பார்ப்பனர்களுக்கு சோழன் கொடுத்த தண்டனை : Mannar Mannan Interview About Aditya Karikalan History
HTML-код
- Опубликовано: 5 фев 2024
- #mannarmannan #rajarajacholan #metrovoice
Aditya II, also known as Aditha II or Adithya Karikalan, was a Chola prince who lived in the 10th century in India. He was born in Tirukoilur and was the eldest son of Parantaka Chola II. He was the elder brother of Rajaraja Chola I and Kundavai. He was called Virapandiyan Thalai Konda Koparakesari Varman Karikalan Развлечения
தமிழகத்தில் தமிழர்களுக்கான சிறந்த ஊடகவியலாளர் ஆன உங்களுக்கு வணக்கம்.
*நீரின்றி அமையாது உலகு*
சில மாதங்களுக்கு முன் சென்னையில் வெள்ளம் ஆனால் இன்றைய செய்தியில் சென்னைக்கு குடிநீர் வழங்க ஏரிகளில் தண்ணீர் இல்லை
மதுராந்தக சோழன் வெட்டிய மதுராந்தகம் ஏரி தூர் வாரும் பணி மந்தம் இது சென்னை நிலவரம்.
அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் மாதிரி வேளாண் அறிக்கையில் 72 ஆயிரம் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது இது வட தமிழகத்தின் நிலை.
எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5 லட்சம் ஏக்கர் வனத்தை அழிந்து எங்கள் மாவட்டத்தை வரண்ட மாவட்டமாக அறிவித்தது எங்களில் 90% பேர் வெளிநாட்டில் தலைமுறை தலைமுறையா கூலித்தொழிலாளிகளாக உள்ளோம்
எங்கள் பகுதியில் உள்ள 700 ஏக்கர் கவிநாடு கம்மாய் மட்டும் இராஜராஜ சோழன் செப்பு சாசனத்தின் மூலம் பிழைத்து உள்ளது என்பது செவி வழிச் செய்தி அதுவும் எவ்வளவு காலம் என்று தெரியவில்லை.
மற்ற படி மற்ற பகுதிகள் போலவே நீர் நிலைகளை குறிவைத்தே அரசு கட்டிடங்கள் வருகிறது.
மேலும் காமராஜர் காலத்தில் வந்த கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
இதனால் எங்கள் பகுதியின் முக்கிய தொழிலான கால்நடை வளர்ப்பு சுத்தமாக அழிவை நோக்கிச் சென்றுவிட்டது.
அதேபோல் தென் தமிழகமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் வெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகள் வரண்டு கிடப்பதையும் செய்திகளில் பார்க்கிறோம்.
நான் நேரடியாக பார்த்த வரை தமிழகத்தின் நதிகளை எல்லாம் சாக்கடை ஆக்கி நீர் ஆதாரத்தை எல்லாம் ஆக்ரமிச்சு நிலத்தடி நீரை சுத்தமா ஒழிச்சு தமிழகத்தை பாலைவனமாக்கி கனிமங்கள் சுரண்ட ஏதுவாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது போல் தோன்றுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் பல நகரங்களில் சாக்கடை நீர் தெரிவில் வழிந்தோடுவது சகஜம் ஆனால் மழை நீர் பாதுகாப்பாக ஒரு சொட்டு கூட மண்ணிற்கு போகாமல் சிமெண்ட் வாரிகள் மூலம் நகருக்கு வெளியே கடலில் அல்லது ஆற்றில் கலப்பதை கவனித்து இது பற்றி காணொலி பதிவிடவும் மண்ணை மண்ணின் மைந்தர்கள் தான் ஆழ வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தவும்
நன்றி.
தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும்
தமிழன் ஓருவன் ஆட்சிக்கு வரவேண்டும்.
பாடதிட்டத்தில் தமிழக வரலாறு சேர்க்க வேண்டும்..
ஐயா நீலகண்ட சாஸ்திரி அவர்களின் தமிழ் புரட்டுகளை ஐயா மயிலை சீனி வேங்கிடசாமி அவர்கள் தன் பல்வேறு புத்தகங்களில் பிரித்து மேய்ந்திருப்பார் ஓம்நமசிவ
வரலாறு என்பதே அந்தந்த காலங்களில் பல் வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட *புளுகு மூட்டை*
@@user-st3fu1ot9f😂 poda sangi
@@user-st3fu1ot9f தமிழரல்லாதவர்கள் பரப்பும் புரளி இது. வரலாறு என்பது கல்வெட்டு, நாணயங்கள், அகழாய்வு, செப்பேடு ஆகியவற்றில் உள்ள உண்மைகளை மட்டும் ஆய்வு செய்து எழுதுவது. சங்க இலக்கியங்களில் உள்ள கற்பனைகளை தவிர்த்து உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
@@user-st3fu1ot9f வரலாறு என்பது கல்வெட்டு, நாணயங்கள், அகழாய்வு, செப்பேடு ஆகியவற்றில் உள்ள உண்மைகளை மட்டும் ஆய்வு செய்து எழுதுவது.
@@valariveeran நீவீர் வாழ்க தமிழொடு பல்லாண்டு
Love mannar mannan Anna 🥰💯💯👍👌🙏🙏
ஆதித்த கரிகாலன் சோழன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன்னர் மன்னன் 🔥🔥🔥🔥🔥
திராவிடத்தின் தொடர் துரோகத்தின் ஒரு பகுதி
மன்னர் மன்னன் அவர்களுக்கு🙏👍
நாம் தமிழர் ஆட்சி வரும் போது அனைத்து தமிழ் வரலாறு களும் வெளி உலகறிய செய்ய முடியும் தம்பி உன் உழைப்பு மிகவும் விலை உயர்ந்த ஒன்று
❤
அவனே மலையாளி செபாஸ்டியன் சைமன் அவன் எப்படி தமிழர்களை வாழ வைப்பான்
வாயல வடை சுட்ட பல கோடி சம்பாதித்து உழைக்காமல் தமிழர்களின் உழைப்பை உறுஞ்சி வாழ்கிறான்
உதாரணம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் OPSமகனுக்காக காச வாங்கிட்டு இஸ்லாமியர் ஓட்டை பிரித்து ரவிந்திரநாத் வெற்றி பெற OPSக்கு உதவினான் எச்சை செமன்
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
மன்னர் மன்னன்...💐💐💐👍🏻
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சரிதான் சகோதாரா
தமிழன் டா
Good speech keep it up and God bless you 👍🏿
❤❤love you anna🎉
Good points brother ❤
Need to solar history 🔥🔥🔥🔥
Super bro, what can do? We can change the party.
மன்னன் மன்னன்🔥👑🔥
கரிகாலன் சோழ முத்தரையர் புகழ் ஓங்குக 🇪🇦⚡
yes💯☝👏👏👏
❤❤❤
நடவடிக்கை எடுப்பது யார்?
மன்னர்மன்னனுக்கு சிறப்பு வாழ்த்து. ! எப்படியிருந்த நாம் தமிழர்கள் இப்படியாக ஆக்கப்படாடோமே ° என்று? தணியுமிந்த தாகம்.
💐💐💐💐💐💐💐💐
துரோகம் செய்வதற்கு காரணம் என்ன என்று பார்ப்பனர்களின் வாக்குமூலம் எங்க?
தமிழ் பல்கலைக்கழகம் தமிழை வளர்க்க அல்ல திராவிட ர்களை புகழ்ந்து பேச தான்
அங்கு இருப்பவர்கள் தலைமை எல்லோரும் திராவிடர்கள் தான்
Why sir mannar mannan sir worry about that book.Already it is in kalvettu no body can change this.if any body debate means we can initiate that kalvettu.🎉dont worry sir we will bring every thing to this world.
thiruthungal paarpanargal enbavargal tamizhargale bramanargal veru mozhiyai sernthavargal.
Ungalalukku tha tamil valarchi kazagathula posting kuduthu irrukanum
🔥🔥🔥🔥🔥🐅❤️⚖️💯✍️👏🙏
Tax topic onu iruku atha pesuga bro
Mannar Mannam Tamil innathin sothu
Now everyone is speaking of Aditya Karikala Chola because of Kalki who is a Brahmin
ntelligent once…Both Brahmin,tamil Brahmin/papanar etc have the same Indian DNA;Y holocaust type…only North Pakistan onwards ,those in northeast have different DNA…..DNA of 9 previous generations shows that Brahmins of TN/Brahmins of North india(excluding Kashmir)/Tamil Papanar are all Indians of same group
Manar maanaar dont say parpanar yours tamizan you say for praameens
Vijayanagara Empire
தேவதாசிகள் பெத்த திருமக்கள் 😂
க்ரிஷ்ணதேவராயனின் மனைவி ஒரு தேவதாசி. அவர் மகனை திம்மராசு எனும் பிராமணர் கொலை செய்தது வரலாறு.
Dupacoor arasu
@@Thirukkai-Vaalonga atta appa apdithan ona pethangalo??
@@worldrocker5914 only Telugu bastards sir 😅😂😂🤣
I wonder why Athithya Karikalan has been killed.
காரணம் அவர் பிராமணிய ஆதிக்கம் செலுத்தும் கொடுமையை எதிர்த்து நின்று இருப்பார் அதனால் தான்.
கரிகாலனுக்கு முன்பு வாழ்ந்த உத்தமசீலி என்ற சோழ இளவரசர் அவர்களை , பாண்டியர் அரசர் தலை வெட்டி கொன்று இருப்பார்... அதற்கு, பகை தீர்க்க, ஆதித்த கரிகாலன், வீர பாண்டியன் தலையை கொய்து இருப்பார்.. எனவே, பாண்டியர், அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் மூலமாக கரிகாலரைக் கொன்றதாக நான் படித்தேன் எங்கோ..
சோழரிடம் பணியாற்றி, பாண்டியர் க்கு துணை போனதால், உடையார்குடி கல்வெட்டில், துரோகிகள் தண்டிப்பட்டனர் என இருக்கும்..
மேலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து இதை உறுதிப்படுத்தவும்🙏
@@சென்pandiyan ithukuthan konana???Yennaya uruture???
நடிகன் பார்த்திபன் காட்டுமிராண்டித்தனமான சோழர் அரசனாக நடிப்பார். கார்த்திக் நடித்த அந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் தமிழன்தானா வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவரா?
Director telungan actor telungan
3 பிராமணர்கள் திரோகிகள் .. ஆனால் சோழர்கள் ஆ ?😂
தமிழ் மூவேந்தர்களிள் எப்பொழுதும் சோழர் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டு இருங்கள் மன்னர் மன்னன் அவர்களே,பாண்டியர் ஆட்சி பெருமையை இவ்வளவு சிலாகித்து என்றாவது பேசி உள்ளீர்களா. கொஞ்சம் சிந்தியுங்கள்.
வரலாறு என்ற பெயரில் வடுகப் புரட்டுகளைக் கண்ணை மூடிக் கொண்டு தலைமீது வைத்துத் தூக்கித் திரியாமல் இருந்தால் சரி...
Pesierukkaru ji
Dravidathi veraruopom tamilinathi metetupom 👍👍
😢🎉🎉🎉in our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk 🎉r4
Boycott DMK for their stupid political agenda only.The army that is taking care of you in the border are Tamil and telengu people as well…Want to boycott telengu people?
@@worldrocker5914 tamil tamilan tamilnadu
@@seeme777 cheri border neeye pathuka…coimbatore vedhicapa mattum yethuku NIA kupudurenga…tamil tamilan tamilnadu pathuka vendiyathuthaane….😁
@@seeme777 the leader of TN must be Tamil…However,people from other race should not be insulted.Jaihind!
@@worldrocker5914 boycott teluku dmk
தமிழன் டா.
உங்களின் கருத்து தகவல்கள் தவறானது.
சரியானதை ஆதாரத்துடன் சொல்லுங்க ....
There are additional stone inscriptions for Brahmins in the temple of Chola….
😂😂😂😂
What is so funny?
Vadanaatu sangigal dhan muttal nu paartha
Tamildesiya sangigal innum periya muttal ah irukaney😂
Enda dei.. parpanan ku enna da karikalan mela kovam.. Avungaluku edam koduthathey moovendhargal dhan. Aprom enda varalara maraikaporan
Illa solluveengaley.. nayakargal munnala ellam tamizhargal. Neenga solradhu nayakar pinnal vandha Telugu Brahmins nu oru kadha.. andha kadhaya 😂
கல்வெட்டு ஆதாரங்கள் வேண்டும் உடனே கண்டு பிடித்து போடுங்கள் இவ்வளவு கண்டு பிடித்த பேசுரிங்கள் அதை கண்டு பிடிக்க இவ்வளவு நாளா
Stone inscriptions is not your day to day house hold stuff to be shown sadakku sadakkunnu. It is a government to governement transaction
மைசூர்காரன்கிட்ட நிறைய கல்வெட்டு இருக்கு போய் அதெல்லாம் வாங்கிட்டு வா
இவன் பேசுறதெல்லாம் உண்மைன்னு நம்பறிங்களா ?😂😂😂
@@karthickrajendran5419அப்ப இவருக்கு மூன்னாடி சொல்லி வைச்சதெல்லாம் உண்மை என நம்புவீர்களா
இந்தா வடுகவந்தேரிகளெல்லாம் கதற ஆரம்பிச்சுட்டான்க😂😂😂
காச பணமா சொல்லிவிடு
இந்தா வந்துட்டாருல்ல இந்த நூற்றாண்டின் அறிவாளி...
@@JaiKumar-rv7rk இந்த வீடியோல உளருபவனை விட நான் அறிவாளிதான்
@@rajaamaran6377 அண்ணன் எந்த துறையில் ஆராய்ச்சி படிப்பு முடிச்சு இருக்கீங்க
@@rajaamaran6377 அய்யா எந்த துறையில் ஆராய்ச்சி படிப்பு முடிச்சு இருக்கீங்க
@@rajaamaran6377 தற்குறிக்கு பேச்சை பாரு 😂😂
Video subject is incorrect.
Word "Parpanar" was not existent in Chola era. The word was coined in 1950 by political rationalists. Shame on you Mr. Mannaan on being a contributor for propagating false infomation to the world.
I never expected this from you.
One word will not change the facts in this situation, be a rationalist, we know who he refers to.
What is the word then. . Please mention
ஆரியமும் பார்ப்பனரும் தான் பெரும் பொய்யர்...படை மாற்றல் எல்லாம் செய்பவர்கள்....த்தூ....த்தூ..
படை மாற்றத்தை படை மாற்றல் என் வாசிக்கவும்...
மடை
11:27 K.A. நீலகண்ட சாஸ்திரி மிகப் பெரிய வரலாற்று அறிஞர். வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான அடிப்படை ஆராய்ச்சிகள் செய்து வரலாற்றை எழுதியவர். வரலாற்று அறிஞர்களால் போற்றப்படும் பேரறிஞர். அப்படிப்பட்ட ஒருவரை, அவர் பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக, அரைகுறையாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு எல்லாவற்றுக்கும் தப்பர்த்தம் கூறும் மன்னர் மன்னன் இவ்வளவு இழிவுபடுத்திப் பேசுகிறார்! இது, திருவள்ளுவர் தப்பாக எழுதிவிட்டார் என்று 10 வகுப்பு பெயிலான ஒருவன் கூறுவதைப் போன்றது. தமிழ்நாட்டில்தான் இத்தகைய கூத்தெல்லாம் நடக்கும்!
ஆமாம் தமிழ்நாட்டில் தான் தமிழர்கள் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டுள்ளது.. இங்க தமிழன் e யே திராவிடன் ன்னு தானே சொல்ராங்க..
அவர் கடவுள் ஆக இருந்தாலும் குற்றம் குற்றம் தான்
தமிழர் வரலாற்றை தமிழர் அல்லா நாய்களை எழுதவே விட கூடாது ஆனால் தெலுங்கு மாஃபியா இயக்கும் திமுக அதிமுக இரண்டும் தான் விட்டு கொண்டே இருக்கும் எதிரிகள்
Aditta Karikala Chola is now spoken by all people in TN mainly because of a Brahmin Kalki 's writings.
@@37sairam Mannar Mannan a PROUD Tamil unlike the alien Brahmin Kalki Kirishnamoorthi who deliberately Distorted our Tamil History cos Brahmins killed Athitha Chaolar.
Who is neelakanda sastri??
எல்லாம் அரசியல் (பணம்)
Oru Tamilan aatchi panna .. Intha prechana illa
ஏண்டா பக்கத்துல உட்கார்ந்து பார்த்த மாதிரி பேசுற
கல்வெட்டுனு ஒன்னு இருக்குறதே உனக்கு தெரியாதா மங்குனி அமைச்சரே 😂😂
@@piraips0504எந்த கல்வெட்டு ?? 😂😂😂
@@karthickrajendran5419udaiyarkudi kalvettu. . .
@@andrewsd7425 நீங்கள் அந்த கல்வெட்டை படித்திருக்கிறீர்களா?
@@karthickrajendran5419 அக்கால கல்வெட்டை நம்மால் படிக்க முடியுமா !? படித்தவர்கள் கூறியிருக்கிறார்கள்...
தமிழ்மொழி மீது உன்னை போன்றவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்..பிழைக்கும் மண்ணிற்கு செய்யும் துரோகம் என்று மனது உறுத்தவில்லையா !? தமிழ்நாடு பிடிக்கவில்லை எனில் சொந்த நிலத்திற்கு செல்லவும்.இப்படிபட்ட தரங்கெட்ட செயலை செய்ய வேண்டாம்.
கரிகாலன் சோழ முத்தரையர் புகழ் ஓங்குக 🇪🇦⚡
கரிகாலன் சோழ முத்தரையர் புகழ் ஓங்குக 🇪🇦⚡
கரிகாலன் சோழ முத்தரையர் புகழ் ஓங்குக 🇪🇦⚡
😅😅😅😅😅😅
கரிகாலன் சோழ முத்தரையர் புகழ் ஓங்குக 🇪🇦⚡
Comedy piece thala ne