அதேபோல மத்திய கிழக்கின் வரலாற்றை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் 1947 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கம் முன்பு வரை அங்கு சியா சன்னி என்ற ஒரு பிரச்சனை கிடையாது இதைவிட கூடுதலாக தற்பொழுது மத்திய கிழக்கில் அரங்கேறும் அமெரிக்காவின் போர் என்ற பெயரிலான தீவிரவாதம் என்ற பெயரிலான சீரழிக்கப்படும் நாடுகளில் பட்டியல்களை கொல்லப்படும் ஆட்சியாளர்களை பட்டியலை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது ஈராக் அதிபர் சதாம் சிரியாவின் பசரல் அசாத் லிபியாவின் கடாபி ஈரான் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் சிரியாவின் பஷீர் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்சி என அனைவருமே இஸ்ரேலை நேரடியாக எதிர்த்தவர்கள் பாலஸ்தீனை ஆதரிப்பவர்கள் ஆதரித்தவர்கள் அவர்களு சரி அவர்கள் ஆட்சி செய்த நாடுகளும் சரி எப்படி எல்லாம் இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சதிவலைகள் பின்னப்படும் ஊடகங்களில் எப்படி ஆன பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படும் என்பதற்கான உதாரணங்கள் இவை ஒட்டுமொத்தத்தில் இலுமினாட்டி அல்லது ரோட்சைல்ட் என்ற யூதர் இவர்களின் நோக்கம் என்பது இஸ்ரேலை வளர்த்து விடுவது மட்டுமே அதற்காக சுற்றியுள்ள நாடுகளின் பல கோடி மக்களை கொன்று குவிக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நாடுகள் இவர்களின் கொடூரத்திற்கு துணை போகிறது
சினிமாவில் ஆதிக்கம் இல்லையென்று எப்படி சொல்லமுடியிம்?? தமிழ் படிங்களில் மட்டுமா இப்படி வருகிறது எல்லா நாட்டு மொழிகளிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் ஒரேமாதிரியான சிந்தனைகள் வளர்க்கப்படுகிறதா இல்லையா!!! சந்தேகப்படாமல் எப்படி இருப்பது..இந்த சந்தேகம்தான் நம்மை பாதுகாக்கும்
நீங்கள் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது நீங்கள் ஆண்டுதோறும் ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கான டன் அரிசியின் மூலம் இந்தியாவின் தண்ணீர் எவ்வளவு சுரண்டப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் 500 அடிக்கு கீழ் சென்ற காரணம் தேவைக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டது தான் காரணம் நாம் நம் நாட்டிற்கான தண்ணீர் சேமிப்பை அரிசி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளித்தது தான் இங்கு நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு காண காரணம் உப்பு தண்ணீர் உள்ளே வருவதற்கான காரணம் இதுதான் 50 வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் எத்தனை அடியில் இருந்தது இப்பொழுது தண்ணீர் எத்தனை அடியில் இருக்கிறது மழை சராசரியாக ஒரே அளவுதான் பெய்து கொண்டிருக்கிறது ஆனால் நீர்மட்டம் கீழே சென்று கொண்டு இருக்க காரனம் நீங்கள் பயன்படுத்துவது உலக மக்கள் பயன்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த நீரை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள் l இலவச மின்சாரம் மானிய உரம் இவை அனைத்தும் இந்த கொள்ளையை முன் நிறுத்தி தான் நேற்று ஆயிரம் பேர் செய்த விவசாயத்தை இன்று ஐந்து நபர்கள் சேர்ந்து செய்ய முடியும் என்கிற பொது இன்று 10000 நபர்களை அழைக்க காரனம் என்ன தான் சொந்த நாட்டு மக்கள் உயிர் வாழ பயன்படுத்தும் கேன் water றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கொள்ளைக்காரன் என்று கூறுவார்கள் தடை செய்ய போராட்டம் செய்வார்கள் ஆனால் விவசாயம் என்ற பெயரில் இந்த இலுமினாட்டிகள் அடிக்கும் நீர் கொள்ளை சமூக சேவையாக மற்றபடுகிறது அடுத்தவர்களை கைகாட்டும் இவர்கள்தான் உண்மையான இளுமனாட்டிகள் இதை எந்த நாளிலும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது நீங்கள் ஒரு கப்பல் நிறைய ஏற்றுமதி செய்யும் அரிசியும் நீங்கள் இறக்குமதி செய்யும் 50 காரும் யார் சமமாக மாற்றியது யார் இங்கு இலுமினாட்டி என்று கூறும் நபர்கள் தான் உண்மையான இளுமனடிகள் இவர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் இவர்களை சுய ருபதை யாரும் அடையாளம் காணவும் முடியாது என் என்றால் இவர்கள் கலந்து இருபது மக்களுடன் மக்களாக இவர்கள் குறுவது போல இளுமனாட்டிகள் யாரும் போஸ்டர் உடன் வருவது கிடையாது
எப்பா வங்கி என்றாலே எனக்கு அழுகை வருகிறது என் சம்பளத்தை கையில் கொடுங்கள் என்றால் வங்கியில் தான் போடுவாங்களாம் அதுக்கு வங்கி காரன் கமிசன் எடுப்பான் இது என்னடா கொடுமை
இப்போதுதானே கூறினேன் கொஞ்சம் முன்னாடிதான் கூறினேன் என்றெல்லாம் டெனஷன் ஆகாமல் ஏதோ இதுவரை சொல்லாத ஒரு செய்தியை சொல்வது போல அமைதியாக தெளிவாக சொல்கிறார் இந்த பேச்சுப்பாணியை பார்ட்னர்களிடமம் பேசும்போதும் உறவினர்களிடம் பேசும் போதும் நண்பர்களிடம் பேசும் போதும் குழந்தைகளிடம் பேசும்போதும் குறிப்பாக பலமற்றவர்களிடம் பேசும்போது கடைபிடிக்கப்பட்டால் உலகில் சண்டை சச்சரவு போர் எல்லாம் உருவாகாமல் அமைதி நிலவும. சரிதானே இவரை. காணொலியை தொடர்ந்து கவணிப்போம்
Removal of gold standard, Federal reserve issuing bonds. Controlling ur aspect of study , employment, quality of life, banking, thought of life directions Are controlled by few families of world..its known thing.
it's really interesting to listen to all that he was telling have deep meaning even the Ukraine and Russia war created by America for their own benefits.
@@mangeshhercule1193 உங்களின் பதில் அருமை நான் கேட்டது தமிழர்களுக்கென்று தனிநாடு ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் எவ்வாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது
@@bharatyaswaraj5641 நாங்கள் ஆயுத போராட்டத்தில் வெற்றி அடைந்தது விட்டோம் ஆனால் அரசியலில் சரியாக கவனம் செலுத்த வில்லை மசாட் அமைப்பும் வராம அமைப்பும் எங்களுக்கு எதிராக உழவு வேலை பார்த்தது 30 வருடம் அவர்களை முறியடித்தோம் 2009-ஆம் ஆண்டு மசாஜ் ரா இரண்டு அமைப்புகளும் சேர்ந்து எங்களின் ஆயுத கப்பல் செல்லும் வழியை கண்டறிந்து அமெரிக்காவிடம் கூறியது அமெரிக்கா எண்களின் ஆயுத கப்பலை கடலில் வைத்து தாக்கியது சில துரோகிகளால் புலிகளின் திட்டங்கள் பகைவருக்கு தெரிந்தது சீனா இந்தியா போன்ற பல நாடுகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்த முடியாமல் போன போர் விதிமுறைகளுக்கு எதிரான தடை செய்யப்பட்ட ஆயுதங்களை முழுமையாக ஸ்ரீலங்கா விடம் கொடுத்தது போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீதும் முதியவர்கள் குழந்தைகள் பொது மக்கள் இருக்கும் இடங்கள் மீதும் தடை செய்யப்பட்ட பூமியை பிளந்து கொண்டு போகும் கொண்டு மழைகள் பொழிந்து இந்தியா தனது இராணுவத்தை நேரடியாக இறக்கியது இந்தியா சீனாவுடன் போர் புரியும்போது பாகிஸ்தானுடன் போர் புரியும் போது இந்தியாவிற்கு அதிக பலி எண்ணிக்கை கிடையாது ஆனால் அமைதிப்படை என்ற பெயரில் தமிழில் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பார்க் சீன போரை விட அதிக கணக்கில் தமிழீழத்தில் பலியாகினர் ரா அமைப்பினர் தோல்வி கண்டு துவண்டு சொந்த கதறி இந்தியாவிற்குள் ஓடினர் அமெரிக்கா இந்தியா சீனா போன்ற வல்லரசு நாடுகள் நான்கும் ஜனநாயக நாடுகள் 25க்கு தமிழர்களை அழிக்க ஒன்று கூடினார்கள் அப்படி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை சமாதானம் பேசுவதாக அழைத்து தான் போர் யுத்த விதிமுறைகளுக்கு எதிராக மக்களை கொன்றான் சிங்களவன் ஸ்ரீலங்கா படையில் இருந்த மூன்றுக்கு இரண்டு சதவிகிதம் வீரர்கள் தமிழர்கள் தான் இவர்கள் கடலோரத்தில் வாழ்பவர்கள் ஆனால் அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் அவர்களை சிங்களவர்கள் என்று பதிவு செய்து அவர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து போரில் பயன்படுத்தி கொண்டனர் தெலுங்கு சிங்களன்
@@ajithkumar496 இஸ்லாத்தை இஸ்லாமியர்களைக் கொண்டு விளங்க வேண்டாம் சகோதரா. அவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர் என்பது மிகவும் பாரதூரமான பிழை தடைசெய்யப்பட்ட விடயம்.
@@armimas ... சரி, அந்த பிழை செய்த துலுக்கனுக்கு இஸ்லாமில் என்ன தண்டனை? அது குடுக்கபடுகிறதா அவனுக்கு? அவனை இஸ்லாத்திலுருந்து தள்ளியாவது வைத்திருக்கிறதா இஸ்லாம்? சும்மா வாய் புளிச்சுதோ, மாங்காய் புளிச்ச்சுதோன்னு பேசக்கூடாது.
Join our official Telegram Channel: t.me/ibctamil
Good speach keep it up
இவர் கூறுவதை புரிந்துக் கொள்ள பலருக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்...👌👏👏👏👏👍
கமல்ஹாசன் படம் போல்🤗😂
சூப்பர் மண்னர் மண்னா உனது உனது கேள்விகள் பதில்கள் அருமை. யோசிக்க தெரியாத செம்மரி ஆட்டு மந்தைகள் போடும் கமான்டஸ்க்கு வருத்தபடாதே..தொடரட்டும்..உனது ஸ்பீச்..
💯💯💯💯💯💯
ஆட்டுமந்தைகளைத் திருத்த முடியாது.
அருமை மன்னர் மன்னன் அவர்களே வாழ்த்துக்கள் ...உங்களுக்கு ஒரு சீக்ரெட் service பாதுகாப்பு போடணும் .ஏன் என்றால் உண்மைகளை போ ட்டு உடைக்கிரீர்கள்
அருமை மிகத்தெளிவான எடுத்துக்காட்டுகள்.உங்களைப்போன்றோர் தமிழினத்திற்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும் உலகம் உய்ய நன்றி வாழ்க வளமுடன்
This guy is having excellent excellent knowledge.
அருமையான பதிவு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்கிறோம் திரு மன்னர் மன்னன் மூலமாக. 👍👍👍👍👌👌👌👌
மன்னர் மன்னன் சொல்லரது எல்லாமே டாப்.
யூதரை பற்றி சொல்வது அருமையான விளக்கம்.
உண்மை.... 👌 சிறப்பான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க செய்தி....
அருமையான தொடர்.
வெகு நாட்கள் காட்க வைக்காமல் கொஞ்சம் விரைவாக பதிவு செய்யுங்கள். நன்றி 🇸🇬
இலுமினாட்டி பற்றி பேசுவது நீங்கள் மற்றும் பாரி சாலான் மட்டுமே பேசுறீங்க 👍 வாழ்த்துக்கள்
பாஸ்கர் யாருப்பா
Yes brother
His observation about Subramaniasamy is very true.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்ரமணியன் சுவாமி முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
👍சிறப்பு சிறப்பு வாய்ந்தது
மிக ஆழமான தீவிர சிந்தனைகள் உள்ள மணிதர் நன்றி நண்பா
ஒரு episodeன்னா அத முழுசா போடுங்க, இன்னைக்கு பாதி இரண்டு நாள் கழித்து பாதி அப்படி போடாதீங்க...
பாராட்டுக்கள்.
அன்புசகோதரா சரித்திரங்களையும் சத்தியங்களையும். சகலரும் அறிந்திட தெளிந்திட உங்கள் போன்றவர்களின் உண்மையான உழைப்புகள் உண்மை விரும்பிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது வாழ்க பல்லாண்டு!பல்லாண்டு! வாழ்த்துக்கள்
Woow. Nice.. 👍I have been with the same thought for a long time.
நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ 👌
Excellent answers by MannarMannan...He really is genuine and GENIUS...congrats...🍓💐🍍🌼🌻👏♥️🌷😃😀🎁🙏👍🙏🙏
அருமையான காணொளி 🔥
Part 2 eppo Mannar Mannan interview regular iam watch it's true speech
Excellent speech
அதேபோல மத்திய கிழக்கின் வரலாற்றை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் 1947 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கம் முன்பு வரை அங்கு சியா சன்னி என்ற ஒரு பிரச்சனை கிடையாது இதைவிட கூடுதலாக தற்பொழுது மத்திய கிழக்கில் அரங்கேறும் அமெரிக்காவின் போர் என்ற பெயரிலான தீவிரவாதம் என்ற பெயரிலான சீரழிக்கப்படும் நாடுகளில் பட்டியல்களை கொல்லப்படும் ஆட்சியாளர்களை பட்டியலை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது ஈராக் அதிபர் சதாம் சிரியாவின் பசரல் அசாத் லிபியாவின் கடாபி ஈரான் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் சிரியாவின் பஷீர் எகிப்தின் அதிபர் முஹம்மது முர்சி என அனைவருமே இஸ்ரேலை நேரடியாக எதிர்த்தவர்கள் பாலஸ்தீனை ஆதரிப்பவர்கள் ஆதரித்தவர்கள் அவர்களு சரி அவர்கள் ஆட்சி செய்த நாடுகளும் சரி எப்படி எல்லாம் இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சதிவலைகள் பின்னப்படும் ஊடகங்களில் எப்படி ஆன பிரச்சாரங்கள் அரங்கேற்றப்படும் என்பதற்கான உதாரணங்கள் இவை ஒட்டுமொத்தத்தில் இலுமினாட்டி அல்லது ரோட்சைல்ட் என்ற யூதர் இவர்களின் நோக்கம் என்பது இஸ்ரேலை வளர்த்து விடுவது மட்டுமே அதற்காக சுற்றியுள்ள நாடுகளின் பல கோடி மக்களை கொன்று குவிக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நாடுகள் இவர்களின் கொடூரத்திற்கு துணை போகிறது
oru viyabarikku eppadi than thai, thanthai,manaivy, pillaigal ivarkaludan vasippathakku veedu endru onrum viyabaram seyya kadai, office endru ullatho adahaippola yutharkalukku Israel enbadhu veedu America enbadhu Vyabara niruvana sthalam.
சினிமாவில் ஆதிக்கம் இல்லையென்று எப்படி சொல்லமுடியிம்??
தமிழ் படிங்களில் மட்டுமா இப்படி வருகிறது எல்லா நாட்டு மொழிகளிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் ஒரேமாதிரியான சிந்தனைகள் வளர்க்கப்படுகிறதா இல்லையா!!!
சந்தேகப்படாமல் எப்படி இருப்பது..இந்த சந்தேகம்தான் நம்மை பாதுகாக்கும்
பணம் பணத்தோடு சேரும்
இனம் இனத்தோடு சேரும்
அதை போல் இலுமினிட்டியும் ஒரு வகை செயல்குணமே நிர்வாகம் அதிகாரத்தில் உள்ளவர்களின் குணமே
அறிஞர் மன்னர்மன்னன்
தோழர் சொன்ன வட்டி தொழில்& இந்திய வேளாண் உற்பத்தி (1960-1969)இரு தகவல் முழு ஆதாரத்துடன் கூடிய உண்மை தகவல்கள் நன்று.
இல்லுமினாட்டிகள்
வேறு யாரும் இல்லை
யூத ஆரியர்கள்
என்பதை அடித்து
என்னால் சொல்ல முடியும்
ஆதாரம் ஆயிரம் உள்ளது😊😊😊😊😊😊😊😊😊😊
நீங்கள் உற்பத்தி செய்யும் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது நீங்கள் ஆண்டுதோறும் ஏற்றுமதி என்ற பெயரில் கோடிக்கணக்கான டன் அரிசியின் மூலம் இந்தியாவின் தண்ணீர் எவ்வளவு சுரண்டப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நம் நாட்டில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் 500 அடிக்கு கீழ் சென்ற காரணம் தேவைக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டது தான் காரணம் நாம் நம் நாட்டிற்கான தண்ணீர் சேமிப்பை அரிசி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளித்தது தான் இங்கு நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு காண காரணம் உப்பு தண்ணீர் உள்ளே வருவதற்கான காரணம் இதுதான் 50 வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் எத்தனை அடியில் இருந்தது இப்பொழுது தண்ணீர் எத்தனை அடியில் இருக்கிறது மழை சராசரியாக ஒரே அளவுதான் பெய்து கொண்டிருக்கிறது ஆனால் நீர்மட்டம் கீழே சென்று கொண்டு இருக்க காரனம் நீங்கள் பயன்படுத்துவது உலக மக்கள் பயன்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த நீரை இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள் l இலவச மின்சாரம் மானிய உரம் இவை அனைத்தும் இந்த கொள்ளையை முன் நிறுத்தி தான் நேற்று ஆயிரம் பேர் செய்த விவசாயத்தை இன்று ஐந்து நபர்கள் சேர்ந்து செய்ய முடியும் என்கிற பொது இன்று 10000 நபர்களை அழைக்க காரனம் என்ன தான் சொந்த நாட்டு மக்கள் உயிர் வாழ பயன்படுத்தும் கேன் water றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை கொள்ளைக்காரன் என்று கூறுவார்கள் தடை செய்ய போராட்டம் செய்வார்கள் ஆனால் விவசாயம் என்ற பெயரில் இந்த இலுமினாட்டிகள் அடிக்கும் நீர் கொள்ளை சமூக சேவையாக மற்றபடுகிறது அடுத்தவர்களை கைகாட்டும் இவர்கள்தான் உண்மையான இளுமனாட்டிகள் இதை எந்த நாளிலும் நீங்கள் கண்டுபிடிக்க முடியாது நீங்கள் ஒரு கப்பல் நிறைய ஏற்றுமதி செய்யும் அரிசியும் நீங்கள் இறக்குமதி செய்யும் 50 காரும் யார் சமமாக மாற்றியது யார் இங்கு இலுமினாட்டி என்று கூறும் நபர்கள் தான் உண்மையான இளுமனடிகள் இவர்களை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் இவர்களை சுய ருபதை யாரும் அடையாளம் காணவும் முடியாது என் என்றால் இவர்கள் கலந்து இருபது மக்களுடன் மக்களாக இவர்கள் குறுவது போல இளுமனாட்டிகள் யாரும் போஸ்டர் உடன் வருவது கிடையாது
@@rajul6248உன் இந்து கோயில்கள் எல்லாம் இடிக்கப்படும் போறான் இந்த இலுமினாட்டிகள்
நீங்க வந்து அத பேச முடியுமா? 🤔
உண்மையின் தரிசனம் கேள்வி ஞானமும் பதில் அளிக்கும் ஞானமும் கலந்த உரையாடல்
வணக்கம் எழுத்தாளர் திரு . மன்னர் மன்னன் அவர்களுடன் பாண்டே நேர் காணல் நடத்த வேண்டும்
Suvadukal,MannarMannan both Very gift to public, especially tamilian,Elloraiyum Ketka Seiyya Vendum,This interview needs reach to Alll
மகிழ்ச்சி நல்ல பதிவு
Best interview and great info! Thanks
Ivaroda interview waiting super
அருமையான பதிவு.
எப்பா வங்கி என்றாலே எனக்கு அழுகை வருகிறது என் சம்பளத்தை கையில் கொடுங்கள் என்றால் வங்கியில் தான் போடுவாங்களாம் அதுக்கு வங்கி காரன் கமிசன் எடுப்பான் இது என்னடா கொடுமை
இப்போதுதானே கூறினேன் கொஞ்சம் முன்னாடிதான் கூறினேன் என்றெல்லாம் டெனஷன் ஆகாமல் ஏதோ இதுவரை சொல்லாத ஒரு செய்தியை சொல்வது போல அமைதியாக தெளிவாக சொல்கிறார் இந்த பேச்சுப்பாணியை பார்ட்னர்களிடமம் பேசும்போதும் உறவினர்களிடம் பேசும் போதும் நண்பர்களிடம் பேசும் போதும் குழந்தைகளிடம் பேசும்போதும் குறிப்பாக பலமற்றவர்களிடம் பேசும்போது கடைபிடிக்கப்பட்டால் உலகில் சண்டை சச்சரவு போர் எல்லாம் உருவாகாமல் அமைதி நிலவும. சரிதானே இவரை. காணொலியை தொடர்ந்து கவணிப்போம்
இதை நான் நம்புவதற்கு காரணம் இந்திய நாட்டில் இல்லாத வளங்கள் இல்லை. அப்படி இருந்தும் ஏன் ஏழ்மை நிலையில் உள்ளது.
இவர்கள் இலுமினாட்டிகள் அல்ல கம்னாட்டிகள்
Yes..Kamnatti Illumintee
ஐயா, தங்களுடைய ஆயுத தேசம் நூல் கிடைப்பதற்க்கு ஆவணம் செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
Arumai mannar mannan ayya
Super Super அருமை அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.....🙏👍👏
இலுமினாட்டிகள் பற்றி அறிவுப்பூர்வமான பதில்களை கூறுகிறார்
அருமையான பதிவு சகோ!
please Iam sorry very good talk 🙏🙏🙏🙏🙏🙏
Simply superb explanation and answers - All the best for your future journey 🤘🤘🤘
அருமை மன்னர் மன்னன் 🙏
He is very knowledgeable person 👍👌👏👏👏👏👏👏 take many interview
ஆடம்பர விஷயம் இன்று முக்கியமானதாக மாறுகிறது, முக்கியமான விஷயங்கள் சாதாரண விஷயங்களாக மாறுகின்றன
பதிலை தேடு,, கேள்வி கிடைக்கும்,,,
Super bro i like you also bro.neengalum tamilanaduku kidaitha oru pokkisham dhan thalaivare.thalaivare.
Correct. Pettila potu pootti....
அருமையான பதிவு
அருமை மன்னர் மன்னன் அவர்களே ...
Brilliant speech
எதார்த்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட யோசனையாளர்கள்தான் இவரும் பாரிசாலன் போன்றோர்கள்
அருமையான தகவல்
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்.
One side you are talking about History other side you are talking about economy and philosophy - GREAT
Great speech....
who thinks deep inside of owns...
Waiting next part
அருமை
Great explanation
Arumai nanba .nalla velakkam.
Mannar manna speaking inspiration speech.......
மன்னன் உங்கள் ஒரிஜினல் சேனல் பேரு pls சொல்லுக..எனக்கு subscribe செய்து உங்கள் அனைத்து பதிவுகளையும் காண வேண்டும்.. pls
Paayitru
@@Rupeshkumar-pv5uz ok ok thank you
True
@@Rupeshkumar-pv5uz thanks bro
இல்லுமினாட்டி பற்றி பாரிசாலன் அண்ணன் பலமுறை பேசி விட்டார்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மன்னர்மன்னன் அலைபேசி எண் மற்றும் முகநூல் பக்கம் கிடைக்குமா?
அலைபேசி எண் கிடைத்தது
Ask him on Twitter
Love Mannar Mannan Anna ❤️❤️❤️🔥
Removal of gold standard,
Federal reserve issuing bonds.
Controlling ur aspect of study , employment, quality of life, banking, thought of life directions
Are controlled by few families of world..its known thing.
Super.. Super. Super. Sir
கோவை, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரத்தில் இல்லுமினாட்டி கோவில் உள்ளது. 😍😍😍 உண்மை. 😍😍. வெளிப்படையா சொல்ல முடியாது. ஆபத்து 😍😍.
Sollunga bro.romba arvama irruku pls.
ஆபத்துலாம் ஒரு புண்டயும் இல்ல
Yes Our Tamil leader Thiru prapakaran is example
Very much needed information
Mannar mannan TN in pokkisham!
it's really interesting to listen to all that he was telling have deep meaning even the Ukraine and Russia war created by America for their own benefits.
Ivare mari unmaiya pesuravanga loosu nu sollranga
Yes they will keep licking mla mp poop and ias ips boots .thats there family job.
அருமையான கட்டுரை
You are very interested, my brother
What is meaning of snake in WHO symbol?
ஒவ்வோரு நாட்டிலும் உச்ச அதிகாரமான நிதித் துறையை வழி நடத்தும் அமைப்பில் அவர்கள் மறைவாக இருக்க கூடும்
Yes illuminati exists
சிலுவைப்போரை பற்றி விளக்கவும் ..
Did he talk about paper money.
About israel he is right ...
பாரிசாலன் இவர்களை பற்றி பேசிவிட்டார்.
What you are saying is true ofcourse brother. Congratulations!!!
தமிழ்ர்களின் சுதந்திரம் பெற என்ன செய்யலாம்
Suya Thozil
@@mangeshhercule1193 உங்களின் பதில் அருமை நான் கேட்டது தமிழர்களுக்கென்று தனிநாடு ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் எவ்வாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது
@@YuvaSankarஆயிதா போராட்டம் 😂
@@bharatyaswaraj5641 நாங்கள் ஆயுத போராட்டத்தில் வெற்றி அடைந்தது விட்டோம் ஆனால் அரசியலில் சரியாக கவனம் செலுத்த வில்லை
மசாட் அமைப்பும் வராம அமைப்பும் எங்களுக்கு எதிராக உழவு வேலை பார்த்தது 30 வருடம் அவர்களை முறியடித்தோம் 2009-ஆம் ஆண்டு மசாஜ் ரா இரண்டு அமைப்புகளும் சேர்ந்து எங்களின் ஆயுத கப்பல் செல்லும் வழியை கண்டறிந்து அமெரிக்காவிடம் கூறியது அமெரிக்கா எண்களின் ஆயுத கப்பலை கடலில் வைத்து தாக்கியது சில துரோகிகளால் புலிகளின் திட்டங்கள் பகைவருக்கு தெரிந்தது சீனா இந்தியா போன்ற பல நாடுகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்த முடியாமல் போன போர் விதிமுறைகளுக்கு எதிரான தடை செய்யப்பட்ட ஆயுதங்களை முழுமையாக ஸ்ரீலங்கா விடம் கொடுத்தது போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள் மீதும் முதியவர்கள் குழந்தைகள் பொது மக்கள் இருக்கும் இடங்கள் மீதும் தடை செய்யப்பட்ட பூமியை பிளந்து கொண்டு போகும் கொண்டு மழைகள் பொழிந்து இந்தியா தனது இராணுவத்தை நேரடியாக இறக்கியது
இந்தியா சீனாவுடன் போர் புரியும்போது பாகிஸ்தானுடன் போர் புரியும் போது இந்தியாவிற்கு அதிக பலி எண்ணிக்கை கிடையாது ஆனால் அமைதிப்படை என்ற பெயரில் தமிழில் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பார்க் சீன போரை விட அதிக கணக்கில் தமிழீழத்தில் பலியாகினர் ரா அமைப்பினர் தோல்வி கண்டு துவண்டு சொந்த கதறி இந்தியாவிற்குள் ஓடினர்
அமெரிக்கா இந்தியா சீனா போன்ற வல்லரசு நாடுகள் நான்கும் ஜனநாயக நாடுகள் 25க்கு தமிழர்களை அழிக்க ஒன்று கூடினார்கள் அப்படி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை சமாதானம் பேசுவதாக அழைத்து தான் போர் யுத்த விதிமுறைகளுக்கு எதிராக மக்களை கொன்றான் சிங்களவன்
ஸ்ரீலங்கா படையில் இருந்த மூன்றுக்கு இரண்டு சதவிகிதம் வீரர்கள் தமிழர்கள் தான் இவர்கள் கடலோரத்தில் வாழ்பவர்கள் ஆனால் அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் அவர்களை சிங்களவர்கள் என்று பதிவு செய்து அவர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து போரில் பயன்படுத்தி கொண்டனர் தெலுங்கு சிங்களன்
கழுத்து படுத்துக்கொண்டு நன்கு தூங்கவும்.
வட்டியின் வாடயைக்கூட தடை செய்த மார்க்கம் இஸ்லாம்.
Ana naraya Muslims vattikku kodukranga athiga vattiku ithu nadamuraila irukku
@@ajithkumar496 இஸ்லாத்தை இஸ்லாமியர்களைக் கொண்டு விளங்க வேண்டாம் சகோதரா. அவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர் என்பது மிகவும் பாரதூரமான பிழை தடைசெய்யப்பட்ட விடயம்.
Ava munabic
@@thahirnajip9318 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. யார் செய்தாலும் பிழை பிழைதான் சகோதரா
@@armimas ... சரி, அந்த பிழை செய்த துலுக்கனுக்கு இஸ்லாமில் என்ன தண்டனை? அது குடுக்கபடுகிறதா அவனுக்கு? அவனை இஸ்லாத்திலுருந்து தள்ளியாவது வைத்திருக்கிறதா இஸ்லாம்? சும்மா வாய் புளிச்சுதோ, மாங்காய் புளிச்ச்சுதோன்னு பேசக்கூடாது.
Sir you telling true rights
Super 🔥🔥🔥🔥
Hope our young boys don’t hear this and get confused ... work hard and do well in life !!!
UNAKKu accept panna MUDIYALA naa amaithiyaa pooyidu unna maari muttal laa engalaala irukka mudiyaathu
@@ENGINEER_ROSHAN. brother do you like facts? Stop living in Stone Age ...i am sorry to know your incompetence.
ஓ.. இத கேட்டா வாழ்க்கைல தோத்துருவாங்களா.. ஏன்டா மெண்டல் புண்ட நீ என்ன பில்கேட்ஸ் புண்ட ஆயிட்டியா.. பிச்சைக்கார கூதி
Waiting nxt vide
Great U can become PM
ஆள பாத்த டம்மி piecea இருக்க ஆனா பின்ற
Good karutthu nallathu
You are so sweet and good 👍
Arumai
சில பைத்தியம் காசு வாங்கிட்டு வந்து fake id வெச்சிட்டு அவர் சொல்றது போய்னு கதறுதுங்க 😂கதறு நல்லா
Next.......