மிகச்சிறந்த பதிவு சகோதரி. இரண்டு வருடத்திற்கு முன்பு நீங்கள் இப்போது பதிவிடுவதை நான் மனதில் நினைத்து அவரைத் திட்டினேன். கெஞ்சுவதையும் வறுமையையும் பயன்படுத்துகிறார். அவரின் வேறு ஒரு செயல்பாடும் கேள்விப்பட்டேன் . அவர் வீடியோவுக்கு நடிக்கிறார் தனிப்பட்ட நிலையில் அவர் ஆட்களை மதிக்க மாட்டார் என உணர்ந்து கொண்டேன்.
அப்பாவி மக்களை, முதியவர்களை , இயலாதவர்களை, வீதியில் நிற்க விட்டு, துன்பப்படுத்துவதை விட, அவர்களின் விபரங்களை எடுத்து நேரில் சென்று கொடுப்பதற்கு, பல வழிகள் உண்டு.
மிக சரியாக உங்கள் கருத்தை மற்றவர்களுக்குப் புரியும்படி கூறியுள்ளீர்கள். இதற்கு முன் வேறு யூடூப் (youtube)காணொளிகளிற்கு இவரைப் பற்றி நல்ல கருத்துக்களை பார்வையாளர்கள் பதிவிட்டிருந்தனர். அப்போது ஒருவர் கூட நீங்கள் சொன்ன கருத்தைக் கூற முன்வரவில்லை. நானும் சுவிஸில் தான் பிறந்து வாழ்ந்து வருகிறேன், ஆனால் இவர் செய்யும் செயலிற்கு இவர் பிள்ளைகள் நல்ல தொழிலில் இருந்தும் ஏன் ஆதரவாக உள்ளார்கள் எனப் புரியவில்லை. நாம் தமிழர்கள், எங்கள் தலைவனின் வழியைப் பின்பற்றி தற்சார்ப்புத் திட்டவ்களை நிறுவி அதனூடாக சுயமாக வாழப்பழக வேண்டும். அதற்க்கு இவர் போன்றவர்கள் தடையாக உள்ளது வருத்தமாக உள்ளது. உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் தங்கை👍🏽
தங்கையே சரியான பார்வை உங்களை போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும் .மற்றும் இவரை தயவு செய்து தியாகி என்று சொல்ல வேண்டாம் இவரை எப்படி தியாகி என்று சொல்கிறீர்கள் இவர் ஒரு சைகோ மக்களை வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்கிறார் அதை அவர் ரசிக்கிறார் இது தெரியாது மக்கள் ஏமாறுகிறார்கள் ..மான தமிழன்
Stupid what is your comment he gives his own money to poor rather than saving to his generation ?will others do (including you) like him? He is not disrespect the money but he try to teach others that there is no any important in money rather than helping to others who are poor So don't criticise such a great social and charitable work rather than appreciate What others doing by respecting money they saving more and more for their generation rather than giving to others
@@PremalaChandrakumar"தமிழீழ தமிழ் சிவில் சமூகங்களுக்கு அவசர அழைப்பு Very Urgent Calls To Genuine Tamileelam Tamil National Organizations தமிழீழத்தில் உண்மையான தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இல்லாத காரணத்தினால் இந்த இனப்படுகொலை முகவர் தியாஹே வாமத்தேவன் உலகம் முழுவதற்கும் தமிழர்களை மிக மோசமான அசிங்கமான ஏழை மக்களாக எப்படி நடத்துகிறார். தற்போதைய தமிழ் தேசிய இனப்படுகொலை அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு மிகவும் கேவலமான துரோகிகள். இந்த போலியான தமிழ் தேசிய அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தான் எமது அப்பாவி தமிழீழத் தமிழர்கள் தமிழீழ இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சையெடுக்கின்றனர். இந்த வெயில் காலநிலையில் நம் தமிழீழத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் வெள்ளைமாவிற்காக நீண்ட வரிசையில் நிற்பது எவ்வளவு வேதனையானது. இந்த ஆள் தியாகே ஒரு வெளிப்படையான இனப்படுகொலை முகவராகத் தெரிகிறார் & தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசுப் படைகளுடன் சேர்ந்து புழுக்களாக நடத்துகிறார். ஏன் திஸ் தியாஹே வாமு யாழ்ப்பாணத் தமிழர்களை உலகிற்கு மிக மோசமான அசிங்கமான ஏழைகளாகக் காட்டுகிறார் & தமிழர்களுக்கு சிலவற்றைக் கொடுக்க இனப்படுகொலை சிங்களப் படைகளை கொண்டு வந்தது ஏன்??? இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்க தமிழீழத்தில் உண்மையான தமிழ் அமைப்புக்கள் எதுவும் இல்லை. இந்த வெயில் காலநிலையில் தமிழீழத் தமிழர்களை நாய்களை விட மோசமான முறையில் நடத்துவது எவ்வளவு மோசமானது. புதிய தமிழீழத் தமிழ் இளைஞர்களும் இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இனப்படுகொலை முகவர் தியாஹி வாமத்தேவன் அப்பாவித் தமிழீழத் தமிழர்களை யாழ்பாணத்தில் எப்படி அசிங்கமான ஏழைகளாக நடத்துகிறார் என்பதை முழு உலகத் தமிழீழத் தமிழர்கள் தயவு செய்து யாழ்ப்பாண யூ ட்யூபர்ஸ் காணொளிகளைப் பாருங்கள். இந்த இனப்படுகொலை முகவர் எப்படி எமது தமிழீழத் தமிழர்களை மிக மோசமாக நடத்துகிறார், தமிழீழத் தமிழர்கள் யாழ்பாணத்தில் வாழ்வதற்கு அரிசி மாவுக்காக பிச்சை எடுக்கிறார்கள் என்பதை உலகம் முழுவதற்கும் காட்டுவதைப் பாருங்கள். உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் இனப்படுகொலை துரோகிகளும் முகவர்களும் தமிழ் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளுடன் குறிப்பாக இனப்படுகொலை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை தங்கள் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளிடம் பிச்சையெடுக்கும் ஏழை மக்களாக ஆக்குகிறார்கள். மேலும் தற்போதைய முழு தமிழ் இனப்படுகொலையாளர் துரோகிகளும் அரசியல் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் மிக அசிங்கமான தமிழ் பேசும் இனப்படுகொலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழத் தமிழர்கள் தமிழீழத்தில் உள்ள மிக அசிங்கமான இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சை எடுப்பதற்கு முக்கிய காரணம். Urgent Calls To Tamileelam Tamil Civil Societies How This Genocidal Agent Thiyahe Vamathevan Treating Tamils As Worst Ugly Poorest People To The Whole World Because There Is No Genuine Tamil National Political Parties In Tamileelam. Now Current Tamil National Genocidal Political Parties Parliamentarians Are Most Ugliest Traitors For Tamileelam. Because of these fake Tamil National Political Parties parliamentarians That Our Innocent Tamileelam Tamils Begging for rice and flour from an Genocidal agents in Tamileelam. How very sad that our Tamileelam Tamils standing in long que in this hot weather conditions for just to get rice and whiteflour to feed their children. This Guy Thiyake Looks As An Open Genocidal Agent & Treating The Tamileelam Tamils Together Joining With The Genocidal Sinhala Government Forces As Worms. Why This Guy Thiyahe Vamu Showing Jaffna Tamils As Worst Ugly Poorest People To The World & Why Brought The Genocidal Sinhala Forces To Give Few Things To Tamils??? There Is No Any Genuine Tamil Organizations In Tamileelam To Question This Genocidal Agent. How Evil Way Treating The Tamileelam Tamils In This Very Hor Weather Even Worse Than Dogs. New Tamileelam Tamil Youths Too Watching Without questioning this Genocidal agent to stop treating Tamileelam Tamils as Ugly Poorest Tamils and to stop Their Tamil People in Standing for Long Hours In This Hot Weather With Their Babies and With Their Elderly Parents To get flour and rice. The Whole World Tamileelam Tamils Please Watch The Jaffna You Tubers Videos, that how this Genocidal agent Thiyahi Vamathevan treating innocent Tamileelam Tamils as ugly poorest people in Jaffna. So See That How This genocidal Agent worsely Treating Our Tamileelam Tamils And Showing To The Whole World That Tamileelam Tamils are Begging For Rice and Flour To live in Jaffna. There are so many Thousand Tamil Speaking Genocidal Traitors and agents around the world working together with the Tamil Genocidal Alliance Countries Especially with Genocidal India and Sri Lanka to make the Tamileelam Tamils as poorest people to beg their Genocidal Alliance Countries as them to feed their bellies. Also Current whole Tamil Genocidal traitors owning Political Parties members and their most Ugliest Tamil Speaking Genocidal parliamentarians too main reasons for Tamileelam Tamils to beg for rice and flour from the most Ugliest Genocidal Agents in Tamileelam. Nanrikal ohhmmmm
திரும்ப திரும்ப ஒரே விசயத்தை கதைக்காமல் டக்கென்று விஷயத்துக்கு வாங்க.இது ஒன்றும் College lecture இல்ல.எப்ப பிறந்தார் எங்க பிறந்தார் என்ன சாப்பிட்டார் என்ன உடித்தினார் என்பது போன்ற விசயங்கள் தேவையில்லை
உலக மக்கள் யாவரும் மதிக்கும் ஒன்றை ..... ஒருவர் தன் காலில் போட்டு அவமதிக்கின்ரார்? அவருக்கு இறைவன் நல்ல சிந்தனை நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து இன்னும் இதுபோல் வாரி வழங்க இறைவன் துணைபுரியட்டும்
நல்ல கருத்து.யாராவது மற்றவர்களுக்கு உதவ கொடுக்கவிரும்புவது நல்லவிஷயம்.அதை தனக்கு புகழ் சேர்ப்பதற்காக கொடுக்கும்போது அந்த செயலுக்கான கடவுளுடைய ஆசீர்வாதம் இல்லாமல் போகிறது.வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது இயேசு கொடுத்த அறிவுரை.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்ற பழ மொழியில் இவரது பணத்தை மதியாத செய்கைகள் (இவரது மகன் எனது முக நூலில் உள்ளார் அவரிடம் இந்த பதிவை அனுப்பி விடுகிறேன்) . நிச்சயம் உங்களை போன்ற ஒருவர் இருந்தால் மட்டுமே கருத்து சுதந்திரம் கொண்டு வர முடியும்.பலர் இருந்தும் நீங்கள் துணிவாக congratulations.
@@kasinathannadesan5524 எனக்கு இன்றும் நினைவில் 1999 இல் செல்லப்பா வந்து நம்புங்க தமிழ் ஈழம் நாளை பிறக்கும் என்ற பாடல் பாடிய போது சுவிஸ் அரங்கில் இவர் அன்று கை நீட்டி மஞ்சள் துணியில் பிச்சை எடுத்த வலி அவருக்கும் உண்டு இன்று அதை வேறு ஒருவரைத் பார்த்து திருப்தி அடையும் நிலையில் இன்று.
வாழ்வாதாரம் இழந்த முன்னால் போராழிகழின் விபரங்களை தெரிவு செய்து நிரந்தரமான சுய தொழில் தொடங்கும் உதவிகளை செய்திருக்கலாம். வரவைத்து கெஞ்சுவதையும் வறுமையையும் பயன்படுத்தி பிச்சைக்கார போல நடத்துவதும் கண்டனத்துக்குரியது.
உன்மையில் பிள்ளை உங்கள் கருத்து ரெம்ப சிறப்பாக உள்ளது மேய்ப்பன் இல்லாமல் தத்தளிக்கும் எமது மக்களின் மனதில் உங்கள் போன்றவர்களின் கருத்து ரெம்ப நம்பிக்கை கிடைக்க வழி சமைக்கும் என்பது நிச்சயம் வளர்க தங்களது சமூகசேவை தமிழ்ப்பனி தொடர வேண்டும் என்று வேண்டிக் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் நன்றி
உண்மை சகோதரி❤, பணத்தை காலால் மிதிப்பது ரொம்ப தப்பு😢, நாங்கள் இருக்கிறோம் தப்பை யாராக இருந்தாலும் தட்டி கேட்க வேண்டும்👏👏 உங்கள் கருத்தே என் கருத்தும் கூட❤
சகோதரி நீங்க தான் வீர தமிழச்சி உங்கள் தைரியம் 👌👌👌👌👌👌 அந்த பண திமிர் பிடிச்சவன தயவு செய்து தியாகி என்று பேச்சுக்கு கூட சொல்ல வேண்டாம் அக்கா உங்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வீரச்சி 🙏🙏
Well said sister bravo amazing I thought about it when he was doing such peccable things to people well said keep up your good work you doing amazing job
காசை காலாலே போட்டு மிதிக்கிறது, இது மிகவும் தவறான செயல். பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது. நல்லவரைப் பாதுகாப்பது நமது கடமை. பல தொழிச்சாலைகளை தொடங்கி மற்வர்களுக்கு வேலைவாய்பை கொடுத்தால் அவர்கள் உழைத்து கௌரவமாக வாழ்வார்கள். கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல அள்ளி அள்ளி கொடுக்கிறாரே அதுவே பெரிய மனசு. ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு பணி செய்கிறான்.
ஒருவர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல கோடி சிலவு செய்கிறார் என்றால் அவர் பல கோடி வரவு எதிர் பார்த்து செய்கிறார் என்று அர்த்தம் . அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். . பசியோடு இருப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் வேதனை. இவர்களுக்கு எப்படி தெரியும் ஏழையின் வேதனை . ஷங்கவி நீங்கள் காணொளி நீக்க வேண்டாம் இது உங்கள் உரிமை தட்டி கேட்பது வாழ்த்துக்கள் .
மிக அருமையான காணொளி. ஒருவருக்கு வேலை கொடுத்து நிரந்தரமாக குடும்பத்தை மேல்தூக்கிவிடுபவன்தான் உண்மையான சமூக அக்கறை கொண்டவர். இதனைப்பார்த்து எனக்கு கோபம்தான் வந்தது. இதுவும் ஒரு மனநோய் என்றுதான் கொள்ளவேண்டும். சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய உங்கள் காணொளி வரவேற்கிறோம். ஆனால் எத்தனைபேர் இதனைப்பற்றி சிந்திக்கிறார்கள்? எதற்கும் கையேந்திப் பிழைக்கும் தன்மானமற்ற தமிழ் சமுதாயம்தான் வளர்ந்துகொண்டு வருகின்றது.
வணக்கம் சகோதரி, மிகவும் அவசியமான விழிப்புணர்வு கானொளி.... தியாகி என்னும் மனநோயாளி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவனது செயல்கள் ஆரம்பத்தில் இருந்தே குளறுபடியானதாகவே இருந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்து you tubers இவனுக்கு சாமரம் வீசுகிறார்களே தவிர விமர்சனம் செய்வதில்லை , வாழ்த்துக்கள்..
சங்கவி உங்கள் துணிச்சலான கேள்விகளுக்கு பாராட்டுக்கள் 🎉 எந்த ஒரு மனிதனும் கஷ்டப்பட்டு உழைத்த காசை காலால் மிதிக்க மாட்டான்.... இந்த மனிதர் எவ்வளவு நல்ல விடயம் செய்தாலும் காசை மிதித்தது பெரிய தவறு 😢
Hi sister nice to meet you .. I'm suresh from kandy really I'm appreciate the way your taking specially that rich man ... I'm already knowing his gonna be a doing not at all good .. .... We with you any support ... Tnx
தங்கை சங்கவியின் கருத்தை நான் பாராட்டுகின்றேன் ஐயா இல்லா நேரலையிலும் சொல்வாா் எண்னிடம் யாழ்ப்பாணத்தை தந்து பாருங்கள் சிங்கப்பூராக்கிவிடுவேன் அப்போவே எல்லாருக்கும் புாிந்துவிட்டது ஐயா அரசியலுக்கு வந்துவிட்டாா் எங்களுக்கு ஐயா மேல் கோபம் கிடையாது எங்கள் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தொலிலை கொடுங்கள் நாங்கள் எல்லோரும் சந்தோசப்படுவோம்
மிகச்சிறந்த பதிவு சகோதரி. இரண்டு வருடத்திற்கு முன்பு நீங்கள் இப்போது பதிவிடுவதை நான் மனதில் நினைத்து அவரைத் திட்டினேன். கெஞ்சுவதையும் வறுமையையும் பயன்படுத்துகிறார். அவரின் வேறு ஒரு செயல்பாடும் கேள்விப்பட்டேன் . அவர் வீடியோவுக்கு நடிக்கிறார் தனிப்பட்ட நிலையில் அவர் ஆட்களை மதிக்க மாட்டார் என உணர்ந்து கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் அவர் காசை காலில் போட்டு மிதித்து காட்டியது தவறு இதற்காக தான் அனைவரும் கஷ்டப்படுகின்றனர் .
You only see the picture ,that is what he said .He could not give that money and got upset. OK, so what ?
அப்பாவி மக்களை, முதியவர்களை , இயலாதவர்களை, வீதியில் நிற்க விட்டு, துன்பப்படுத்துவதை விட, அவர்களின் விபரங்களை எடுத்து நேரில் சென்று கொடுப்பதற்கு, பல வழிகள் உண்டு.
மிக சரியாக உங்கள் கருத்தை மற்றவர்களுக்குப் புரியும்படி கூறியுள்ளீர்கள். இதற்கு முன் வேறு யூடூப் (youtube)காணொளிகளிற்கு இவரைப் பற்றி நல்ல கருத்துக்களை பார்வையாளர்கள் பதிவிட்டிருந்தனர். அப்போது ஒருவர் கூட நீங்கள் சொன்ன கருத்தைக் கூற முன்வரவில்லை.
நானும் சுவிஸில் தான் பிறந்து வாழ்ந்து வருகிறேன், ஆனால் இவர் செய்யும் செயலிற்கு இவர் பிள்ளைகள் நல்ல தொழிலில் இருந்தும் ஏன் ஆதரவாக உள்ளார்கள் எனப் புரியவில்லை.
நாம் தமிழர்கள், எங்கள் தலைவனின் வழியைப் பின்பற்றி தற்சார்ப்புத் திட்டவ்களை நிறுவி அதனூடாக சுயமாக வாழப்பழக வேண்டும். அதற்க்கு இவர் போன்றவர்கள் தடையாக உள்ளது வருத்தமாக உள்ளது.
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் தங்கை👍🏽
தங்கையே சரியான பார்வை உங்களை போல் எல்லோரும் சிந்திக்க வேண்டும் .மற்றும் இவரை தயவு செய்து தியாகி என்று சொல்ல வேண்டாம் இவரை எப்படி தியாகி என்று சொல்கிறீர்கள் இவர் ஒரு சைகோ மக்களை வித்தியாசமான முறையில் சித்திரவதை செய்கிறார் அதை அவர் ரசிக்கிறார் இது தெரியாது மக்கள் ஏமாறுகிறார்கள் ..மான தமிழன்
ஆயுத குழுவுடன் தெடர்பாளர் தியாகி என்றால் யார் அறிக
Stupid what is your comment he gives his own money to poor rather than saving to his generation ?will others do (including you) like him?
He is not disrespect the money but he try to teach others that there is no any important in money rather than helping to others who are poor
So don't criticise such a great social and charitable work rather than appreciate
What others doing by respecting money they saving more and more for their generation rather than giving to others
🙏மகள் நீங்கள் பயப்படாமல் கதைக்கலாம் ❤ ஏன் என்றால் அவருக்கு திமிர் கேவலமான செயல் செய்தார் வெட்கப்படவேண்டிய விடயம்
@@PremalaChandrakumar"தமிழீழ தமிழ் சிவில் சமூகங்களுக்கு அவசர அழைப்பு
Very Urgent Calls To Genuine Tamileelam Tamil National Organizations
தமிழீழத்தில் உண்மையான தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இல்லாத காரணத்தினால் இந்த இனப்படுகொலை முகவர் தியாஹே வாமத்தேவன் உலகம் முழுவதற்கும் தமிழர்களை மிக மோசமான அசிங்கமான ஏழை மக்களாக எப்படி நடத்துகிறார்.
தற்போதைய தமிழ் தேசிய இனப்படுகொலை அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு மிகவும் கேவலமான துரோகிகள். இந்த போலியான தமிழ் தேசிய அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தான் எமது அப்பாவி தமிழீழத் தமிழர்கள் தமிழீழ இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சையெடுக்கின்றனர்.
இந்த வெயில் காலநிலையில் நம் தமிழீழத் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் வெள்ளைமாவிற்காக நீண்ட வரிசையில் நிற்பது எவ்வளவு வேதனையானது.
இந்த ஆள் தியாகே ஒரு வெளிப்படையான இனப்படுகொலை முகவராகத் தெரிகிறார் & தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசுப் படைகளுடன் சேர்ந்து புழுக்களாக நடத்துகிறார்.
ஏன் திஸ் தியாஹே வாமு யாழ்ப்பாணத் தமிழர்களை உலகிற்கு மிக மோசமான அசிங்கமான ஏழைகளாகக் காட்டுகிறார் & தமிழர்களுக்கு சிலவற்றைக் கொடுக்க இனப்படுகொலை சிங்களப் படைகளை கொண்டு வந்தது ஏன்???
இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்க தமிழீழத்தில் உண்மையான தமிழ் அமைப்புக்கள் எதுவும் இல்லை.
இந்த வெயில் காலநிலையில் தமிழீழத் தமிழர்களை நாய்களை விட மோசமான முறையில் நடத்துவது எவ்வளவு மோசமானது.
புதிய தமிழீழத் தமிழ் இளைஞர்களும் இந்த இனப்படுகொலை முகவரைக் கேள்வி கேட்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இனப்படுகொலை முகவர் தியாஹி வாமத்தேவன் அப்பாவித் தமிழீழத் தமிழர்களை யாழ்பாணத்தில் எப்படி அசிங்கமான ஏழைகளாக நடத்துகிறார் என்பதை முழு உலகத் தமிழீழத் தமிழர்கள் தயவு செய்து யாழ்ப்பாண யூ ட்யூபர்ஸ் காணொளிகளைப் பாருங்கள்.
இந்த இனப்படுகொலை முகவர் எப்படி எமது தமிழீழத் தமிழர்களை மிக மோசமாக நடத்துகிறார், தமிழீழத் தமிழர்கள் யாழ்பாணத்தில் வாழ்வதற்கு அரிசி மாவுக்காக பிச்சை எடுக்கிறார்கள் என்பதை உலகம் முழுவதற்கும் காட்டுவதைப் பாருங்கள்.
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் இனப்படுகொலை துரோகிகளும் முகவர்களும் தமிழ் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளுடன் குறிப்பாக இனப்படுகொலை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை தங்கள் இனப்படுகொலைக் கூட்டணி நாடுகளிடம் பிச்சையெடுக்கும் ஏழை மக்களாக ஆக்குகிறார்கள்.
மேலும் தற்போதைய முழு தமிழ் இனப்படுகொலையாளர் துரோகிகளும் அரசியல் கட்சி உறுப்பினர்களும் அவர்களின் மிக அசிங்கமான தமிழ் பேசும் இனப்படுகொலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழத் தமிழர்கள் தமிழீழத்தில் உள்ள மிக அசிங்கமான இனப்படுகொலையாளர்களிடம் அரிசியும் மாவும் பிச்சை எடுப்பதற்கு முக்கிய காரணம்.
Urgent Calls To Tamileelam Tamil Civil Societies
How This Genocidal Agent Thiyahe Vamathevan Treating Tamils As Worst Ugly Poorest People To The Whole World Because There Is No Genuine Tamil National Political Parties In Tamileelam.
Now Current Tamil National Genocidal Political Parties Parliamentarians Are Most Ugliest Traitors For Tamileelam. Because of these fake Tamil National Political Parties parliamentarians That Our Innocent Tamileelam Tamils Begging for rice and flour from an Genocidal agents in Tamileelam.
How very sad that our Tamileelam Tamils standing in long que in this hot weather conditions for just to get rice and whiteflour to feed their children.
This Guy Thiyake Looks As An Open Genocidal Agent & Treating The Tamileelam Tamils Together Joining With The Genocidal Sinhala Government Forces As Worms.
Why This Guy Thiyahe Vamu Showing Jaffna Tamils As Worst Ugly Poorest People To The World & Why Brought The Genocidal Sinhala Forces To Give Few Things To Tamils???
There Is No Any Genuine Tamil Organizations In Tamileelam To Question This Genocidal Agent.
How Evil Way Treating The Tamileelam Tamils In This Very Hor Weather Even Worse Than Dogs.
New Tamileelam Tamil Youths Too Watching Without questioning this Genocidal agent to stop treating Tamileelam Tamils as Ugly Poorest Tamils and to stop Their Tamil People in Standing for Long Hours In This Hot Weather With Their Babies and With Their Elderly Parents To get flour and rice.
The Whole World Tamileelam Tamils Please Watch The Jaffna You Tubers Videos, that how this Genocidal agent Thiyahi Vamathevan treating innocent Tamileelam Tamils as ugly poorest people in Jaffna.
So See That How This genocidal Agent worsely Treating Our Tamileelam Tamils And Showing To The Whole World That Tamileelam Tamils are Begging For Rice and Flour To live in Jaffna.
There are so many Thousand Tamil Speaking Genocidal Traitors and agents around the world working together with the Tamil Genocidal Alliance Countries Especially with Genocidal India and Sri Lanka to make the Tamileelam Tamils as poorest people to beg their Genocidal Alliance Countries as them to feed their bellies.
Also Current whole Tamil Genocidal traitors owning Political Parties members and their most Ugliest Tamil Speaking Genocidal parliamentarians too main reasons for Tamileelam Tamils to beg for rice and flour from the most Ugliest Genocidal Agents in Tamileelam.
Nanrikal ohhmmmm
திரும்ப திரும்ப ஒரே விசயத்தை கதைக்காமல் டக்கென்று விஷயத்துக்கு வாங்க.இது ஒன்றும் College lecture இல்ல.எப்ப பிறந்தார் எங்க பிறந்தார் என்ன சாப்பிட்டார் என்ன உடித்தினார் என்பது போன்ற விசயங்கள் தேவையில்லை
சரியாக சென்றீர்கள் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்கின்றனவனுக்கு தான் தெரியும் பணத்தின் அருமை
வாழ்த்துக்கள் சகோதரி நல்லா பேசினீர்கள் பணத்திமிர் பிடித்த மனிதர
சங்கவி. ❤👍. இதை தட்டி கேக்க யாருமே இல்லையா என்று. நினைத்தேன். இப்பிடி ஒரு வீரப் பெண் இருக்கிறதை நினைச்சா. சந்தோசம் ❤️. I love 💕 you ❤️👍💐
சங்கவி உங்கள் வீடியோவை நான் தவறாமல் பார்பவன் உண்மைதான் தமிழீழ மகளீர் உதைபந்தாட்ட அணியைப்பற்றி வீடியோ போடுங்க ,please
Enna thaddi kekkirathu avar nalla seithiya than ulagukku solliyirukkirar kaaranam intha panaththukku kodukkum mukkiyathuvaththai yaar manithanukku kodukkirathu ? Athuthan avar antha panathila ondum illa innum vachchirukkiravankalayum kodukkathan seirar itha paaraddamal avarta nalla seyala kuraikoora ungalukku enna thaguthi irukku athila vera avavukku veera pen entra paddam vera?ungada cash la oru 100 rubava yaarukkum summa kodupingala avar evvalavu kaalama intha samooga sevaiya social media illatha kaalathila irunthu seithu vaarar endu theriyuma?
Super unmai
எங்கட மக்கலுக்குதானே உதவி செய்கிறார் உனக்கு என்னடி பேப் புண்டை
அவனெரு மனநோயாளி,மக்களை தெருவில்விட்ட மகிழ்ச்சியில் ஆட்டம்போடுரான்.
உண்மைதான் சகோ❤
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை இதை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
உலக மக்கள் யாவரும் மதிக்கும் ஒன்றை ..... ஒருவர் தன் காலில் போட்டு அவமதிக்கின்ரார்? அவருக்கு இறைவன் நல்ல சிந்தனை நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து இன்னும் இதுபோல் வாரி வழங்க இறைவன் துணைபுரியட்டும்
100%உண்மை. சங்கவி❤🎉👍 நன்றி 🙏
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது .நாங்களும் பார்த்த போது மிகவும் கவலை அடைந்தோம் .காரணம் வயதானவர்கள்,நோயாளிகள்,க
கைகுழந்தைகளோடு,வெயிலில் ,பசியால் வாடிகொண்டு ,உட்கார கூட முடியாமல் நீண்ட நேரம் தவித்து கொண்டு இருந்தார்கள்.
😢😢😢
🌹 விலை போன தமிழர்கள் வாழ்வு...!
மீள்வது எப்போ...?
❤ ஆனந்த பரவசத்தில் தன்னிலை மறந்து ஆட்டம்பாட்டம் போட்ட ஐயா...
நீங்கள் சொல்வது உண்மைதான் மீன் கறி வைத்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது நல்லது
I am jaffna you super
மீன் பாவம்
பிள்ளை சரியாக சொல்கிறாம் அம்மா,இந்தவயதில் துணிந்து உண்மையைச் சொல்லும் எமது பிள்ளையின் செயலிற்கு Salute!
உண்மை தான் அக்கா பணம் கூடி மனநோயாளி ஆகிவிட்டார் இது ஒரு அரசியல் விளையாட்டு அதில் பந்தய ஆடு மக்கள்
தங்கை நீங்கள் கூகூறுவது உண்மை நானும் பல கருத்தை ப வீடியோவில் பதிவு செய்தேன்.இதை G.s முலம்கொடுத்து இருக்கலாம். நானும் இதைதன் நினைத்தேன் ❤❤❤
நல்ல கருத்து.யாராவது மற்றவர்களுக்கு உதவ கொடுக்கவிரும்புவது நல்லவிஷயம்.அதை தனக்கு புகழ் சேர்ப்பதற்காக கொடுக்கும்போது அந்த செயலுக்கான கடவுளுடைய ஆசீர்வாதம் இல்லாமல் போகிறது.வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது இயேசு கொடுத்த அறிவுரை.
எத்தனையோ கிராம அலுவலர் மக்களின் பணங்களை சூறையாடிக்கொண்டு செல்வதையும் கொடுக்கவேண்டியவர்களிற்கு கொடுப்பதில்லை என்பது தாங்கள் அறியவில்லைப்போல........
உண்மை தான்.ஆனால் எல்லோரும் அப்படி இல்லை.G.S.மூலம் கொடுந்தல்.பதிலுக்கு நன்றி
இவர் தியாகி அல்ல... இது பெரிய வியாதி... பின்னணி என்ன?
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்ற பழ மொழியில் இவரது பணத்தை மதியாத செய்கைகள் (இவரது மகன் எனது முக நூலில் உள்ளார் அவரிடம் இந்த பதிவை அனுப்பி விடுகிறேன்) . நிச்சயம் உங்களை போன்ற ஒருவர் இருந்தால் மட்டுமே கருத்து சுதந்திரம் கொண்டு வர முடியும்.பலர் இருந்தும் நீங்கள் துணிவாக congratulations.
What is his son. What is this guy. Is he educated. How did he make this money. He looks crazy no doubt.
@@kasinathannadesan5524 எனக்கு இன்றும் நினைவில் 1999 இல் செல்லப்பா வந்து நம்புங்க தமிழ் ஈழம் நாளை பிறக்கும் என்ற பாடல் பாடிய போது சுவிஸ் அரங்கில் இவர் அன்று கை நீட்டி மஞ்சள் துணியில் பிச்சை எடுத்த வலி அவருக்கும் உண்டு இன்று அதை வேறு ஒருவரைத் பார்த்து திருப்தி அடையும் நிலையில் இன்று.
நீங்கள் கூறியவை மிகவும் சரியானவை நலிந்தவர்களின் இடம் தேடிச் சென்று உதவி புரிதல் வேண்டும் .
சந்தோஷமாக இருக்கிறது மகள்😊
வலது கை செய்வது இடது கைக்கு தெரிய கூdaa🥲
தங்கை சங்கவி நிங்கள் சோன்னது றூறுவீதம் உண்மை சிறப்பு உங்கள் பணி மேலும் தொடர் எனது வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது சரிதான் அப்படி செய்தால் நல்ல மனிதன்
சங்கவி
"அநீதிக்கு எதிரான தேசத்தின் குரல்" 💪💪💪💪💪 உன்மை ஒரு நாள் வெல்லும் தங்கையே💪💪💪💪💪
உங்களின் பதிவு பார்ப்பதில் நானும் ஒருவன்
அருமையான உண்மையான பதிவு
இது சமூக சேவையல்ல
என்றும் உண்மைக்கு உங்களுக்கு துணையிருப்போம்்நாம்
வாழ்வாதாரம் இழந்த முன்னால் போராழிகழின் விபரங்களை தெரிவு செய்து நிரந்தரமான சுய தொழில் தொடங்கும் உதவிகளை செய்திருக்கலாம். வரவைத்து கெஞ்சுவதையும் வறுமையையும் பயன்படுத்தி பிச்சைக்கார போல நடத்துவதும் கண்டனத்துக்குரியது.
நீங்க சொன்னது நூறு வீதம் என்ன ஆயிரம் வீதம் உன்மை சகோதரி.
ஓம் சங்கவி நானும் பார்த்தன் கவளைபட்டன் இப்படி எல்லாம். மனிதர்களா இவர் என்னதான் உதவி செய்தலும் இப்ப இவர் பூச்சியம்தான்,
True
You are absolutely deliver correct
news not to worry about unwanted comments keep up your good work 🌸🙏🌺
உன்மையில் பிள்ளை உங்கள் கருத்து ரெம்ப சிறப்பாக உள்ளது மேய்ப்பன் இல்லாமல் தத்தளிக்கும் எமது மக்களின் மனதில் உங்கள் போன்றவர்களின் கருத்து ரெம்ப நம்பிக்கை கிடைக்க வழி சமைக்கும் என்பது நிச்சயம் வளர்க தங்களது சமூகசேவை தமிழ்ப்பனி தொடர வேண்டும் என்று வேண்டிக் எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
நன்றி
வேலை வாய்ப்பு சுய தொழிலை தொடங்கி கொடுக்காமல் தமிழனை பிச்சைக்கார போல நடத்துவது கண்டனத்துக்குரியது
100% true
நான் அவரின் விசுவாசிதான்.ஆனால் ஆனால் ஆனால் காசை
காலால் மிதித்தது மனநலக்குறைபாடா
அல்லது குவாட்டர் கிவாட்டர் .தெய்வமே தெய்வமே.😢😢😢😢
👍🙏❤️
Very true 👍
Well-done sister don't be afraid GOD Bless YOU
Some of your points are correct 👍👍👍
You said bravely your opinion
Congratulations
மிக சரியான கருத்து
நன்றி சகோதரி அருமையான கருத்து வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉
உண்மையான தர்மம் என்பது வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்வது ஆகும்.
எப்படி செய்வது?விளக்கம் தாருங்கள்
சகோதரி, உங்களுடைய கருத்திற்கு நன்றி, எங்கேயோ படித்த ஞாபகம் இருக்கிறது மீனைக் கொடுக்காதீர்கள், மீன் பிடிக்கக் கற்றுகொடுங்கள்.
Very absolutely 💯 correct.
We fully endorse your views.
நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் அவர் ஒரு தெளிவான சைக்கோ மகள் வந்து குணப்படுத்த வேண்டும்
அவர் சொன்ணார் டோக்குண் பெற்றவர்கழ் மட்டும் தான். வரவேண்டும் . அதை எவ௫ம் புரியவில்லை .
உண்மைதான் தங்கை. நிறைய அவர் உதவி செய்தாலும் அந்த உதவி பெருந்தன்மையற்ற நல்ல உள்ளத்துடன் தெய்வத்தை மதித்து செய்வதே சிறப்பாகும்.
You are absolutely right
காசை காலால் மிதிப்பவர் என்றால்அவர்ஒருமனநோயாளி,😢😢😢
சரியாக சொன்னிர்கள். 👍
உண்மை சகோதரி❤, பணத்தை காலால் மிதிப்பது ரொம்ப தப்பு😢, நாங்கள் இருக்கிறோம் தப்பை யாராக இருந்தாலும் தட்டி கேட்க வேண்டும்👏👏
உங்கள் கருத்தே என் கருத்தும் கூட❤
சிறப்பு. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..
Hy i am Selva from Germany IT was realy great Keeper IT up and trank RUclips sister👍🏾👍🏾
Very good advice congratulations Sist
சகோதரி நீங்க தான் வீர தமிழச்சி உங்கள் தைரியம் 👌👌👌👌👌👌
அந்த பண திமிர் பிடிச்சவன தயவு செய்து தியாகி என்று பேச்சுக்கு கூட சொல்ல வேண்டாம்
அக்கா உங்களை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வீரச்சி 🙏🙏
உனக்காகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கை ❤️
Neegka solvathu sari eenentaal ivar samuka seevai seiravaraai irunthaal ivvaaru makkalai thannidam thedi vanthu uthavi pera veendum entu ninaikka maaddaar
Samuka sevaiyaalar enpathu makkalai theedi pooi seivathuthaan makkal seevai
Ivar than suyanalaththukkaa
Seiraar makkalum ithu theriyaamal avarai thedi pooi nikkiraarkal. akka neegka solvathu mikavum sariyaana vidayam💯 god bless you 😇
Well said sister bravo amazing I thought about it when he was doing such peccable things to people well said keep up your good work you doing amazing job
Good job girl .. love your videos
காசை காலாலே போட்டு மிதிக்கிறது, இது மிகவும் தவறான செயல். பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது. நல்லவரைப் பாதுகாப்பது நமது கடமை. பல தொழிச்சாலைகளை தொடங்கி மற்வர்களுக்கு வேலைவாய்பை கொடுத்தால் அவர்கள் உழைத்து கௌரவமாக வாழ்வார்கள். கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல அள்ளி அள்ளி கொடுக்கிறாரே அதுவே பெரிய மனசு. ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு பணி செய்கிறான்.
You are a BRAVE ONE of a kind. I like this attitude. More over be vigilant.
You are right sister
You are 100 right தங்கள் துணிவிற்கு எமது பராட்டுக்கள்.
இவரை பற்றி என்னுடைய அக்காபாவம் நேற்று சென்று எமாட்டத்தில் வந்தா ர்.இவர் பணத்திமிர்.😢😢😢😢😢மனசு வலிக்கின்றது. முல்லைத்தீவு.
Super thanka naan ninaiththai u sollidinka super unkaloda naam irukkirom
ஒருவர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல கோடி சிலவு செய்கிறார் என்றால் அவர் பல கோடி வரவு எதிர் பார்த்து செய்கிறார் என்று அர்த்தம்
. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
. பசியோடு இருப்பவனுக்குத்தான் தெரியும் பசியின் வேதனை.
இவர்களுக்கு எப்படி தெரியும் ஏழையின் வேதனை
. ஷங்கவி நீங்கள் காணொளி நீக்க வேண்டாம் இது உங்கள் உரிமை தட்டி கேட்பது வாழ்த்துக்கள்
.
100%உண்மை❤சங்கவி🎉👍 நன்றி 🙏
பணத்திமிர் பிடித்தவர்கள் ஓரு சிலர் தாங்கள் எங்கு நிற்கின்றோம் என்னகதைக்கின்றோம் என்னசெய்கின்றோம் என்று தெரியாமல்ஆடுவார்கள் அதில் இது ஓரு விதமானது
Very good comments
Akka Unga Videos Super ❤😊
கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் ,
மிக அருமையான காணொளி. ஒருவருக்கு வேலை கொடுத்து நிரந்தரமாக குடும்பத்தை மேல்தூக்கிவிடுபவன்தான் உண்மையான சமூக அக்கறை கொண்டவர். இதனைப்பார்த்து எனக்கு கோபம்தான் வந்தது. இதுவும் ஒரு மனநோய் என்றுதான் கொள்ளவேண்டும். சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய உங்கள் காணொளி வரவேற்கிறோம். ஆனால் எத்தனைபேர் இதனைப்பற்றி சிந்திக்கிறார்கள்? எதற்கும் கையேந்திப் பிழைக்கும் தன்மானமற்ற தமிழ் சமுதாயம்தான் வளர்ந்துகொண்டு வருகின்றது.
Good morning 🙏
Hope you are good advice to the people I am in out side srilanka every people ting some thing happen this age ayya
உலகப்பந்தில்⛪🌙⛰️🌋 தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இவருக்கு.சட்ட.நட வடிக்கை.எடுக்க..வேன்டும்.
இவரை யாழ் போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கவும்
100% correct
மககளுக்கு தெளிவாக கூறினீர்கள்
இதை விட வேறு ஒன்றும் இல்லையா இதன் பின்பலம் அறிந்து கொள்ளக
வணக்கம் சகோதரி,
மிகவும் அவசியமான விழிப்புணர்வு கானொளி....
தியாகி என்னும் மனநோயாளி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
இவனது செயல்கள் ஆரம்பத்தில் இருந்தே குளறுபடியானதாகவே இருந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்து you tubers இவனுக்கு சாமரம் வீசுகிறார்களே தவிர விமர்சனம் செய்வதில்லை , வாழ்த்துக்கள்..
Super sister 😂😂😂
You are absolutely right.
Good akka...
இவர் தியாகி இல்லை மன😢
Super sister good SPEECH PEOPLE ALL LOOK
Super sister
சங்கவி உங்கள் துணிச்சலான கேள்விகளுக்கு பாராட்டுக்கள் 🎉 எந்த ஒரு மனிதனும் கஷ்டப்பட்டு உழைத்த காசை காலால் மிதிக்க மாட்டான்.... இந்த மனிதர் எவ்வளவு நல்ல விடயம் செய்தாலும் காசை மிதித்தது பெரிய தவறு 😢
உண்மை உண்மை
வாழ்த்துக்கள. சகோ
Supper. Thankasi. 👍👏👏👏. Unmai unmai
100%True.well said Sister
பணத்தை நாம் குறிப்பாக தமிழர்கள் ஆள வேண்டும் பணம் எம்மை ஆளக்கூடாது ஆகவே பணத்தை காலால் மிதிப்பது மிகவும் சரியான செயல். அரோகரா
அருமை sister
சங்கவி நீங்கள் கூறிய கருத்த்துக்கள் மிகவும் சரியானவை வாழ்த்துக்கள் சகோதரி
Hi sister nice to meet you .. I'm suresh from kandy really I'm appreciate the way your taking specially that rich man ... I'm already knowing his gonna be a doing not at all good .. .... We with you any support ... Tnx
Akka uggalukku full support nagga erukkam...
Good question!
அற்பனுக்கு பணம்வந்தால் இப்படித்தான்
தரமான பதிவு சகோதரி
சங்கவி எல்லாம் கடந்துபோகும் ❤துணிவுடன் முன்நோக்கி போங்கள்🙏உலகம் அபாயம் ஆனாது பிள்ளை🤝கடவுள் உங்களுடன் கூட இருப்பார்🙏🙏🙏
Unmai சொல்ல வார்ததையில்ல
Well said
Very nice useful video 🎉
தங்கை சங்கவியின் கருத்தை நான் பாராட்டுகின்றேன் ஐயா இல்லா நேரலையிலும் சொல்வாா் எண்னிடம் யாழ்ப்பாணத்தை தந்து பாருங்கள் சிங்கப்பூராக்கிவிடுவேன் அப்போவே எல்லாருக்கும் புாிந்துவிட்டது ஐயா அரசியலுக்கு வந்துவிட்டாா் எங்களுக்கு ஐயா மேல் கோபம் கிடையாது எங்கள் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தொலிலை கொடுங்கள் நாங்கள் எல்லோரும் சந்தோசப்படுவோம்
Excellent Makal we need some girls like you
அருமையான பதிவு, நன்றி சகோதரி
Amazing news