சுவிஸ் தமிழர் பணம் மிதிக்கப்பட்டது தொடர்பில் மன்னிப்பு கோரினார்
HTML-код
- Опубликовано: 8 июн 2024
- For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com
சுவிஸ் தமிழர் பணம் மிதிக்கப்பட்டது தொடர்பில் மன்னிப்பு கோரினார் #canada #switzerland
He is working under full support of army and police.
பணம் கொடுப்பது
தவிர்த்து பாரிய பண்ணைகளை உருவாக்கி
தொழில்வாய்ப்புகளை உருவாக்கலாம்
பிரேசில் நாட்டை சென்று பாருங்கள் எவ்வள பெரிய
விவசாய பண்ணைகள் நவீன முறையில்
அந்த பண்ணையில்
விளையும் உணவுகள் பல
வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்
அதே போல் பண்ணைஓளை உருவாக்கி நிரந்தர வருமானம்
தரும் வேலைவாய்ப்பை கொடுக்கலாம்
சங்கவி, you are fear less & smart. Keep on your neutral stand & smile. Congratulations
அருமை அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி 🎉
well said sister .... dont be afraid ..be happy ..GOD BE WITH YOU.......
நீங்கள் நல்ல தெளிவாக தமிழ் கதைக்கிறீங்கள் ❤❤❤
நீங்கள் பேசின பேச்சு அருமையாக இருந்து தானமும் தர்மமும் நமக்கு மிஞிசி தான் அருமை அருமை சிலருக்கு இது தெரியாம இருக்குது நம்மட உறவுகள் கஸ்டத்தில் இருக்கும் போது அவங்களை காக்க வைத்து மத்தவங்களுக்கு உதவி செய்தால் ஒரு புன்னியமும் கிடையாது ஏழைகளுக்கு குடுக்க தான் வேன்டும் அதுவும் நமக்கு மிஞ்சி அப்படி எல்லாத்தையும் குடுதாதுட்டு ஆன்டியா இருக்க கூடாது பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் தங்கை❤❤❤❤❤❤❤❤❤
You are absolutely correct. Excellent points. Keep doing the great job.
Everything nice thank you sister
நாணயமான குணம்.❤ உமது கருத்துக்கள் படி வாமதேவன் ஐயா நடைமுறைப் படி மேற்கொண்டு வந்தால் உதவி பெறுகின்ற மக்கள் இன்னல்களுக்கு ஆளாக மாட்டார்கள். இவ்வாறான இளகிய மனம் படைத்த ஐயா உம்மை எவ்விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது எனது அபிப்பிராயம். அதோடு அவருடைய வயதுக்கு சிறிய குழந்தைதானே. அவரும் சாதாரண மனிதன் தானே.❤
பணத்தை காலில் போட்டு மிதிப்பது மிகவும் தப்பானது. அவர் மிகவும் நல்லவர். சிறு தவறு. இப்போது புரிகிறது ஐயாவிற்கு....
I sent you comments on your last video clip . It is great this time. God bless ❤
ஆம் தங்கை நீங்கள் தெரிவித்த கருத்துக்களில் எந்த தவறும் இல்லை.சரியான கருத்துக்களை தெரிவித்ததிற்கு வாழ்த்துக்கள்.
அவருடைய உதவிகள் வரவேற்க தக்கது எந்த குறையும் இல்லை.
ஒழுங்கு,கட்டமைப்பு,முக்கியமானது.நிறைய ஏழை மக்கள் பல ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள்.சில பேருக்கு போக்கு வரத்து செலவுக்கு கூட பணமில்லாமல் கடன் வாங்கி வந்திருப்பார்கள்.மருந்து ,சமைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க,பிள்ளைங்களுக்கு படிப்பு செலவு,கடன் திரும்ப கொடுக்கலாம்,இப்படியான பல எதிர்பார்போடு வந்திருப்பார்கள்.எந்த உதவியும் கிடையாமல் திரும்பி போகும் போது வலியும்,வேதனைகளோடுதான் சென்றிருந்தார்கள்.
Welcome Top advise but he must be fallows rules and regulations should be arrange for all thanks Sister
அவரின் சந்தோஷம் எழை மக்களுக்கு கொடுப்பதே.
ஓ அப்படியா? கிழவன் குசும்பன்.இவருக்கு இவ்வளவு எப்படி எங்கிருந்து வருகிறது? இவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்று நீங்கள் நினைக்கவில்லயா?
திமுகவின் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு அரசியல் செய்வது தான் அவருடைய நோக்கம்
உங்களைப்போல் நல்ல மனம் கொண்ட மனிதர்கள் எங்கள் நாட்டில் இருக்கும்வரை அவர் கொடுத்துக்கொண்டிடிருப்பார்.
பணம் கொடுப்பது
சோம்பேறியாக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கலாம்
Man makes mistakes,we have to forgive them he has done a lot of help to the needy people, he has realized his mistake so that it’s better to drop the matter 🙏🙏🙏🙏🙏.Another reminder nobody has the right to interfere others personal life,I feel very sorry, you are doing a great service continue your service.🌺👍🌸May God Bless You.🇨🇦👏🍁You have a great mentality keep it up 👍
Hi Shagavi ungal Arivilum, Thunivilum, Alakilum Ennaku teeratha kaadal vanthuvittathu aathalaal ungalai manathaara vaalthukiren.
உங்களை மிரட்டினார் என்று கேள்விப்படடேன்
Excelent
நன்றி தங்கை. நான்.சொன்ன கருத்து உண்மை. என்னுடைய அக்கா பாவம்.அவர் உதவி கேட்டது.புற்றுநோயினால் பாதிக்க ப்பட்ட அம்மாவை பராமரித்து வருகின்றார்.இதனால் தான் அக்காவை அனுப்பினேன். தங்கை உங்கள் போது பணி தொட வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤அன்பு அக்கா.
Don't tell unnecessary thing
மிகவும் சிறந்த தெளிவான கருத்துக்கள்.இதனை அவர் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.சிறியவரோ பெரியவரோ என்பது முக்கியமல்ல.சொன்ன விடயம் மிக மிக ஆழமானது மகள்.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
சுப்பர் உங்கள் பதிவுகள்
Very good sister congratulations
எதிர் காலத்தில் அந்த ஐயா உங்களை ஒரு அரசியல் ஆலோசகராக நியமிக்கும் அவ்வளவு திறமைகளும், பக்குவமமும் உங்களிடம் உள்ளது
Valuable points
Uk ல அவர்களது தேசிய கொடியில் Slippers விற்கிறார்கள்.
You are very very correct speech sister👍
ஒருவரை விமர்சிக்க முதலில் அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு பதிவிடுங்க அவர்கள் ஏதாவது நோக்கத்தில் செய்வார்கள் பார்ப்பவர்கள் வேறு நோக்கத்தில் பார்ப்பார்கள் தெரிந்து பதிவிடுங்கள். நீங்கள் உங்களை நியாயபடுத்துறீர்கள். சும்மாவா சொன்னார்கள் தன்னை புகழாத கம்மாளன் இல்லை என்று
உலகமே பணத்திற்கு அடிமையாக இருக்கிறது. பணத்திற்கு மனிதன் அடிமையாகக் கூடாது.ஐயா அவர்கள் தான் பணத்திற்கு அடிமை இல்லை என்பதைக் காண்பிக்க அப்படிச் செய்திருக்கலாம். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஐயா பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
Correct
Great 👍
தாய் தகப்பன் சகோதரங்களை நன்றாக பார்த்தேன் அவர்களும் என்க்கு நன்றாக முதுகில் குத்தினார்கள்.
இன்றைய காணொளி பேச்சுகள் மிக நன்று❤❤❤❤
Good afternoon
Ayya take to mush ring and panic over happy after only ting about right way
everything your advice very good now ting about and come to right point
Thanks for your amazing advice
Thanks again
I am from Australia 🇦🇺
I🎉🎉🎉🎉🎉
😇😇😇😇😇
👌👌👌👌👌
அன்பு தங்கையே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanka.100/unmai sakothatam Fist.second mattathu ok thanka verry good pathivu
சங்கவி, பதிவுக்கு நன்றி
Your great work
God bless you
Sister ungal pathil super ❤
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது
நன்றி. சகோதரி
Super shangavi
Very good.
Tooo much talking sister 🤗
Nobody is not perfect..தொடரட்டும் உங்கள் பனி
Very good statement, currency notes belong to the Government, People can use that, But can't damage that, Damaging currency notes is a punishable offence, those
தெளிவாக கதைக்கின்றீர்கள். தொடர்க....
Super ❤
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், உங்கள் பணியை தொடருங்கள் சகோதரி👍
Super
Aiya helps thousands of people. How many people did you help ?
You can do your bit, as you progress in your life.
துணிந்து நில் தொடர்ந்து செல் வாழ்க வளர்க
Superman sonnenga sister. Tharma adi
❤ சேதாரம் இல்லை
மறப்போம் மன்னிப்போம்.
நல்ல கருத்து . 100% சரி
Congratulations sangavi
3ஆம் உலக யுத்தமே ஏற்பட்டாலும் சித்தர்கள் பங்கு கொள்ளும் சீரிய ஆட்சி மலர உள்ளது .அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு வழங்க கூடிய பொற்காலம் வரவுள்ளது.மேலே உள்ள கடவுள் முடிவு செய்தால் உங்களாலும் மற்றவர்களுக்கு பணம்,பொருள் உதவி செய்யலாம் மா.காணொளி அருமை வாத்துக்கள்.😊
He is good man helping poor people . Unnecessary speech doesn't need .
Money 💰who are use what purpose that is important . Money just paper .
People is value he helping generously . His age so many people there they have money 💰but not help he helping billion and million last 50years he said that time no RUclips's so stop ✋unnecessary talk . Do good your society . Don't talk other people matters . How to develop good way focus the country .Thanks
Good 👍
🌹 விலை போன தமிழர்கள் வாழ்வு.....!
மீள்வது எப்போ.....?
யாருக்கும் பயப்பட வேண்டாம் சிறந்த கருத்து நான் யது கனடா
ஐயா கழுவுற அரிசியில் நழுவினா அரிசியாக மாறிவிட்டார்
. இனி இப்படியான தவறு நடக்காமல் இருந்தால் நல்லது
❤ நான் முன்பே சொன்னது போல அந்த பெரியவர் மிக நல்லவர் ஆனால் நடந்து கொண்டது தவறு
Very nice
SUPER
தருமத்தின் தாயே
...களங்காதெ....❤
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஒரு சிலர் தங்களின் பணத்தில் பெரும் பகுதியை பணத்தை மக்களுக்கு நன்கொடை வழங்கி உள்ளானார் ஆனால் அவர்கள் அதை அடக்கமாகவும் பண்பாகவும் செய்தார்கள் பணத்திற்கு மேல் பண்பாடு பண்பு தான் முக்கியம் எந்த ஒரு பிரச்சனையும் நாகரிகமான முறையில் தெரிய படுத்த வேண்டும் அவர் தனக்கு விருப்பம் என்றால் கொடுக்கலாம் இல்லை என்றால் விடலாம் தர்மம் தாணம் புன்னியம் கொடை செய்வது எல்லாம் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் இந்த ஐயா காசை போட்டு மிதித்ததும் எல்லா பணக்காரர்களும் ஒடி வந்து உதவி செய்யவார்களா ரோட்டில் தர்மம் எடுப்பவர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர் அவர்களை ஒரு நூறூ இருநூறு பேர்கள் கடந்த போவார்கள அதில் ஒரு பத்து பேர்தான் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் பணக்காரர்களும் அப்படித்தான் விருப்பம் என்றால் நான் கொடை கொடுக்கலாம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல கூடாது மற்றவர்களின் பணத்தை பற்றி அதற்க்கா மற்றவர்களை என்னிடம் ஒப்பிட கூடாது நான் செய்கிறேன் நீயும் செய்ய என்று
செய்ய இயலாதவன் செய்பவனுக்கு இடையூறாகவோ கேவலமாக முட்டையில் ........பிடுங்குவது போல விமர்சிப்பவர்களாகவோ இருக்கக்கூடாது. அவரவர் தன்னைத்தானே திருத்திவாழ்ந்தால் போதும் உலகம் திருந்திவிடும். யாரும் யார்முதுகிலும் வாழ்வதில்லை.
God bless you vamatheyvan
❤ nice
தூற்றுபவரின் செயல் தூற்றுபதுத்னான் இந்தவயதில் வியக்கத்தகு சிந்தனை,வியக்கத்தகு ஆற்றல் மென்மேலும் தொடர வாற்துக்கள் பிள்ளைக்கு!
Supet
நல்லது செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் முன்வருபவர்களை நோன்டி நோன்டி விமர்சிக்காதீர்கள் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுடைய பேச்சுக்கள் அணைத்தும் மிகவும் கீழ்த்தரமானது
நல்லது செய்யும் எவனாவது பணத்தை கீழே போட்டு அதன் மேல் நின்று ஆட்டம் போடுவானா. நல்ல சிந்தனை கொண்ட எந்த மனிதன் இந்த கேவலமான வேலேயை செய்வான்.
இந்த செயலில் அப்பட்டமாக தெரிவது அந்த மனிதரின் (?) அகங்காரமும், ஆணவமும் பணத்திமிரும் தான்.
இவரின் இந்த செயலில் தங்களுக்கு எங்கு நியாயம் தெரிகிறது என்று தான் தெரியவில்லை😂.
தங்களின் கருத்துப் படி, ஒருவன் பணம் கொடுத்தால் அல்லது அதிக அளவில் பணம் வைத்திருந்தால் எப்படிப்பட்ட கேவலமா வேலையும் செய்யலாம், அதை தட்டிக்கேட்டால் அவர்கள் பேசுவது எல்லாம் கேவலமான பேச்சு, இதுதான் உங்களின் அறிவுபூர்வமான கருத்து. ஆக, நீங்கள் ஐயாவின் ஒரு ஜால்ரா 😂😂😂😂.
நல்லது செய்தால் தலைக்கு மேலே ஏறி அமர்ந்து சவாரி செய்வார்கள் பார்த்து கொண்டு இருங்கோ.
ஆரோக்கியமான விமர்சனம் அவசியம்,முன்னேறுவதற்கு
He should behave himself, helping mind people also behave himself. Because he is helping people doesn’t mean he behave like mad monkey. His age , his experience in his life people expect a lot from him.
You are correct
👍
super sis from australia
நிரைய பெர் கதைத்து விட்டார்கள் ஐயாவும் கவலைப்பட்டார் இதணை ஊதிபேருக்காதிர் தயவுசெய்து
Neengal soolluvathu sari akkaa
நீங்கள் எழிமையானவர். முக்மாதிரியா நகையே போட்டு அலங்கரிக்க மாட்டீர்கள் இதுவே பெரிய பெறுமானம்.
🙏🏻👍
Hi சங்கவி ❤
நன்றி 👍
Arumayana. Arivurai
😃😃😀
அவரின் ஒழுங்கமைப்பு டோக்கன் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் மக்களை சமாளிக்க முடியாமல் போயிருக்கிறது.
ஆதலால் நான் அறிந்த வகையில் ஐயாவில் பிழை இல்லை.
வெளியூரிலிருந்து கொக்கரிக்கத்தெரிஞ்ச பெட்டைக்கோழிகளிற்கு இது எங்கே தெரியப்போகுது. நுனிப்புல் மேய்ந்த மாடுகள் தங்கள் வாயில அம்புட்டதை அசைபோட்டிட்டு போகுமே தவிர நல்லெண்ணம் கிடையாது
whatever u said is true
Akka 👏
உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் பதிவுகள் மிக மிக உண்மையான பதிவு
ஒவ்வொரு கிராம அலுவலர்கள் பிரிவை மக்களை கூப்பிட்டு கொடுப்பதால் இந்த பிரச்சனைவராது
தினம் இரண்டு கிராம அலுவலர் பிரிவு மக்களை தெரிவுசெய்யலாம்
ஏன் கிராம அலுவலர்கள் மக்களிற்கு வாறதுகளை கொள்ளையடிக்கிறது காணாமல் தியாகி ஐயாவினுடைய பணத்தையும் பொருளையும் கொள்ளையடிக்கவா
well sagt
👍🤝
👍👍👍👍
Dont worry anything sangavi.
❤
🙏🙏
🥰🥰🥰
Yes obviously Sankavi U r correct
Yes Sure thanks
💕
மிகவும் தெளிவான யதார்த்தமான பதிவு!
நன்றி சகோதரி!
ஐயா! தாராள மனதுடன் உதவி
செய்கிறார்.வரவேற்ப்போம்.
ஆனால் உதவிகள் உரிய
ஒழுங்கமைப்பில் கட்டமைக்கப்பட்டு வழங்கினால்
மிகவும் நன்று.மக்களின் ஒத்துழைப்பும் அத்தியாவசியம்!
பணத்தை காலில் போட்டு
மிதித்தது ஏற்ப்புடையது அல்ல
என்றாலும் தனது தவறுக்கு
அவர் மிகவும் வருத்தம்
தெரிவித்துள்ளார்.இப்படியான
அசௌகரியங்கள் எதிர்காலத்தில் நிகழாமல்
நடந்து கொண்டால் மக்களின் மிகுந்த நன்மதிப்பை
ஐயா பெறலாம்.
❤❤❤
Money the pulse of the nation.How pulse beat is very important for the human being ,as such money has to be respected.,without money,it is really hard to imagine how our life. could be....?
💯
Are you right, 🎉🎉😂😅❤
😇🥰
Good sankavy
உங்களின் கடமையை உணர்ந்து பேசினீர்கள் மிக்க நன்றி சங்கவி
This is not big issue.his helping valuable