காபி சாகுபடியால் வறுமையில் இருந்து மீண்ட பழங்குடியினர்
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில், ஆந்திராவின் அரக்கு காபி பற்றி பிரதமர் மோடி பேசியிருந்தார்.
காபி பிரியர்கள் உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும், ஆந்திரா அரக்கு காபியை சுவைக்குமாறு சொன்னார்.
சர்வதேச சந்தையில், அரக்கு காபி போன்று இந்திய பொருட்களின் போட்டியை மோடி பாராட்டினார்.#anand #mahindra #araku #coffee
That is called real leader of india. That should be modiji only. Others are real saathans, no doubts bro. Jaihind
ஆனந்த் மகேந்திரா சார் உங்களுக்கு என்றுமே எங்கள் மனதில் ஒரு தனி இடம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பிரதமர்.மோடி அரக்கு. காஃபி பற்றி பேசியதால் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலம்.ஆகியுள்ளது
🎁🎁🎁🎁