில் சமத்துவம் பேசுறீங்களா

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 года назад +70

    எத்தனை சாதிகள் இருந்தாலும் இனத்தால் நாம் அனைவரும் ஒன்று தான் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +2

      💐💐💐💐

    • @navinnarenthra
      @navinnarenthra 2 года назад +1

      👍👍💯

    • @arjunaaa6819
      @arjunaaa6819 2 года назад +4

      அருமை ஜாதி என்பது அடையாளமே தவிற அது உயர்வு தாழ்வு கிடையாது...அனைத்து தமிழ் ஜாதி தமிழர்களிடம் ஒற்றுமை உண்டு என்று சொல்லிக்கொண்டு வாழ்வோம் ..

    • @GopalaKrishnan-pd4vj
      @GopalaKrishnan-pd4vj 4 месяца назад

      😂😂😂😂😂 singhalan pundaya kilichum budi ila

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +253

    விஷத்தை அங்கேயும் தூவி விடாதே... அவர்களாவது தமிழர்களாக ஒற்றுமையாக வாழட்டும்.

    • @prabakarkar8405
      @prabakarkar8405 2 года назад +3

      really true !

    • @muraliveliah8249
      @muraliveliah8249 2 года назад

      Where are you from you bitch.stop bringing your sick ideas here.go and do that in your country.we have enough of trouble of our own.we are struggling for survival.get the f... out of Sri Lankan issues.

    • @sivananthi646
      @sivananthi646 2 года назад +13

      Hello. We don't have chettiar, agambardier. Wrong information .
      We all jaffna tamils. Don't divide our people. This is not India. Thank you.

    • @raveebala2533
      @raveebala2533 2 года назад +1

      நீங்கள் நினைக்கிறமாதிரி்அல்ல இலங்கைத்தமிழர்கள் முக்கியமாக சாதியை விட்டு சாதியை திருமணம் செய்யமாட்டார்கள். இங்கே சாதிக்கலவரம் கிடையாது? அவர்கள் தங்கள் தங்கள் வேலையைப்பார்த்த வண்ணம் உள்ளனர் . இங்கே தமிழ்நாடு மாதிரி சாதி அரசியல் இல்லை.
      வழிபாட்டுதலத்தில் இருந்து எல்லாம் தங்கள் தங்களுக்கு என்று இருக்கின்றபடியால் இங்கே அந்த பிரச்சனயில்லை.
      இங்கே உள்ள இலங்கைத்தமிழர் திருமணப்பேச்சுவார்த்தையில் சாதியை விசாரித்துதான்்திருமணபேச்சு வார்த்தை தொடங்கும்.

    • @jebamarysavarimuthu6941
      @jebamarysavarimuthu6941 2 года назад +6

      Enna solluringa jaffna vil jathi pirivu illaya
      Head quatters se enghe than ulladu

  • @sageview
    @sageview 2 года назад +70

    யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடு உண்டு தான். கீழ் சாதி மேல் சாதி என்ற கண்ணோட்டமும் உண்டு தான். இருந்தாலும் யாருக்கும் சாதி வெறி கிடையாது. திருமண கலப்புகள் நடப்பது இல்லை.- காதல் திருமணம் என்றால் கொஞ்ச நாளைக்கு ஒதுக்கி வைப்பார்கள். பிறகு கண்காணாமல் எங்கேயாவது போய் வசதியாக வாழட்டும் என்று விட்டு விடுவார்கள். படித்து நல்ல வேலையில் கௌரவமாக இருந்தால் சேர்த்தும் கொள்வார்கள். வெட்டிக்கொல்வது இல்லை. ஏனெனில் இலங்கையில் எந்த சாதியாக இருந்தாலும் படிப்பதற்கும் வேலை தேடுவதற்கும் எந்த தடையும் இல்லை.எந்த சாதிக் சலுகையும் இல்லை. எந்த இடத்திலும் சாதிச் சான்றிதழ் என்று ஒன்று இல்லை. ஒருவரின் எந்த ஆவணத்திலும் அவர் சாதி குறிப்பிடப் பட்டு இருக்காது. நாங்கள் இன்ன சாதி என்று பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து மட்டுமே சாதி தெரிய வரும். தவிர தமிழ் இன அழிப்பும் தமிழீழ போராட்டமும் சாதியை திருமணம் பேசும் போது மட்டும் கருத்தில் கொள்ளும் ஒரு விடயமாக மாற்றி விட்டது. யாழ்ப்பாணத்து ஆட்களின் சாதியை தேடிப்பிடித்து ஆராய்ச்சி செய்வதை விடுத்து தமிழகத்திலும் சாதியை ஒரு குடும்ப அடையாளமாக மட்டும் ஆக்குவதற்கு வழி தேடுங்கள். சாதி இருக்க வேண்டும். நான் இன்ன குடியை சேர்ந்தவன் என்ற அறிவு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். ஆனால் என் குடி பெரிது உன் குடி கீழானது என்ற எண்ணம் அற்று போக வேண்டும். சாதிச்சான்றிதழ் எல்லாவற்றுக்கும் கேட்க கூடிய நிலைமை மாற வேண்டும். மிக முக்கியமாக இலங்கையில் ஆதி திராவிடர் என்று யாரையுமே நாங்கள் அழைப்பது இல்லை. திராவிடம் என்ற சொல்லே இங்கு இல்லை. அதை இங்கேயும் புகுத்தாதீர்கள்.

    • @ramalingam7020
      @ramalingam7020 2 года назад +1

      Super bro..... 👍👍👍👍👍

    • @nuranura6085
      @nuranura6085 2 года назад +9

      என் மனதில் உள்ளதை கண்ணாடியை போல் பிரதி பளித்து விட்டிர்கள் நன்றி இலங்கையில் என்றுமே திராவிடர் என்ற சொல்லு வழக்கில் இல்லை இனியும் இருக்கப்போவதும் இல்லை நாம் என்றுமே தமிழரே தமிழை தமிழ் என்று சொல்லாமல் ஏதற்கு திராவிடர் என்று சொல்லு கிறார்கள் என்று புரிய வில்லை

    • @vanibarthepan6277
      @vanibarthepan6277 2 года назад +2

      நன்றி .நான் இலங்கை

    • @r.s.p2369
      @r.s.p2369 2 года назад +2

      Well said.Tamil nattil Jaadhi arasiyal vendum.jaadhi vendum adiththu kolvatharku.aravanaithu poga alla.

    • @Neeraja664
      @Neeraja664 Год назад +6

      Na jaffna saiva vellalar ana engalukula jathi veri illa

  • @sinthusuperprothusha4606
    @sinthusuperprothusha4606 2 года назад +33

    நாங்கள் சாதியை நினைப்பது இல்லை ஒற்றுமையாக வாழ்கின்றோம்

  • @charitharam4770
    @charitharam4770 3 года назад +134

    அவர்களாவது ஜாதி பேதம் இல்லாமல் ஒற்றுமையாக தமிழர்களாக இருக்கட்டும்.

    • @sargunamthru3300
      @sargunamthru3300 2 года назад +4

      ஆம் இந்திய தமிழர்களைப்போல #திருட்டுதிராவிட கொத்தடிமைகள் போன்று😂😂😂

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 года назад +5

      @@sargunamthru3300 நீ பார்த்த இலங்கையில் சாதி இல்லைனு இந்தியா மாதிரி உலக தமிழர்கள் எல்லா நாடுகளிலும் சாதி இருக்கு இலங்கையில் இந்தியா மாதிரியே சாதி பாகுபாடு உன்டு

    • @veeramanithayumanavan2283
      @veeramanithayumanavan2283 2 года назад +2

      @@karpakaraj4317 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்

    • @karpakaraj4317
      @karpakaraj4317 2 года назад +3

      @@veeramanithayumanavan2283 அம்பேத்கார் இந்தியா விடுதலைக்கு முன்னாடி இறந்து போய்விட்டார் அப்போ இந்தியா எப்படி இருந்தது இந்திய அரசியல் எப்படி இருந்தது அப்போ தாழ்த்தப்பட் பிரிவுகளில் எந்தநத குடிகள் இருந்தது பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியாவோடு இருந்தது எப்படிபட் அரசியல் சூழ்நிலை தெரியுமா தமிழர் என்ற இனம் 5000 ஆண்டுகளுக்குமுன் நாகரிகத்தோடு வாழ்ந்த இனம் மருத்துவம் விஞ்சானம் அறிவியல் கணிதம் னு நாகரீகமாக வாழ்ந்த இனம் எதனால் ஒரு குறிபிட்ட மாநிலத்திற்குள் அடங்கி கிடக்கிறது தெலுங்கன் தமிழன் ஒற்றுமையை குலைத்து ஆங்கிலேயன் காங்கிரஸ்னு அடுத்த அடுத்த அரசியல் மாற்றங்களால் இப்படி இருக்கிறது கடந்த 200 வருட அரசியலை மட்டும் பேசுறீங்க முன்னாடி நிலமையை ஒவ்வொரு குடியும் அவங்களுக்கு தகுந்த மாதிரி பேசுறீங்க இப்படி இருந்தால் எப்படி தமிழனம் ஒன்றுபடும் தாழ்த்தபட்டோர் தமிழனா இல்லையா பௌத்தம் கிருஷ்டிம் இஸ்லாம் னு மதம் தான் மாறினான் அவன் இனம் தமிழன்தானே

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад

      ​@@karpakaraj4317illa

  • @sritharansithiravel4321
    @sritharansithiravel4321 2 года назад +54

    திராவிடம் இல்லாத நாடு எங்கள் நாடு குழப்பவேண்டாம்

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks Месяц назад

      தமிழ்நாட்டார்போல் ஈழத்தமிழர்கலப்பில்பிறக்கவில்லை
      தமிழனுக்குபிறந்தவர்கள்தான்

  • @vellalarnetwork
    @vellalarnetwork Год назад +21

    #வெள்ளாளர் வேலுபிள்ளை பிரபாகரன் பிறந்த மண்ணு🔰🔱💥

    • @SeordralfCarbeli
      @SeordralfCarbeli Год назад +4

      Prabakaran caste is karaiyar. Prabakaran wife is vellalar. All Sri Lankan tamils know that

    • @bkgshorts1914
      @bkgshorts1914 Год назад +1

      ​@@SeordralfCarbeliவேளாளர் வேளாளர் வேளாளர் வேளாளர் தமிழ் இனதலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உண்மை வரலாறு 👑👑👑👑👑👑👑👑👑👑

    • @TanishAbi
      @TanishAbi 20 дней назад

      கோமாளி

  • @varunpillai8705
    @varunpillai8705 2 года назад +153

    தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சைவ வெள்ளாளர்... யாழ்ப்பாணம் சைவ வெள்ளாளர்கள் அதிகமாக உள்ளார்கள்..‌ஆனால் சாதி முக்கியமில்லை.. தமிழனாக ஒன்று சேர்வதையே இலங்கை தமிழர்கள் விரும்புகிறார்கள்

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 года назад +27

      Prabakaran is a karayalar community.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 года назад +2

      திரு. வேலுப்பிள்ளை அவர்களின் தவப் புதல்வன் தான் தோற்றுவித்த விடுதலை இயக்கத்திற்கு LTTE என பெயர் வைத்து TAMIL என்கிற வார்த்தையை உலகமெல்லாம் பரவ காரணமாக இருந்தார். அந்த மாவீரன் பிரபாகரன் ஈழத்தை மனப்பூர்வமாக நேசித்த தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைத்து சென்றார்.
      தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லை. தந்தையார் பெயர் திரு. வேலுப்பிள்ளை (அந்த காலத்தில் நம் பெரியவர்கள் சாதியின் பெயரை சேர்த்து கொண்டு அழைக்கப்பட்டார்கள்). Initial ஆக தந்தையார் பெயர் சேர்த்து வேலுப்பிள்ளை பிரபாகரன் எனவும் அழைக்கப்பட்டார். 🙏

    • @varunpillai8705
      @varunpillai8705 2 года назад +15

      @@Elamparithi-vi2yy இல்லைங்க கரையார் என்ற பட்டம் சைவ வேளாளர்களுக்கு உண்டு.. தென்காசி கரையாளர் குடும்பம் உள்ளது 650 குடும்பங்கள்.. அவர்கள் சைவ வேளாளர்கள்
      மேலும் தலைவர் அவர்கள் ஒருநாளும் சாதி பார்த்தது இல்லை
      அவரின் மூதாதையர்கள் முழுவதும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோயில்களை கட்டியவர்கள்...எந்த ஊரில் மீனவர்கள் கோயில் கட்டி உள்ளார்கள்??? மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 года назад +6

      @@varunpillai8705 after British period only all are converted

    • @varunpillai8705
      @varunpillai8705 2 года назад +8

      @@Elamparithi-vi2yy no.. he is pure Saiva vellalar family... Srilankan government has notified him as Jaffna vellalar .. Jaffna is very well known as Saiva vellalar people area..

  • @ponsivas.t8199
    @ponsivas.t8199 2 года назад +18

    இலங்கை தமிழர்களில் பெரும்பான்மையினர்
    வீர ஆதி சைவ வேள்ளாளபிள்ளைமார் வம்சத்தினர் 🔰🌻🌾
    வணிகர் சைவ செட்டியார் வம்சத்தினரும்
    சைவ வேளாள வம்சத்தினரும் தமிழர்களாக ஒன்றினைந்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

  • @noone-zz4rw
    @noone-zz4rw Год назад +9

    தமிழனின் அடையாளமே பனை மரம்.பனைமரம் இருக்கும் இடமெல்லாம் நளவர் இருப்பார்கள்.🌴🌴🌴🗡🗡🗡🗡🗡

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад

      Ellarum Thamizhar thaan

    • @dinda81176
      @dinda81176 7 месяцев назад

      Ithu summa

    • @RadanRaja
      @RadanRaja 5 месяцев назад +1

      நழவர் ⚔️ஈழவர் ⚔️ நாடார் ⚔️

  • @harshaprateeip9096
    @harshaprateeip9096 2 года назад +40

    நாம் அனைவரும் உரிமை அற்ற தமிழராக , இலங்கையில் வாழ்ந்து வருகிறோம்! சாதி அமைப்பு இங்கு விதைக்க முயற்சி செய்ய வேண்டாம்!
    நன்றி,
    இலங்கை தமிழன்.

    • @madhavanpaneerselvam6957
      @madhavanpaneerselvam6957 2 года назад +4

      அருமை

    • @c.nagarajanrajan456
      @c.nagarajanrajan456 2 года назад +6

      இந்த விஷ கிருமிகளை குறித்து எச்சரிகையாக இருங்கள் இலங்கை மக்களே

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад +1

      ❤❤❤❤❤

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 2 года назад +3

    நான் யாழ் நல்லூ ரை சேர்ந்த வன்.
    தமிழ் நாட்டை போல்
    மக்களிடயே சாதி வக்கிர ம் கொண்டு பார்ப்பதில் லை. நூறு வீதம் கல்வி அறிவு கொண்டவர்கள்
    அதனால் தான் (அரசியல் தலைவர்கள் )ஈழ பிரச்சனை தீர்க்க முடியாது உள்ளது. ஆனால் பிரபா ஒருவரால் மட்டுமே ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடிந்தது. உறவுகளுக்காக எதையும் செய்யும் இரக்கம் கொண்ட மனிதர்கள் அநேகம்
    உள்ளனர்.
    உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஈழ மக்கள்
    தமது நிலத்துக்கும் தமது
    மக்களுக்கும் நன்றி உள்ள மனிதர்களாக இருப்பார்கள். 😔😔🌹
    தற்போ து சாதிகள் பற் றி பதிவு போடுவதில் எமது தமிழ் மக்கள் மிக கவனம் செலுத்த வேண்டும். காரணம். தமிழர்களின் ஒற் று மையை சீர் குலை ப்பதை
    நோக் கமா க பல்வேறு புலனாய் வு நிறுவனங்கள் பணத்துக்காக தொழில் படுகின்றன. 😔😔🌹

  • @akilesajith4100
    @akilesajith4100 3 года назад +73

    டேய் தமிழ்நாட்டுல தான் மக்கள ஒண்ணா இருக்க வீட்ல இலங்கையில் எண்டா ஜாதி கண்டுபுடிக்கிறிங்க

    • @Chettiartv
      @Chettiartv  3 года назад +10

      தங்களின் எதிர்புக்கு நன்றி

    • @akileswaranakiles5941
      @akileswaranakiles5941 3 года назад +5

      நன்றிக்கு நன்றி

    • @mhemanth3062
      @mhemanth3062 3 года назад +17

      தலைவர் பெயரே வேலு பிள்ளை பிரபாகரன் அப்ப என்ன அவர் சாதி வெறியரா? சாதி ஒழிப்பு பேசி நீங்கள் தான் சாதியை வன்மத்தை தூண்டி விடுகிறீர்கள்.

    • @veeramanithayumanavan2283
      @veeramanithayumanavan2283 2 года назад +1

      @@mhemanth3062 எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர்

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 года назад +5

      @@mhemanth3062 avar velupillai Prabhakaran dhane Thavira Prabhakaran Pillai illai

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 года назад +124

    இங்கு வாழ்ந்தோர் வாழ்வோர் ஆதி தமிழர் . . ஆதிதிராவிடர் எவரும் இங்கிருக்கவில்லை . .

    • @sargunamthru3300
      @sargunamthru3300 2 года назад +5

      😂

    • @tamilan2190
      @tamilan2190 2 года назад +1

      ஆமா ஆதி திராவிடர் என்று ஒருத்தரும் இல்லை. பறையர் என்பது பறை அடிப்பதை தொழிலாக செய்தவர்

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 2 года назад +1

      இது தேவையில்லாத ஆணி

    • @fitnessfreak421
      @fitnessfreak421 2 года назад +2

      Aathi Thiravidar Ingu Illai Aathi Thamizhargal Thamizh Naattil Dhan Irundhargal Indrum Irukkirargal

  • @drveerappan1571
    @drveerappan1571 Год назад +9

    சைவ வெள்ளாள பிள்ளை மார் தான் பிரபாகரன் ஆனாலும் ஜாதி அவருடன் இல்லை...நாடு முக்கியம்...

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 2 года назад +33

    தமிழர்களாக இருங்கள்.

  • @simbu3425
    @simbu3425 2 года назад +13

    வேள் வேளீர் வேளாளர் வெள்ளாளர் காராளர் வம்சம்

  • @Mr.Dinoofficial123
    @Mr.Dinoofficial123 Год назад +4

    நாங்க இந்திய தமிழர் அல்ல ஜாதி பார்ப்பதற்கு
    நாங்க (இலங்கை)தமிழர் 🔥🔥🔥🔥
    அவ்வளவு தான்.

  • @alvinrajan4077
    @alvinrajan4077 2 года назад +6

    எம் ஒவ்வரு வீரமறவனும் விளும்போதும் அண்ணை கவனம் தமிழ் தமிழ் என உச்சரித்தே காவியமானார்கள். அதுதான் ஈழதமிழன்.

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 года назад +33

    யாழ் பாணம், பாணார்கள் அதிகமாக வசித்ததால் பாணம் , யாழ் என்ற இசை கருவியை வாசித்தனர், அதனால் தான் யாழை வாசித்த பாணர் யாழ்பாணம்

    • @kmohan4164
      @kmohan4164 2 года назад +1

      Great ...

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq 2 года назад

      சூப்பர்

    • @asivasamyasivasamy3921
      @asivasamyasivasamy3921 Год назад

      கள்ளு என்ற சொல் யாழ் பானம்

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Год назад +1

      ​@@asivasamyasivasamy3921 பானம். என்ற சொல்லுக்குள். தேனீர் கோப்பி சோடா. ஐஸ்கிரீம் என்பவைதான் பானம் என்ற சொல்லுக்குள் அடங்கும். கள்ளு சாராயம் பானம் என்ற சொல்லுக்குள் அடங்காது

    • @noone-zz4rw
      @noone-zz4rw Год назад

      ​​@@mathuramathu5116 lusa nee paanam na kallu than .1000 varusam munadi enka tenir irunthusu ice cream iruntusu loosu

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 года назад +22

    பள்ளர், பள்ளி வில்லி, மடைப்பள்ளியர் கரையார் என்பது பள்ளர், மேதகு பிரபாகரன் அவர்கள் கரையார் பள்ளர் வகுப்பை சார்ந்தவர்

    • @user-it7wj8id8t
      @user-it7wj8id8t 2 года назад +14

      உண்மை ப்ரோ

    • @ramchandran8182
      @ramchandran8182 2 года назад

      பைத்தியமே

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 2 года назад +13

      பிரபாகரன் சைவ பிள்ளை

    • @varunpillai8705
      @varunpillai8705 2 года назад +1

      நூறு சதவீதம் உண்மை தலைவர் பிரபாகரன் அவர்கள் சைவ வெள்ளாளர்..‌ஆனால் அவர் ஒருபோதும் சாதி பார்த்தது கிடையாது

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 2 года назад +3

      @@முல்லைதென்றல் ஆதாரம் தாருங்கள்

  • @VelMurugan-bb8og
    @VelMurugan-bb8og 2 года назад +46

    தமிழ்நாடு மாநிலத்தில் திராவிட இயக்கம் சதி செய்து தமிழர்களை சாதி என்ற பெயரில் பிரித்தாளுகின்றனர் ஆகையால் இலங்கையிலாவது சாதி என்ற பிரிவு இல்லாமல் தமிழன் என்று வாழுங்கள் அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +3

      உங்கள் கூற்றுப்படியே திராவிடர்கள் தான் இலங்கையில் இல்லையே...பிறகு எப்படி சாதிய பாகுபாடுகள் அங்கே வந்தது

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      😀

    • @MrAnbu12
      @MrAnbu12 2 года назад +1

      திராவிட இயக்கம் வருவதற்கு முன்பே சாதிகள் இருந்தன. திராவிட இயக்கம்தான் சாதிவேறுபாடுகளை ஒழிக்க பாடுபட்டு ஓரளவு வெற்றியும் பெற்றது. இந்தியாவிலேயே தமிழர்கள் தாம் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடுவதில்லை. காரணம் திராவிட இயக்கம் தந்தை பெரியார்..,,, செங்கல்பட்டு மாநாடு (1938)... வரலாறு படியுங்க தம்பி,,,

    • @pradeep-3441MALLAR
      @pradeep-3441MALLAR 2 года назад +4

      @@rkavitha5826 jaathi allla kudi peyar

    • @muthus7594
      @muthus7594 2 года назад

      நீ சைமனஜக்கி அவங்ங பிரிச்சா நீ ஒட்டு

  • @kasiramars7023
    @kasiramars7023 2 года назад +14

    என் அருமை ஈழ தமிழா உனக்கு சாதி அடையாளம் வேண்டாம்டா சாதி என்ற சனியன் தமிழ்நாட்டோடு ஒழியட்டும் உனக்கு நடந்த கொடுமைக்கு பிறகும் அது தேவையா மேற்கத்திய நாடுகளில் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்வதாக தகவல் நீங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து முன்னேற வேண்டும் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ விடுவோம்,

  • @PManiramya
    @PManiramya Год назад +4

    1933 ஆண்டுக்கு முன் பட்டியல் சாதி பிரிவில் எந்த எந்த சாதிகள் இருந்தன என்று பதிவேடுகள் பதிவு செய்யுங்கள்.
    நன்றி ...

  • @arujunkumar5729
    @arujunkumar5729 Год назад +2

    இதுல பண்டாரம் சாதி எங்க நீங்கள் நல்லா பாத்துட்டு வாங்க ஓகேவா .... யாழ்ப்பாணத ஆண்ட அரசர் மற்றும் மன்னர்களின் பாதிபேர் பண்டாரத்தார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் 💛❤️💛❤️💛❤️ சும்மா பேசக்கூடாதுல ஆதாரம் சிவபூமி அருங்காட்சியகம்.... சங்கிலி பண்டாரம்.. புவி ராஜா பண்டாரம்...என் பல மன்னர்கள் பண்டாரம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் 💛❤️💛❤️💛❤️ வீர சைவ பண்டாரத்தார் வம்சம் 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @tamilrayar2632
    @tamilrayar2632 2 года назад +2

    Background music munbe va en anbe va. ... podu vachurukengale da

  • @rajveluppillai7252
    @rajveluppillai7252 2 года назад +22

    இது எல்லாமல் தேவையா இங்கு தமிழர் மட்டும்தான் வாழ்கிறார்கள் சாதியை பற்றி எதற்க்காக கதைக்கிறீர்கள் இதனை கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறீர்கள் ....

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 года назад +1

      நல்ல கேள்வி. தமிழகம் மாதிரி ஜாதி வெறி உண்டாக்காமல் இருந்தால் சரி. இங்கு தென் மாவட்டங்களில் கலர் கலரா ஜாதி கயிறு கட்டி வருகிறார்கள். மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கல் எறிந்து ஒரு பையன் மண்டை உடைந்த செய்தி வந்தது.
      ஈழ சொந்தங்களே ! நீங்கள் தயவு செய்து வேறுபாடின்றி ஒற்றுமையாக இருங்கள். 🙏🙏🙏

    • @RajaRaja-cy4rr
      @RajaRaja-cy4rr 2 года назад +3

      இவர்மட்டும் ராஜ் வேலுபிள்ளைனு பேர்வச்சிக்குவார்..ஆனா சாதிபேசகூடாது...😄😄😄

    • @singampillai8283
      @singampillai8283 2 года назад +2

      ராஜா என்ற பெயர் பொதுவாக எல்லோருக்கும் உண்டு

    • @RajaRaja-cy4rr
      @RajaRaja-cy4rr 2 года назад +2

      ராஜான்ற பெயர் நிறைய நிறைய உண்டு Okதான் வேலுபிள்ளை பேர்வச்சிகிட்டு அடுத்தவனை சாதிபற்றி பேசகூடாதுன்னு சொல்றியேன்னுதான் நான் கேட்டேன் ...

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад +1

      @@RajaRaja-cy4rr யோவ், இது உங்க ஊர் பிள்ளை இல்லை

  • @devadasa7409
    @devadasa7409 2 месяца назад +1

    யாழ்ப்பாணத்தில்
    மல்லாகம் என்ற ஒரு இடமுண்டு
    மல்லாகம் என்பது
    மள்ளர்(மல்லர்) நிறைந்து
    வாழும் ஊர் என்பதாகும்.
    பள்ளர் என்பது
    மள்ளர்களைங்குறிக்க
    பிற்காலத்தில் வழங்கப்பட்ட
    இடைச்செருகல்.
    மள்ளர்கள் பாண்டியன்
    மரபினர்
    மீன் சின்னம் பொரிக்கப்பட்ட கல்வெட்டு
    இருப்பதால் யாழ்ப்பாணம்
    ஒருகாலத்தில்
    மள்ளர்களின் ஆளுமையின் கீழ் இருந்திருக்கவேண்டும்?
    கல்வெட்டு

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 года назад +7

    இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதி தமிழர் ஆகிய நாங்கள் அருந்ததியர்கள் என்று இந்தியாவில் அழைக்கப்படுகின்றனர்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 года назад +12

    இலங்கை தமிழர்களிடையே சாதிப்பிரிவு உண்டு.திருமணம் சாதிக்குள்ளேதான் நடக்கும்.மற்றபடி வெளியே தமிழர்களாக வாழ்வர்.

  • @arjunaaa6819
    @arjunaaa6819 2 года назад +2

    தமிழ் ஜாதிகளின் ஒற்றுமையே தமிழர்களின் ஒற்றுமை.....

  • @villagevingani6052
    @villagevingani6052 2 года назад +6

    டேய் இங்க பள்ளர், பறையர், நளவர், வெள்ளாளர்னு எல்லாம் இருக்குதான். ஆனா தமிழகத்தில் பார்ப்பணன் ஆடுவதைபோல இங்கே ஆடவிடவில்லை நாம். மணி ஆட்டுறதும், பூசை பண்ணுறதும்தான் அவங்க ஆகக்கூடிய வேலை

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +17

    இலங்கையில் *தமிழர்கள்* தான் இருக்கிறார்கள்.. சாதி கருமாந்தரம் அங்கு இல்லை.. தயவுசெய்து உங்கள் சாதிய விசத்தை இலங்கை தமிழர் மீது தூவ வேண்டாம். நன்றி.

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 года назад +7

    சேனல் பெயரிலேயே சாதி இருக்கு உன் கிட்ட நல்ல விஷயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்

  • @smuthukumar3950
    @smuthukumar3950 2 года назад +2

    எங்கும் சாதிகளால் பிரச்சனை இல்லை. அரசியல் கட்சிகளால் அண்ணன் தம்பி கூட வெட்டிகொள்கிறான். சாதியை விட கொடிய சக்தி அரசியல் கட்சிகள்.

  • @m.arunakarthikeyan4602
    @m.arunakarthikeyan4602 7 месяцев назад +1

    வீர சைவ பண்டாரத்தார் என்பவர்கள் தமிழ் நாட்டில்
    உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழக அரசு குறிப்பிடும் சாதியில் இல்லை. அவர் கள் கர்நாடக சாதி பட்டியலில் உள்ளனர்.

  • @ragini1338
    @ragini1338 2 года назад +27

    வேளாளர் வேலு பிள்ளை பிரபாகரன்அவர்கள் பிறந்த தேசம்👑👑👑👑👑👑👑👑👑❤❤❤❤❤

    • @jeyanjackson7043
      @jeyanjackson7043 2 года назад

      அடே பொன்னையனே தமிழினத்தலைவர ஜாதிங்கிற பெயரால பிறிக்காதடா நாயே

    • @a.kalaimuhilankalai5199
      @a.kalaimuhilankalai5199 2 года назад +3

      IT is a false answer no veelalar prabakaran .karraiyar

    • @ragini1338
      @ragini1338 2 года назад +2

      @@a.kalaimuhilankalai5199 Ryal velalar

    • @Hari-qp8lq
      @Hari-qp8lq 2 года назад +2

      @@a.kalaimuhilankalai5199 வேலுப்பிள்ளை பிரபாகரன் வெள்ளாளர்.

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      ​@@a.kalaimuhilankalai5199vellu pillai pillai vansam

  • @balaabalaa8334
    @balaabalaa8334 Год назад +2

    அக்கா #முத்தரையர் சமூகத்தை விட்டுடிர்கள் முத்தரசன் கட்டு என்று ஒரு கோட்டையை உள்ளது மற்றும் #வலையர் மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 4 месяца назад

    தமிழராய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.

  • @Ak-ny2rv
    @Ak-ny2rv 2 года назад +5

    வீரசைவ பண்டாரகுலத்தை சேர்ந்த பண்டார வவுனியன் என்னும் மன்னன் இருந்த பண்டார ஜாதியவே காணோம். உனக்கு தெறிந்தது அவ்வளவு தானா😃

    • @nakananthinijeganathan3819
      @nakananthinijeganathan3819 2 года назад +2

      Nan kelakku mahanaththai perappedamahak kondaval engal kudippeyar Vanniyarajan kudi.aanal engal pahuthiyil sathivettumai parppathu illai.therumanaththil maddum silar parpparkal.

  • @muthupandian4042
    @muthupandian4042 2 года назад +6

    Pallar 💞💞💞💞

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 года назад +9

    சாதி பெயரில் ஒரு யூடியூப் சேனல்.
    என்ன ஒரு சாதி வெறி.

  • @John-hz1xd
    @John-hz1xd 2 года назад +7

    *வருத்தமளிக்கிறது!*
    தமிழனுக்கு *சாதி இல்லை* என்று அன்று அண்ணன் சீமான் சொன்னபோது அகமகிழ்ந்தோம். அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிக்கு *இருமுறை* குடும்பமாக வாக்களித்தோம்.
    அதன்பின், *"குறிப்பிட்ட சாதியினர்தான் தமிழர்கள்"* என்று அண்ணன் சீமான் சொன்னபோது சிறிது அதிர்ச்சி அடைந்தோம்.
    அழித்து ஒழிக்கப்படவேண்டிய சாதிப் பேய்க்கு புத்துயிர் கொடுக்கும் படுபாதக வேலையை அண்ணன் சீமான் செய்கிறாரே என்று விழித்தெழுந்தோம். ஆனாலும், அன்று நாங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை.
    அதன்பின் *"முருகன் நமக்கு முப்பாட்டன்"* என்று அண்ணன் சீமான் அறிவித்தபோது பேரதிர்ச்சி அடைந்தோம். நாம் பின்பற்றும் சமத்துவ ஆன்மீகத்திலிருந்து நம்மை இழுத்து பிற்போக்குத் தனமான, கொடூர இந்துத்துவத்துக்கு திரும்ப கொண்டுசெல்ல அண்ணன் சீமான் வைத்த *தந்திரப் பொறி* என்று அன்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அதையும் நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.
    அண்மையில், *"கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழர் மதங்கள் இல்லை; எல்லோரும் சைவ, வைணவ மதங்களுக்கு வாருங்கள்!"* என்று தந்திரமாக அழைத்தார் அண்ணன் சீமான்.
    அடுத்து, *"இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தமிழரே அல்ல; எனவே, நீங்கள் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுங்கள்"* என்று இதே சீமான் அண்ணன் ஒருநாள் சொல்வார். அப்படி அவர் சொல்லமாட்டார் என்று யாரும் அண்ணனை நம்பமுடியாது.
    ஏனென்றால், *"கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் இந்தியர்களே இல்லை; இந்தியா இந்துக்களுக்குரியது; கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும்"* என்று உரிமைகோரும் மதவெறிபிடித்த, ஜாதி வெறியர்களோடு அண்ணன் கைகோர்த்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.
    நாடு முழுவதும் கொடுமைவாத துரோகிகளின் கையில் சிக்கியபின்பு நாம் மனம் நொந்து பயனில்லை.
    *இனியும் அண்ணன் சீமானை நம்புவது மிகவும் ஆபத்தானது.*
    இயேசுவோடு இருந்தான் என்பதற்காக யூதாசை நம்பமுடியுமா? 30 வெள்ளிக் காசுகளுக்காக அந்த கருணாமூர்த்தியை காட்டிக் கொடுத்த துரோகியை நம்புவது ஆபத்தல்லவா!
    தற்போது, *"சாதி என்ற வார்த்தை சரியல்ல; குடிதான் சரியான வார்த்தை; 'சாதி ஆணவப் படுகொலை' என்று சொல்வது சரியல்ல; 'குடிப்பெருமைக் கொலை' என்பதே சரி"* என்று சாதி பேய்க்கு தங்க முலாம் பூசியிருக்கிறார் அண்ணன் சீமான்.
    *'விஷம்'* என்ற வடமொழி வார்த்தைக்கு பதில் *'நச்சு'* என்று தூய தமிழில் சொன்னால் அது குடிநீராகிவிடுமா?
    அண்ணன் சீமான் சொல்லும் அரசியல் *சாதி மதம் என்னும் ஆபத்தான அஸ்திபாரத்தின்மேல்தான் கட்டப்பட்டுள்ளது* என்பது உறுதியாகிவிட்டது.
    அண்ணனுடைய பிற்போக்குத்தனமான கருத்துக்களை நியாயப்படுத்த பலர் இருக்கலாம். ஆனால், இனியும் நாங்கள் அண்ணனை நம்புவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்று உணர்ந்து மனம் திருந்துகிறோம்.
    சாதியின் பெயரை தங்கள் பெயருக்குப்பின் எழுதுவதை அவமானம் என்று அன்று நினைத்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள், அண்ணன் சீமானுடைய தவறான வழிகாட்டலால் சர்வ சாதாரணமாக அதை எழுதி தங்கள் சாதியை வெளிப்படுத்துகிறார்கள். தமிழகம் மெள்ள மெள்ள வருணாசிரமத்துக்கு நகர்வதுபோல தெரிகிறது.
    எனவே, சாதிதான் தமிழனுடைய அடிப்படை அடையாளமானால், *நாங்கள் தமிழர்கள்* என்று சொல்ல *வெட்கப்படுகிறோம்.*
    மொத்தத்தில், *நாம் தமிழர் கட்சி* என்ற ஒரு *சதிகாரக் கும்பலுக்கு* வாக்களித்துவிட்டோமே என்று இன்று மிகவும் மனஸ்தாபப்படுகிறோம்.
    முன்னாள் NTK ஆதரவாளர்.

    • @saknderbakhat8598
      @saknderbakhat8598 2 года назад +1

      அப்பதமிழ்நாட்டையும் தமிழரையும் தமிழ் மொழியையும் யார் காப்பாற்றுவது

  • @gokulraj2244
    @gokulraj2244 2 года назад +8

    வன்னியர் யாரும் இல்லையா /பண்டார வன்னியன் ஆண்டதாக வரலாறு உள்ளதே *

    • @periyeshivan2006
      @periyeshivan2006 2 года назад +5

      ஈழத்து வன்னியன் சாதியால் வந்த பெயர் அல்ல, வன்னி என்ற பெரு நிலப்பரப்பை ஆண்டதால் வந்த பெயராக இருக்கும்!

    • @tamizhi6771
      @tamizhi6771 2 года назад +3

      பள்ளி என்பது தற்போது வாக்கு அரசியலைக்கு இங்கு வன்னியர் என்ன செய்ய பள்ளி சொன்ன இங்கு கோவம் வரும் நீ சொல்லி பாரு

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад +2

      Palli. Nee engu. Andai poi sollathe. Palli. Agriculture labour kooli than. History. Nee Mannana. 😀😀😀😀 Comedy panathe odiru. ....

    • @Neeraja664
      @Neeraja664 Год назад +1

      ​@@periyeshivan2006 bandara vanniyan vanniyardan

    • @danush2708
      @danush2708 6 месяцев назад +1

      Vanniyar kal srilanka la eralam namku nadatha thorkam athikam bro namma perum palli pacha arasu palli namathu pattam padaiyandavar padaiyatchi malavar katchirayar namma cast madapalli nu solluvainga🙂 🙂vanniyar tamilnadula mattum than ana madapalli namma cast vellalar serthu kittainga🤦 srilanaka la🙂 ana namma padaiaytchi kudi than but vellalar sub cast la irukom vanniyar mattum illa maravar, mukuvar, nadar kuda🙂

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 2 года назад

    ஜாதி ஜாதி மலம் திங்கும் இந்திய தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுடன் ஒன்று சேர்ந்தால் பாவம் இலங்கை தமிழரும் அந்த அசுத்தத்திலே விழுந்து விடுவார்கள் காரணம் தமிழ்நாட்டு தமிழர்கள் எப்போதும் ஜாதி என்ற மலங்களை அழித்து இருப்பவர்கள் இலங்கையில் வாழும் இலங்கை தமிழர்கள் ஜாதிகள் அற்றவர்களாக கவுரவமாக வாழ்பவர்கள் இதுதான் தமிழ்நாட்டு தமிழனுக்கும் இலங்கை தமிழருக்கும் உள்ள வித்தியாசம் இலங்கை தமிழர் கௌரவமானவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் கௌரவம் மற்றவர்கள்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 года назад +24

    தமிழர்களுக்கு தனி நாடு இருந்தால் ..... சாதி அமைப்பு கொண்ட சமூக அமைப்பு இருக்கும்.. விஞ்ஜானம் ... கல்வி ... எப்படி வளர்ச்சி அடைந்தாலும் ..... இந்துத்துவ ... கோட்பாடு ன்... சாதி அமைப்பை பாத்துக்காத்து .... தமிழ் இனத்தை அளிக்கும்..

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 года назад +2

      That is the fact

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад +2

      உண்மை

    • @KrishnaKrishna-vt2mz
      @KrishnaKrishna-vt2mz 2 года назад +4

      கிறிஸ்தவர்களிலும் சாதி உண்டு

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад +1

      @@KrishnaKrishna-vt2mzஆம் உலகத்திலேயே சாதி கொண்ட கிருத்துவர்கள் இந்து மதத்திலிருந்து மதம் மாரியவர்கள் மட்டும் தான்

    • @அடிமைத்தமிழன்
      @அடிமைத்தமிழன் 2 года назад

      டேய் நாயே வரலாறு தெரியாமல் உலராதே. ராஜ ராஜ சோழன் இருந்த காலத்திலும் சரி, அதற்கும் மும்பும் சரி தமிழர்கள் ஜாதி பாத்து ஏற்ற தாழ்வு கற்பித்தது இல்லை.
      அதற்கு மிகப்பெரிய எடுத்து காட்டு தமிழ் மன்னர்களின் பெயரை பார்த்தாலே தெரியும்.
      சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களை தான் அறிய முடியுமே தவிர அவரகள் எந்த ஜாதியினர் என்று பெயருக்கு பின்னால் போட்டு கொள்ளவில்லை. ( பெரியார் வந்து தான் ஜாதி பெயரை போட்டு கொள்வதை அழித்தார் என்ற பொய் வாதத்திற்கு செருப்படி )
      தமிழ் குடிகள் அப்போதும் இருந்தன. ஆனால் குடி ஏற்ற தாழ்வு அப்போது இல்லை.
      எப்போது வடுகன்,,தெலுங்கு நாயக்கர்கள் இங்கு வந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்தார் களோ, அவர்கள் கூடவே வந்த ஆரிய பிராமணர்கள் இரு களவனிகளும் சேர்ந்து புகுத்தியது தான் ஜாதி பிரிவினை மற்றும் ஏற்ற தாழ்வு மனப்பான்மை..

  • @periyeshivan2006
    @periyeshivan2006 2 года назад +14

    ஆண் பிள்ளை, பெண் பிள்ளை, கணக்குப் பிள்ளை, கிளிப்பிள்ளை, கீரிப்பிள்ளை எல்லாம் ஒரே சாதியா? வெறும் பிள்ளை என்ற பெயர் இருந்தாலே சாதியில் சேர்ப்பது அபத்தம்!

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 2 года назад +5

    சாதியை குறிப்பிடும் வகையில் இடையர் கேபியர் ஒன்று தான் முல்லை நிலத்தவர் நான் ஜாதிகளை குறிப்பிடவில்லை கருத்துகளை தெரிவித்து உள்ளேன்

  • @jeyakanthannadesan7715
    @jeyakanthannadesan7715 2 года назад +7

    இந்தியா மாதிரி அக்கீடாதங்க எங்கள் தமிழ் அ

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +12

    முக்கிய சாதிகளில் ஒன்றான செங்குந்தர் பிரிவை , நீங்கள் விட்டு விட்டீர்கள்..பாவம் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்...!

  • @auroacupuncture210
    @auroacupuncture210 Год назад +3

    நான் தேவரினும் அகம்படியர்

  • @srinivasan6531
    @srinivasan6531 2 месяца назад +1

    இலங்கை என்று சொன்னாலே அங்கு பூர்வ குடிகள் வேட்டுவர்கள்தான்

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад +1

    இலங்கையில். வெள்ளாளர். அதற்கடுத்த சாதியா பிராமணர் செட்டியார். இந்த மூன்று சாதியும் உயர்ந்தசாதியாக கருதப்படுகிறது.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +12

    சென்னையில் என் எஸ் கே
    பகுதிக்கு பழைய
    பெயர் 'சான்றோர் பாளையம் "
    என அழைத்துள்ளனர்

  • @rameskumarrajith4739
    @rameskumarrajith4739 2 года назад +17

    சாதி வேண்டாம் .தமிழர்களாய் ஒன்றினைவோம்

    • @fitnessfreak421
      @fitnessfreak421 2 года назад +1

      Sathi Vendam Sari Thamizhar Enpatharkku Enna Adaiyalam Irukkirathu

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 года назад +11

    பாணர், பரையர், கடம்பர்,

  • @kumarsiva815
    @kumarsiva815 2 года назад +8

    வீடியோ வெளியிட்ட ரெண்டு கழுதைகளுக்கும் தமிழ் ஒழுங்கா பேச வரல..

  • @ramchandran8182
    @ramchandran8182 2 года назад +12

    சான்றார் சங்கமே கொழும்பில் இருக்கு

  • @senthilkumarnadar7000
    @senthilkumarnadar7000 2 года назад +49

    சான்டோர் ௭ன்ற நாடார் வாழ்ந்த லங்கா வில் தான் எங்கள் தாத்தா ௧ல்லரை ௨ள்ளது

    • @tootyfooty9497
      @tootyfooty9497 2 года назад +17

      Nallathu...neeyum poi paduthukko 😁

    • @muthus7594
      @muthus7594 2 года назад +1

      அவர்கள் நாடார்கள் அதிகம் உண்மை

    • @singampillai8283
      @singampillai8283 2 года назад +2

      எந்த கிராமம் அதையும் கூறவும்

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 года назад +3

      @@tootyfooty9497 Unakku Enga valikkuthu

    • @tootyfooty9497
      @tootyfooty9497 2 года назад +6

      @@Elamparithi-vi2yy என்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா 🙄

  • @vanibarthepan6277
    @vanibarthepan6277 2 года назад +3

    சகோதரி இந்த ஆராய்ச்சி உங்களுக்கு தேவையா? நாங்கள் கடந்து வந்த வலியும் வேதனையும் நிறைந்த காலங்களில் இந்த சாதியையே நாங்கள் மறந்து விட்டோம்.நல்ல பழக்கங்கள் என்று ஒன்று இருக்கிறது. அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 года назад +1

    Super Tv.channel sir.congratulations sir

  • @babut5257
    @babut5257 2 года назад +5

    தமிழ் நாட்டைத் தான் கெடுதீங்க இங்கு எதுகாடா வரீங்க?

  • @balamurugan-fd9vo
    @balamurugan-fd9vo 2 года назад +3

    இசை வேளாளர் னு சொல்லி எல்லாத்துலயும் திறந்த வீட்ல ஏதோ நுழைந்தமாதிர்.....

  • @SelvaKumar-mv4zh
    @SelvaKumar-mv4zh 2 года назад +2

    இந்தியா முழுவதும் இசை சமூகமும் மலையில் செம்மறியாடு மேய்த்தவனெல்லாம் இந்த நாட்டை ஆழ்ந்து கொண்டு இந்த நாட்டை நாகரிகம் உருவாக்கியவனை நெல் மஞ்சள் வாழை மிளகாய் மிளகு சக்கரவள்ளி பனை வேம்பு கருவேப்பிலை நீங்க சாப்பிடும் அணைத்தும். மற்றும் ஏன் நீங்க சாப்பிடும் சோறு உப்பு நான் உருவாக்கியது வணிகம் நான் உருவக்கியவன் நான் கொஞ்சம் நீ குதிரை வளர்த்தவன் நான் வணிகம் செய்தவன் நான் குதிரை வாங்கியன் குதிரை கொடுத்து பொண்ணு கட்டி கொண்டு போனதெல்லாம் மறந்தாய் சுற்றத்தாரை மறந்தாய் திருடர்கள் ஆனாய் பொய்யை கற்று கொண்டாய் கொள்கை மூன்று இல்லை இரண்டு என்றாய் கோட்பாடு மூன்று இரண்டு என்றால் சரி நீ வாழ் தவறு இல்லை என்னை சிறையில் அடைத்து கைவிலங்கு கால் விலங்கு போற்று நீ முன்னேறுகிறாய் என்னை அவிழ்த்து விட்டு என் கையில் பதவியை கொடு செம்மரி ஆட்டு முடி வித்தவன் மத போதனை பண்ணுகிறவனும் செயல் பார்க்கலாம் உலகம் முழுவதும்

  • @mithilashcosta167
    @mithilashcosta167 2 года назад +2

    இதனை சமூகவியல் ஆய்வுக்கு மட்டும் பாவியுங்கள். சாதித் தனித்துவதில் ஒருமைப்படும் மக்கள் மேலோர் கீழோர் எனப் பிரிதல் தவறானது

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 2 месяца назад +1

    செட்டியார் டிவி. சாதி பெயரில் டிவி யா? நாடு விட்டு நாடு போனாலும் இந்த சாதி மறையாதா?

  • @quinstongunanayagam9707
    @quinstongunanayagam9707 2 года назад +4

    முதலில் இந்த தொலைக்காட்சியின் பெயரை மாற்றுவது நலமாயிருக்கும் அல்லது அவர்களுக்கான சேவையை மட்டும் வளங்குவது மேல்

  • @c.nagarajanrajan456
    @c.nagarajanrajan456 2 года назад +8

    இது ஒரு தொழிலாக வைத்து கொண்டு பிழைப்பு நடத்தாதீர்கள்
    இதை விட கொடிய விஷம் வேறு இல்லை.

  • @இந்தியன்-ட9ன
    @இந்தியன்-ட9ன 2 года назад +18

    நன்றி... நன்றி விஸ்வகர்மா சமுதாய ஐந்துகுல மக்களும் வாழ்கின்றனர் என்ற தகவல் பதிவு செய்த செட்டியார் TV க்கு மிக்க நன்றி... தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      மகிழ்ச்சி💐

    • @இந்தியன்-ட9ன
      @இந்தியன்-ட9ன 2 года назад +1

      @@Chettiartvசெட்டியார் TV 🤝🤝🤝💐💐💐

    • @evsham8466
      @evsham8466 2 года назад +4

      கம்மாளர் என்ற தமிழ் குடிப்பெயரை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      நானும் கம்மாளர் என்பதில் பெருமை கொள்கிறேன். இலங்கையில் உள்ள பெரும்பாலான தேர்களின் சிற்பங்கள் எனது தாத்தா மற்றும் எனது தந்தையார் செய்தவை தான்.

    • @johnson-pz8sz
      @johnson-pz8sz 2 года назад +1

      I'm Christian Vishwakarma

    • @johnson-pz8sz
      @johnson-pz8sz 2 года назад +1

      Gold Smith

  • @saknderbakhat8598
    @saknderbakhat8598 2 года назад +1

    திமிலர்= வணிகர் , திமிலம் என்றால் பெயர்பெரியபாய்க்கப்பல், இதில் உலகம்முழுக்க வியாபாரம் செய்த இனம்தான் வணிகர் இவர்கள் கோவலன் பரம்பரை இதர்க்கு ஆதாரம் உண்டு திமலம்என்ற பெயர் நாளடைவில் திமிலர் என்று மாற்றப்பட்டது இதுதான் நன்றி செட்டியார்tv இதை தெரிந்து கொள்ளவும் வடமாகாணத்துக்கு உணவு துணி பாத்திரங்கள் கொண்டுவந்தும் இலங்கைக்கு மாடுகள் ஆடுகள் வெளிநாட்டில்இருந்து இறக்குமதி செய்ததும் இவ்வணிக இனந்தான் அந்நாளில் இயல்இசைநாடக வித்துவான்களும் நீங்கள் எழுதய(வணிகர்கள்தான் ) தயவுசெய்து திமிலர்என்ற வார்த்தையை தவிர்க்கவும் பாய்மரக்கப்பல் நாடுவிட்டு நாடு போவது அந்தநாளில் கஷ்டம் ஓட்டுவதர்க்கு நிறைய அறிவுசாந்த சாத்தரங்கள் தெரிந்திருக்கவேண்டும் அத்துடன் கணிதம் தெரிந்திருக்கவேண்டும் இப்பபோல் ஜிபியஸ் இல்லை நன்றி

  • @tn72kolaru7
    @tn72kolaru7 2 года назад +2

    Akka Veduvar paththi video podunka

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 года назад +4

    ஓசியில் கிடைத்த சாதியயை கொண்டாடுவோம்

  • @Siva3rdeye
    @Siva3rdeye 2 года назад +4

    நாம் தமிழர்கள்.

  • @ammaammaa8853
    @ammaammaa8853 2 года назад +5

    இனியள் இது போண்ற வீடியோ இங்கு தேவையில்லை எல்லா குலமும் ஒன்றாக இருந்ததால் தான் வெற்றிகளை சாதிக்கமுடிந்தது

  • @rajeerav444
    @rajeerav444 2 года назад +5

    இது போன்ற விஷக்கிருமி channel ஐ அழிக்க வேண்டும்

  • @s.ramanan5540
    @s.ramanan5540 2 года назад +1

    இது தற்போது உலகத்துக்கு மிக மிக அவசியம்

  • @yogeshwaran5271
    @yogeshwaran5271 Год назад +1

    நன்றி

  • @balajithangavel3790
    @balajithangavel3790 2 года назад +11

    பறையர் குலம் சார்பாக வாழ்த்துக்கள் 🙏❤️

  • @nandgopalmudaliar1740
    @nandgopalmudaliar1740 2 года назад +2

    Nice

  • @crtcrt1086
    @crtcrt1086 Год назад +2

    செட்டியார் எந்த திணைக்குடியிலிருந்து பிரிந்தவர்கள்? பதில் என்ன?

  • @thilakasaba227
    @thilakasaba227 2 года назад +3

    வேலை இல்லாத வேலை. நாம் தமிழர்களாக மட்டுமே வாழ்கிறோம்.

  • @senthilkumarsubramanian2894
    @senthilkumarsubramanian2894 2 года назад +1

    Good message

  • @rowdysam121
    @rowdysam121 2 года назад +2

    Background music super 😇🤗💖

  • @Jb-vw2sn
    @Jb-vw2sn 2 года назад +2

    இது தமிழர் வாழும் பூமி இங்கு சாதியும் இல்லை.... சாதிச்சான்றிதழும் இல்லை..

  • @purusothmurali5432
    @purusothmurali5432 2 года назад +6

    தயவு செய்து உங்களைப் போல நாசமாக்காதிங்கடா.

  • @annadurai3972
    @annadurai3972 2 месяца назад

    உலகம் முழுவதும் தமிழ் தமிழ் சாதி வன்னியர் தான் அதிகம்

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 года назад +4

    Don't create any problems with cast we are happy to live all we are Srilankan. Most of Srilankan doesn't care about caste.

    • @raaji_lk
      @raaji_lk 2 года назад +2

      Sinhalese yes, they're not cares cast, but Tamils? no way😛

    • @pionearsltd8282
      @pionearsltd8282 2 года назад +1

      @@raaji_lk yes Tamils cares about the cast but better to stay in your cast and follow them don't try to mixed with others and don't put any numbers to cast upper or lower.

  • @logashanthini.m9125
    @logashanthini.m9125 2 года назад +3

    மருத்துவர் இசைவேளாளர் இல்லை பதிவு தவறு. இசைவேளாளர் இனம் யாழ்ப்பாணத்தின் ஆதிகுடி. பாணர் இனத்தின் தொடர்ச்சியே இசைவேளாளர். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. தவறான தகவலை பதிவிடாதீர்கள். தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவும்

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி 2 года назад +2

    பிள்ளை விடுப்பட்டுள்ளதாக தெரிகிறது...

    • @Neeraja664
      @Neeraja664 Год назад +2

      Thalaivsr methaku pillai vamsam

  • @karunakarankaruna6441
    @karunakarankaruna6441 2 года назад +3

    இன்னும் எதுக்கு ஜாதி ஜாதினு சாகுறீங்கடா?? 😠

  • @rajamaheswar8462
    @rajamaheswar8462 3 месяца назад

    இந்தா ஆரம்பிச்சுட்டாங்க தற்குறி தமிழர்கள்..😂

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад +2

    கலோ லோ லோ என்று இந்தியாவில் முடியவில்லை இப்ப இலங்கையிலா. பிலீஸ் தயவுசெய்து 🤐 உன் வேலையை ஒழுங்காக பாரு!

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 2 года назад +12

    செங்குந்த முதலியார் கூறவே இல்லை சீ ரி சபாரத்தினம் கூட முதலியார் தானே

  • @umarnath3411
    @umarnath3411 2 года назад +3

    பட்டியல் சமுதாய மக்கள் தொகையில் அதிகம்

    • @csanthanraj4323
      @csanthanraj4323 2 года назад +2

      No sc only tamilar

    • @starmedia5902
      @starmedia5902 Год назад +1

      சங்கு பறையன் நான் சாதியில் மூத்தவன் நான் பறையன்

  • @alvinrajan4077
    @alvinrajan4077 2 года назад +4

    எத்தனை சாதி இருந்தாலும் எம் தேசிய தலைவர் எல்லாவற்றையும் ஒழித்து தமிழர் என்ற ஒற்றை குடையினுள் கொண்டுவந்தார். இறுதியில் 60000 மேற்பட்ட எம் உறவுகள் தமிழ் என்ற உணர்வேடு அன்னை மண்ணை முத்தமிட்டு வீரகாவியமானார்கள்.எம் ஈழம் தமிழர் எப்பவும் தன்னிகரற்ற தனித்துவமான சிறப்பினம்.🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻

  • @pratheepanpratheepan64
    @pratheepanpratheepan64 2 года назад +3

    கடவுளே நாங்கள் இலங்கையை அண்ணா ஒரு போதும் சாதி பார்த்தவர் இல்லை ஆனால் அவர் காரையார் 💋

  • @ask4773
    @ask4773 2 года назад +4

    யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கில் தான் இருக்குனு தெரியும் எப்போ தெற்குக்கு போச்சோ 😂

  • @Balamurugan-kb6pn
    @Balamurugan-kb6pn 9 месяцев назад

    வேளாளர் உலகம் எல்லாம் இருக்கோம்.... கொஞ்சம் அமைதியா இருக்கோம்...... எங்களோட அமைதி சிலருக்கு புரியல

    • @Chettiartv
      @Chettiartv  9 месяцев назад

      ஓரமா போய் அமைதிய இருங்கடா

  • @malairajnadarmalairajnadar8096
    @malairajnadarmalairajnadar8096 2 года назад +1

    Anpayshivam Arivayprathanam naaam thamilar..
    Vanakkam thaaenaadu...