😊தமிழக அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் தீர்வு கிடைக்காததால் அடிக்கடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தித் தீர்வு பெற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளதுதான் வேதனையாக உள்ளது
பாஜக கொடி ஊர்வலம் என்றால் தடை செய்வதில் அர்த்தம் உண்டு : தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்வதில் இந்தப் பாழாய்ப்போன தமிழக அரசுக்கு என்ன நஷ்டம் ? இப்படி ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் நீதிமன்றம் தான் போக வேண்டும் என்றால் இங்கு என்ன நிர்வாகம் நடக்கிறது ? நிர்வாகத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடலாமா தத்தியே ?
எங்கே சர்வதிகார நாடா.ஆளும்அரசும் போலிஸ் அதிகாரி கள் ராணுவா ஆட்சிசெய்கிறிர்கள்.ஒவ்வொருன்றிகும் கோர்ட் செல்ல வேண்டுமா.அரசியல் காலசக்கரம் மாறும்.புரிந்து நடந்தால் என்ன.
பைக் பேரணி செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது !!!! பைக் பேரணியில் செல்பவர்கள் அனைவரும் ""ஹெல்மட் ""அணிந்துதான் சொல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும் !!பேரணியில் செல்பவர்கள் ""டிரைவிங் லைசன்ஸ் ""வைத்து இருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும் !!பேரணியில் செல்லும் பைக்கு திருடப்பட்ட தா இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டும் காரணம் இவர்களின் முந்தய ரெக்கார்ட் அப்படி!!!! தயவு செய்து ""பிரியாணி ""கடை இருக்கும் பக்கம் பேரணியை அனுமதிக்க கூடாது !!அண்டா திருடர்கள் கலந்துகொள்ளாதவாறு கவனிக்க வேண்டியது காவல்துறையின் கடமை !!
celebrating National Day with National Flag Parade is a sin for Tamil Nadu Tamils. They should have been with enemy foreign country. Then they will be begging for protection from external aggression.
அரசியல் கட்சிகள் தேசிய கொடியை பயன் படுத்துவது அவ்வளவு சரியாக இருக்குமா ? அது என்ன கட்சியின் கொடியா ?? நீதிபதி அதை ஏன் சிந்தனை செய்ய வில்லை . தேசிய கொடியின் மாண்பு கெட்டு விடும் !!!
அவர்கள் கட்சி நிகழ்வுக்காகவா பயன்படுத்துகிறார்கள். சுதந்திர தினத்தை கொண்டாடதானே பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் கொடியையா ஏமாற்றுகிறார்கள்.
இந்த தேசிய கொடி ஏத்தமாட்டேன் என திராவிட கட்சி முதல்வர்கள் இதுவரை சொல்லவில்லை. இவரு மட்டும் எதுக்கு தடை செய்யனும். பள்ளிகளில் மாணவர்கள் கொடி ஏந்தி சுதந்திர பேரணி நடத்துவதும் உண்டு. இதெல்லாம் சுதந்திர நாடு என்பதற்கான அடையாளம். எம்ஜியார் கருணாநிதி காலத்தில் கூட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து கொடி ஏந்தி ஊர்வலம் செல்லும் வழக்கம் இருந்தது. இதெல்லாம் மக்கள் காலம் காலமாக செய்து வரும் வழக்கம். எந்த கட்சியினரும் தேசிய கட்சி ஊர்வலம் செல்லலாம். எதை தடை செய்யனும் எதை தடுக்கு கூடாது என்ற ஆலோசனை அதிகாரிகள் கூட கூறவில்லையா? என்னே இது அநியாயம். இவை மக்களிடம் திராவிடத்தின் இமேஜே பாதிக்கும் என்று கூட உணராமல் இருப்பது பகுத்தறிவின் இழிகுணம். அரசியல் கட்சி அவரவர் கட்சி கொடி மட்டுமே எந்தி செல்லவேண்டும், தேசிய கொடி ஏந்த கூடாது என சட்டம் உள்ளதா? எப்படி பட்ட புரிதல் இது.!
சரியான தீர்ப்பு வரவேற்க்கி றோம் 🙋👍
எவ்வளவு அசிங்கப்பட்டாளும் திருந்த மாட்டார்கள்😮
வாழ்க பாரதம்
அசிங்கப்பட்ட சாராய கூட்டம்
Superb, thank you, honorable court
தமிழக ஆட்சியில் பெரும்பாலான முக்கிய முடிவுகள் நீதித்துறையால் எடுக்கப்படுகின்றன.
நீதிமன்றமே ஆட்சி செய்யலாம். ஆனால் அரசியல் நிர்ணய சட்ட படி முடியாது. கடிவாளம் போட முடியும். அடக்க முடியாத சூழ்நிலை
அந்த அவ்வளவுக்கு சர்வாதிகாரி ஆட்சி நடக்கின்றது
தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்தை கொண்டாட கூட நீதிமன்றத்தை அணுக வேண்டும் நிலைமை. எங்கே போகிறது நம்நாடு மற்றும் நமது அரசியல்வாதிகள்😢😢😢
இதுதான் சுதந்திரம்
வாழ்க பாரதம்
Sudali ,baldail,
😊தமிழக அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் தீர்வு கிடைக்காததால் அடிக்கடி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தித் தீர்வு பெற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளதுதான் வேதனையாக உள்ளது
Makkalukkalla!
I Love my INDIA 🇮🇳
இதெல்லாம் கேவலம் என்று இந்தத் தத்திக்கும் அதன் அரசுக்கும் தெரியவும் தெரியாது.. உணரவும் உணராது !
Annamalai sir congratulations.We pray for you.Please continue.❤
பாஜக கொடி ஊர்வலம் என்றால் தடை செய்வதில் அர்த்தம் உண்டு : தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்வதில் இந்தப் பாழாய்ப்போன தமிழக அரசுக்கு என்ன நஷ்டம் ?
இப்படி ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் நீதிமன்றம் தான் போக வேண்டும் என்றால் இங்கு என்ன நிர்வாகம் நடக்கிறது ?
நிர்வாகத்தையும் நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடலாமா தத்தியே ?
👍🏻👍🏻👍🏻🙏🌹
எங்கே சர்வதிகார நாடா.ஆளும்அரசும் போலிஸ் அதிகாரி கள் ராணுவா ஆட்சிசெய்கிறிர்கள்.ஒவ்வொருன்றிகும் கோர்ட் செல்ல வேண்டுமா.அரசியல் காலசக்கரம் மாறும்.புரிந்து நடந்தால் என்ன.
ஜெய் ஸ்ரீ மோடிஜி சர்கார் ஜெய் ஹிந்துஸ்தான்
🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤
Super
It is shameful that there is no freedom even for independence day what kind freedom we got.
TN police should find work beyond serving gopalapuram.
சபரீசன் முடிவு பாவம்
அந்த பயம் இருக்கணும்
சாராய கஞ்சா ஊழல் koottam திருந்த வேண்டும்
அது பாஜக சங்கி கூட்டம் தான் !!
Sabhash 👍
Annamalai ips excellent leader
இதற்கு முன்னர் காங்கிரஸ் இது போன்ற நிகழ்வுகளில் ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் !!!
Antinationals only will do such things.
Court shall pass permanent order for every year
🪷🪷💪💪👍👍அண்ணாமலை🔥🔥💪👍🪷🪷
பைக் பேரணி செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது !!!! பைக் பேரணியில் செல்பவர்கள் அனைவரும் ""ஹெல்மட் ""அணிந்துதான் சொல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும் !!பேரணியில் செல்பவர்கள் ""டிரைவிங் லைசன்ஸ் ""வைத்து இருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும் !!பேரணியில் செல்லும் பைக்கு திருடப்பட்ட தா இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டும் காரணம் இவர்களின் முந்தய ரெக்கார்ட் அப்படி!!!! தயவு செய்து ""பிரியாணி ""கடை இருக்கும் பக்கம் பேரணியை அனுமதிக்க கூடாது !!அண்டா திருடர்கள் கலந்துகொள்ளாதவாறு கவனிக்க வேண்டியது காவல்துறையின் கடமை !!
இப்போதாவது இந்த திராவிட மாடல் அரசின் நோக்கத்தை,
நாட்டு நலன் , மற்றும் தேச பக்தி கொண்ட ஹிந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த்.
THAMIZNATTIL THESHAPATRU SIERKULAIPU BHARATH MATHAKI JJJ
Bjp is watching this tamasha
Salem bick parani ok va
China, Pakistan kodiyethalam,onnum problem illai.
Police motham cmkum
Familykuma yenya kaakki
Mariyathaya keduthukireenga
celebrating National Day with National Flag Parade is a sin for Tamil Nadu Tamils. They should have been with enemy foreign country. Then they will be begging for protection from external aggression.
நன்றி⛳⛳⛳⛳⛳⛳⛳🙏🧖♂👨👩👦👦🚴🏾♀🚴♀🚴🏼♀🚴♀🚴🏾♀🚴🏾♀🚴🏾♀🚴🏾♀🚴🏾♀🚴🏾♀⛳🔰👨👩👦👦🙏🏣🚴🏼♀🚴♀🚴🏾♀🚴🏾♀🚴🏾♀🚴♀🚴🏼♀🙏🏼🚴🏼♀⛳
😂😂😂😂😂
அரசியல் கட்சிகள் தேசிய கொடியை பயன் படுத்துவது அவ்வளவு சரியாக இருக்குமா ? அது என்ன கட்சியின் கொடியா ?? நீதிபதி அதை ஏன் சிந்தனை செய்ய வில்லை . தேசிய கொடியின் மாண்பு கெட்டு விடும் !!!
அவர்கள் கட்சி நிகழ்வுக்காகவா பயன்படுத்துகிறார்கள். சுதந்திர தினத்தை கொண்டாடதானே பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் கொடியையா ஏமாற்றுகிறார்கள்.
நீங்களும் ஏந்தி வரலாம் .அவர்கள் ஏந்தி வருவது தேசிய கொடி மட்டும்தான்.அக்கொடி எந்த அரசியல்வாதிகளின் கட்சி கொடி அல்ல.
இந்த தேசிய கொடி ஏத்தமாட்டேன் என திராவிட கட்சி முதல்வர்கள் இதுவரை சொல்லவில்லை. இவரு மட்டும் எதுக்கு தடை செய்யனும். பள்ளிகளில் மாணவர்கள் கொடி ஏந்தி சுதந்திர பேரணி நடத்துவதும் உண்டு. இதெல்லாம் சுதந்திர நாடு என்பதற்கான அடையாளம். எம்ஜியார் கருணாநிதி காலத்தில் கூட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து கொடி ஏந்தி ஊர்வலம் செல்லும் வழக்கம் இருந்தது. இதெல்லாம் மக்கள் காலம் காலமாக செய்து வரும் வழக்கம். எந்த கட்சியினரும் தேசிய கட்சி ஊர்வலம் செல்லலாம். எதை தடை செய்யனும் எதை தடுக்கு கூடாது என்ற ஆலோசனை அதிகாரிகள் கூட கூறவில்லையா? என்னே இது அநியாயம். இவை மக்களிடம் திராவிடத்தின் இமேஜே பாதிக்கும் என்று கூட உணராமல் இருப்பது பகுத்தறிவின் இழிகுணம்.
அரசியல் கட்சி அவரவர் கட்சி கொடி மட்டுமே எந்தி செல்லவேண்டும், தேசிய கொடி ஏந்த கூடாது என சட்டம் உள்ளதா? எப்படி பட்ட புரிதல் இது.!
எப்படி பார்த்தாலும் இரண்டு வருடங்கள் தான் அநைய போகின்ற விளக்கு ஆழி கத்தும் என்பார்கள் அதுதான் திராவிட மாடல் கதி
why high court judges sending notice to TN Government?? TN is in India , August 15, is being celebrated all over India, why not in TN??
Super
Super