இது போல் யாருகும் தெரியாமல் உதவிய உத்தமர்களில் நடிகர் சிவாஜி அவர்களும் இடம்பிடித்துள்ளார்......ஐயா சிவாஜி வர்கள் மற்றும் தூய மனிதர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் என்றும் என்றும் ......வாழ்க ..💐❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
உதவும்போது சிவாஜி அவர்கள் கேமராவை கூப்பிடுவதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் பல ஒடுக்கப்பட்ட மக்கள் அவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்கள். உடனே அவர்கள் வீடுகட்டிகொள்ள இடம் வாங்கி கொடுத்துள்ளார் அந்த பகுதிக்கு சிவாஜி காலனி என்று பெயர்
மக்களையும் மண்ணையும் நேசித்த தலைவர்கள் மறைந்தாலும், அவர்கள் தியாகம் மற்றும் புகழ் மறைவதில்லை. பெருந்தலைவர் மற்றும் கக்கன் ஐயா ஆகியோரின் புகழ் வாழட்டும்❤ அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் இப்படியும் தலைவர்கள் இருந்தார்கள்.
நடிகர்திலகம் செய்த உதவிகளை பார்க்கும் போது,சிறந்த நடிகர் மட்டுமல்ல இரக்கமுள்ள இதயம் என்று புரிகிறது,சிவாஜி ஒன்றும் மக்களுக்கு உதவி செய்வதில்ல என்று குறிப்பிடும் உறவுகள்,அவர் உலகத்திற்கு தெரியாமல் செய்த உதவிளை, அறிய வைத்ததிற்கு நன்றிகள்,இப்படியும் நல்ல உள்ளங்கள் இருந்திருக்கிறார்கள் நன்றி.🌹🙏🏼
ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்க்குகூட முழுநிதியையும் நம் நடிகர்திலகம் கொடுத்து இருக்கின்றார். இதைக் கேள்விப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பாராட்டி ஒரு பாடலும் எழுதி இருக்கின்றார்.
நடிகர்திலகம் சிங்கப்பூர் நாட்டிற்கு பல தடவை சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உண்டு.1973 ஆகஸ்ட் 12ம் நாள் சிங்கப்பூர் பாராளுமன்ற சமூக விவகாரங்களின் செயலாளர் சங் சீ செங் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ் நாட்டின் தலை சிறந்த நடிகரும் லட்சக்கணக்கான தமிழ் பட ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாஜி கணேசன் ஒரு கலாசார குழுவுடன் சிங்கப்பூர் வருகை தரவிருக்கிறார். அவர் சிங்கப்பூர் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக 1973 நவம்பர் 8முதல் 11வரை பல்வேறு கலை நிகள்ச்சி கலை சிங்கப்பூர் நேசனல் திரையரங்கில் நடத்தவுள்ளார் என்று அறிவித்தார் சிங்கப்பூர் சமூக நல அமைச்சர் என்சிக் ஒத்மென் ஆதரவுடன் சிங்கப்பூர் -இந்தியர் களின் கலாச்சார விழாக்குழு நடத்தும் காட்சிகளின் காட்சி உங்கள் வாழ்நாளில் ஒரு காட்சி சிவாஜியின் காட்சி எனப் பலவாறு விளம்பரங்கள் பத்திரைகளில் வெளிவந்தன சிவாஜி வி கே ஆர் நாகேஷ் எம் ஆர் ஆர் வாசு மஞ்சுளா டி எம் எஸ் எஸ் பி பி மற்றும் கே வி மகாதேவன் வந்து சேர்ந்தனர் நாடகம் நாட்டியநிகழ்ச்சி இசை நிகழ்ச்சி நடந்தது சிவாஜி சாம்ராட் அசோகன் நாடகத்தை நவம்பர் 11ம் நாள் நடத்தினார்.5000ரசிகர்கள் அதிலும் மலேசிய நாட்டிலிருந்து வந்தவர்கள் இருக்கை யின்றி திரும்பினர். இதை அறிந்த சிவாஜி கூடுதலாக நவம்பர் 12ம் நாள் நடத்த ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் வசூலான 1லட்சம் சிங்கப்பூர் பணத்தை (25லட்சம் )சிங்கப்பூர் நீச்சல் குழு ஆசியா விளையாட்டு நிதி மற்றும் சிங்கப்பூர் ஒலிம்பிக் தேசிய கவுன்சில் இவற்றிற்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டன. இச் செய்தியை சிங்கப்பூர் நியூ நேசன் பத்திரிகை நவம்பர் 13ஆம் தேதி வெளியிட்டது வெளிநாட்டிலும் நிதி உதவி செய்தவர்
. அற்புதமான தலைவர் காமராஜர் ஐயா கக்கன் ஐயா மற்றும் ஐயா ஜீவா போன்ற தலைவர்கள் நம் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் ..தங்களின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் . தங்கள் பதிவு தொடரட்டும் ..வாழ்க வளமுடன்......
@@user-vm9nk4mp7e அதைத் தான் சொல்கிறேன் ... கோடீஸ்வர சிவாஜி விளம்பரப்படுத்தி உதவி செய்தவரல்ல ... சிவாஜியின் போட்டியாளர் என்று அன்று கருதப்பட்ட ஒரு நடிகர் தான் 5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் தேடியவர் ... விளம்பரம் தேடாத கொடை வள்ளல் சிவாஜி புகழ் ஓங்குக ....
தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமது பழனி முருகன் 23 அடி வேல் தை பூசம் கோயிலுக்கு சண்முகா நதி கோயிலுக்கு கொடுத்தவர் தூய்மையான உள்ளம் கொண்டவர் அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வணங்குகிறேன்
தலைவர் என்றால் இவரை போல் இருக்க வேண்டும் .சிறந்த தலைவருக்கு தான் சிவாஜி உதவி இருக்கிறார், அவரையும் நாம் பாராட்டியாக வேண்டும் . எப்பேர்பட்ட மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை .
நடிகர் திலகம் நடிப்பின் சிகரம், நேரம் தவறாதவர், நினைவாற்றல் மிக்கவர் என்பதெல்லாம் உலகறிந்த உண்மைகள். அன்போடு, உரிமையோடு பழகும் நற்குணங்கள் அமைய பெற்றவர். நன்றி மறவாதவர். பரோபகார குணம் நிறைந்தவர். விளம்பரமின்றி ஏராளமான பொருளுதவி செய்தவர். 1962ஆம் ஆண்டு, நான் படித்த பள்ளிக்கு கட்டிடம் கட்டநிதி உதவி செய்து, அந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த பெருந்தகையாளர். நுண்ணறிவும், சிந்திக்கும் திறனும் மிக்கவர். அவரது குடும்பம் பல்லாண்டு காலம் சிறப்புடன், வளமுடன், அமைதியாக வாழ வாழ்த்துகிறேன்.
தன்னுடைய பெரும் கூட்டு குடும்பத்தினர்களையும்பாதுகாத்து தன்னுடைய வருமானத்தை செலவு செய்தும் வீட்டிற்கு வருவர்களுக்கு அன்னதானம் மேலே கூறிய ப்படி சமுதாயத்திற்கும் தானதருமம் செய்வது பெரிய காரியம் ஏன் என்றால் கூட்டு குடும்பம் மற்றும் பிள்ளைகள் இல்லாமால் தனிமனிதனாக பணம் செல்வம் இருந்தால் எந்த கடமையும் இல்லாமால் எளிதாக தானதருமம் செய்து புகழை வாங்கலாம் என்பது உண்மை.
இது வரை காமராஜர் ஐயா'வை தான் சிறந்தவர் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்போ அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்றால் இவர்தான் கக்கன் ஐயா. உண்மையில் நேரிமையாக இருந்தால் கடைசியில் நடு ரோட்டில் தான் இருக்க வேண்டும் என்பதுக்கு சிறந்த உதாரணம் கக்கன் ஐயா
நேர்மைக்கு இலக்கணம் என்றால் அது கக்கன் ஐயா அவர்கள் தான். இதை பெருந்தலைவர் காமராஜர் அவர்களே சொல்லி இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். கக்கன் ஐயாவுக்கு செய்த உதவி மிக மிக போற்றுதலுக்குரியது. வாழ்க அந்த நல்ல மனிதர்கள் ❤
உயிரோடு இருக்கும் போது தெரியாம போச்சே..மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவரால் .......... தமிழ்நாட்டுக்கு பல நன்மைகள் கிடைத்திருக்குமே........நாம் தமிழர் ஆட்சிக்கு வரட்டும் .தமிழ் இனத்தின் கலைப்பொக்கிசத்துக்கு சிறப்புகள் பல பல செய்வோம் ...❤❤❤❤❤
சிவாஜி கணேசன் அவர்களின் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே என்பதற்கு எடுத்துக் காட்டு, சினிமா சூட்டிங்கின் போது தனக்கு வீட்டிலிருந்து வந்த உணவை யூனிட்டில் இருந்தவர்கள் அனைவரும் உண்பார்கள் என்று எத்தனையோ நடிக நடிகையர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனிதாபிமானம் கொண்டவர்களில் ஒருவர்.
கொடை செய்யும் முன்பே விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொள்ளும் காலத்தில் வலதுகை கொடுப்பதை இடது கை அறியாமல் தர்மம் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறேன்
நான சிவாஜி அவர்களின் தஞ்சாவூர் கமலா சாந்தி தியேட்டரில் ஒரு காண்ட்ராக்ட்டர். அவர் தஞ்சாவூர் வரும்போது அவருக்காக வேலைசெய்யும் எங்களுடனும் அவரைவைத்து படம் எடுத்து பெரும் லாபமடைந்தபின் அவரைவிட பெரிய நடிகரை வைத்து படமெடுத்து போண்டியானவர்கள் உள்பட 50 பேராவது அவரோடு சாப்பிடுவோம். ஒரு நாள் அவரோடு சேர்ந்து சாப்பிடவில்லை. மிகவும் கோபித்துக் கொண்டார். நாங்கள் கொடுக்கும் பில்லுக்கு உடணே பணம் கிடைக்கும். விளம்பரம் இல்லாமல் உதவும் மனம் படைத்தவர்
என்ன கருத்து சொல்வது.. கண்களில் கண்ணீரும், ஏக்க பெருமூச்சும், மனதில் ஆதங்கத்தையும் தவிர என்ன சொல்லி அழுவது..மகான்கள் திருவடியில் கண்ணீருடன் வணக்கத்தை தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்ய...😢😢😢😢😢😢
அய்யா திரு கக்கன் அய்யா திரு காமராஜ் இது போன்ற தியாகச் செம்மல்களைப் பாராட்டவோ நல்லது சொல்லவோ யாருமில்லை இது போன்ற நல்ல குணமுள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லவில்லை வசவுகளும் தோல்விகளும் தான் கொடுத்தார்கள் இன்றய நிலமையே வேற லெவல்
கக்கன் ஐயா அவர்களின் பண்பைப் பேசுவதால், பேசுபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு தான் பெருமை. எனவே, அவரின் முழு வரலாற்றை ஐந்தாம், மற்றும் பத்தாம் வகுப்பில் நிரந்தரமாக வைத்தால் ஓரளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிடில் அவரை நினைவை படுத்தும் போதெல்லாம், சாதி மட்டுமே நினைவுக்கு வரும். சிலை வைத்தாலும் கண்டு கொள்வது கிடையாது. சிலைகள் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்களை நினைவுகூறும் பாடமாக இருக்க வேண்டும். அவமானமாக உள்ளது. பல சிலைகள் அரசியலையும் ஊழலையும் பேசுகிறது. கக்கன் காமராஜ் நினைவு நாட்களில், பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் அழைத்து வந்து மரியாதை செலுத்தினால், போதுமானது.
இப்போதைய அரசியல் வாதிகளுக்கும் மா மேதை கக்கனய்யா அவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு ஐயாவின் கையில் சந்தானத்தின் வாசம் இன்றைய அரசியல் வாலியின் கையில் இரத்த வாடை
இந்த நிகழ்வுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ... அப்போது நான் மிகவும் சிறியவன் ... தலைவர் சிவாஜி தேர்தல் அரசியலில் விருப்பம் கொண்டிருக்கவில்லை ... அது கூட காரணமாக இருக்கலாம் ...
சில நாய்கள் சிவாஜி வீட்லயே சோறு தின்றுவிட்டு அவரையே கஞ்சன் என்று கூறியதை கேட்டு வருத்தமாக இருந்தது. கக்கன் ஐயா போல் எளிமையான தலைவர்களும் சிவாஜி கணேசன் போல் உதவும் உள்ளம் உள்ளவர்கள் இனி கிடைப்பார்களா
Yes politics is not for good people. It is the last resort of scoundrel as said by a famous person. Honest people cannot survive in politics. It is Sivaji Ganesan's greatness to rush to Sri.Kakkan and other such people to help. I am a great fan of Sivaji sir.
உண்மை நிலை என்னவென்றால் MGR சிறு உதவி செய்தால் அது அரசியலுக்காக பெரியதாகப்பட்டதது! ஆனால் சிவாஜி செய்த பெரிய உதவிகள் கூட தெரியாமல் போனது குறிப்பாக சிவாஜி செய்த உதவிகளை அவர் விளம்பரம் படுத்துவதை விரும்ப மாட்டார் அதனால் தான் அவர் அரசியலில் தோற்றுபோனார்.
இது போல் யாருகும் தெரியாமல் உதவிய உத்தமர்களில் நடிகர் சிவாஜி அவர்களும் இடம்பிடித்துள்ளார்......ஐயா சிவாஜி வர்கள் மற்றும் தூய மனிதர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் என்றும் என்றும் ......வாழ்க ..💐❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤🙏
அண்ணன் சிவாஜி அவர்கள் எவ்வளவோ உதவி செய்தும்
அதை வெளியே சொல்லாத
உயர்ந்த மனிதன் எங்கள் தங்க ராஜா
வீர சிவாஜி
❤❤😍
உதவும்போது சிவாஜி அவர்கள் கேமராவை கூப்பிடுவதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் பல ஒடுக்கப்பட்ட மக்கள் அவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்கள். உடனே அவர்கள் வீடுகட்டிகொள்ள இடம் வாங்கி கொடுத்துள்ளார் அந்த பகுதிக்கு சிவாஜி காலனி என்று பெயர்
@@vaasagamvaasagam848 ❤❤🤗
காமராஜருக்கு நெருங்கிய நண்பரான கக்கன் ஜயா தலைவரை போல் எண்ணம் கொண்டார் .சூப்பர்.
❤❤🤗
இவர் போன்று தமிழகத்தில் இருந்தார் என்று சொல்ல இப்பொழுது யாரும் இல்லையே என்ற வருத்தம்தான் நன்றி !!!!?
❤❤😔
மக்களையும் மண்ணையும் நேசித்த தலைவர்கள் மறைந்தாலும், அவர்கள் தியாகம் மற்றும் புகழ் மறைவதில்லை. பெருந்தலைவர் மற்றும் கக்கன் ஐயா ஆகியோரின் புகழ் வாழட்டும்❤ அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் இப்படியும் தலைவர்கள் இருந்தார்கள்.
❤❤❤🤗🤝
இவர் போன்ற நபர்களை தோற்கடித்த பாவத்தை தமிழக மக்கள் இன்னும் அனுபவித்து கொண்டு உள்ளார்கள்.
❤❤😔
அவர்களுக்காக உருகிய சிவாஜி அய்யா பெரிய மனுஷனுங்க
❤❤🤗
சிவாஜி இந்த செய்தி கண்ணீர் வந்தது
❤❤🤝
நடிகர்திலகம் செய்த உதவிகளை பார்க்கும் போது,சிறந்த நடிகர் மட்டுமல்ல இரக்கமுள்ள இதயம் என்று புரிகிறது,சிவாஜி ஒன்றும் மக்களுக்கு உதவி செய்வதில்ல என்று குறிப்பிடும் உறவுகள்,அவர் உலகத்திற்கு தெரியாமல் செய்த உதவிளை, அறிய வைத்ததிற்கு நன்றிகள்,இப்படியும் நல்ல உள்ளங்கள் இருந்திருக்கிறார்கள் நன்றி.🌹🙏🏼
மிக்க நன்றி ஐயா❤❤🙏
இந்த வரலாறு இது வரை ஒருவரும் சொல்லவில்லையே.......
வணங்குகிறேன்.....
❤❤❤🙏
Super arumai sister and thank you Thalaivar sivaji sir
Thank you so much sir❤❤🤗
சிவாஜி சார் செய்த செயல் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது
❤❤❤🙏
ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்க்குகூட முழுநிதியையும் நம் நடிகர்திலகம் கொடுத்து இருக்கின்றார். இதைக் கேள்விப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நடிகர் திலகத்தைப் பாராட்டி ஒரு பாடலும் எழுதி இருக்கின்றார்.
@@V.Garena.F.a.b.f.verily true bro
நடிகர்திலகம் சிங்கப்பூர் நாட்டிற்கு பல தடவை சென்றிருக்கிறார். சிங்கப்பூரில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உண்டு.1973 ஆகஸ்ட் 12ம் நாள் சிங்கப்பூர் பாராளுமன்ற சமூக விவகாரங்களின் செயலாளர் சங் சீ செங் பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ் நாட்டின் தலை சிறந்த நடிகரும் லட்சக்கணக்கான தமிழ் பட ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாஜி கணேசன் ஒரு கலாசார குழுவுடன் சிங்கப்பூர் வருகை தரவிருக்கிறார். அவர் சிங்கப்பூர் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக 1973 நவம்பர் 8முதல் 11வரை பல்வேறு கலை நிகள்ச்சி கலை சிங்கப்பூர் நேசனல் திரையரங்கில் நடத்தவுள்ளார் என்று அறிவித்தார்
சிங்கப்பூர் சமூக நல அமைச்சர் என்சிக் ஒத்மென் ஆதரவுடன் சிங்கப்பூர் -இந்தியர் களின் கலாச்சார விழாக்குழு நடத்தும் காட்சிகளின் காட்சி
உங்கள் வாழ்நாளில் ஒரு காட்சி
சிவாஜியின் காட்சி
எனப் பலவாறு விளம்பரங்கள் பத்திரைகளில் வெளிவந்தன
சிவாஜி வி கே ஆர் நாகேஷ் எம் ஆர் ஆர் வாசு மஞ்சுளா டி எம் எஸ்
எஸ் பி பி மற்றும் கே வி மகாதேவன் வந்து சேர்ந்தனர்
நாடகம் நாட்டியநிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி நடந்தது
சிவாஜி சாம்ராட் அசோகன் நாடகத்தை நவம்பர் 11ம் நாள் நடத்தினார்.5000ரசிகர்கள் அதிலும் மலேசிய நாட்டிலிருந்து வந்தவர்கள் இருக்கை யின்றி திரும்பினர். இதை அறிந்த சிவாஜி கூடுதலாக நவம்பர் 12ம் நாள் நடத்த ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் வசூலான 1லட்சம் சிங்கப்பூர் பணத்தை (25லட்சம் )சிங்கப்பூர் நீச்சல் குழு ஆசியா விளையாட்டு நிதி மற்றும் சிங்கப்பூர் ஒலிம்பிக் தேசிய கவுன்சில் இவற்றிற்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டன. இச் செய்தியை சிங்கப்பூர் நியூ நேசன் பத்திரிகை நவம்பர் 13ஆம் தேதி வெளியிட்டது
வெளிநாட்டிலும் நிதி உதவி செய்தவர்
❤❤❤🙏
வெளியே தெரியாமல் உதவிகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது நம் தலைவனின் ஆளுமை தொடரும் தலைவனின் நினைவுகளுடன்
❤❤❤🤗🙏
. அற்புதமான தலைவர் காமராஜர் ஐயா கக்கன் ஐயா மற்றும் ஐயா ஜீவா போன்ற தலைவர்கள் நம் கண்ணுக்கு தெரிந்த தலைவர்கள் ..தங்களின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் . தங்கள் பதிவு தொடரட்டும் ..வாழ்க வளமுடன்......
மிக்க நன்றி🙏💕
SHIVAJI GANESHAN is always great.
❤❤🤗
பணம் இல்லை என்றாலும் சேர்த்து வைத்த பெயர் காலம் ஙடந்து கக்கன் அவர்கள் புகழ் நிலைத்து நிற்பது தமிழனுக்கு பெருமை.
❤❤❤🤝
விளம்பரம் தேடா கொடை வள்ளல் இதயதெய்வம் சிவாஜி புகழ் ஓங்குக ...
என்றும் இதயதெய்வம் சிவாஜி நினைவில் ...
🙏🙏🙏🙏🙏
❤❤❤🥰
சிவாஜியே அன்று பெரிய கோடீஸ்.. விளம்பரத்துக்கு யாரும் உதவுவதில்லை. பெரிய அளவில் உதவியவரை ஊடகங்கள் ஊதிக் காட்டின அவ்வளவே..
@@user-vm9nk4mp7e அதைத் தான் சொல்கிறேன் ... கோடீஸ்வர சிவாஜி விளம்பரப்படுத்தி உதவி செய்தவரல்ல ...
சிவாஜியின் போட்டியாளர் என்று அன்று கருதப்பட்ட ஒரு நடிகர் தான் 5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் தேடியவர் ...
விளம்பரம் தேடாத கொடை வள்ளல் சிவாஜி புகழ் ஓங்குக ....
தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நமது பழனி முருகன் 23 அடி வேல் தை பூசம் கோயிலுக்கு சண்முகா நதி கோயிலுக்கு கொடுத்தவர் தூய்மையான உள்ளம் கொண்டவர் அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வணங்குகிறேன்
காமராஜர் அய்யாவும் கக்கன் அய்யாவும் காலம் தந்த பொக்கிஷம்
❤❤🤗
விளம்பரமே இல்லாமால் உதவி புரிபவர் எங்கள் கர்ணன் v.c. கனேசன் ஒருவரே. இனியும் அவரை கஞ்சன் என்று யாராவது சொல்ல முடியுமா. குடந்தை ரகு நாதன்
அவர் விளம்பரம் செய்யாமலே இது போல பல உதவிகளை செய்துள்ளார்
சிவாஜி கணேசன்
வாழ்த்துக்கள்
❤❤🤗
கர்ணன் கர்ணன் சிவாஜியா
❤❤
காமராஜர் கக்கன் போன்ற அரசியல் புனிதர்களை மனதில் கொண்டு போற்றி வணங்குவோம் வாழ்க காமராஜர் புகழ் வாழ்க கக்கன் புகழ் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
❤❤🙏
சிவாஜி புகழ் ஓங்கட்டும்.
❤❤🥰
கக்கன் அய்யா ஏழ்மையான நிலையில்தான் இறுதிக்காலத்தில் வாழ்ந்தார் என்பது கேட்டு கண்ணீர் வடிகிறது.
❤❤❤😔
தலைவர் என்றால் இவரை போல் இருக்க வேண்டும் .சிறந்த தலைவருக்கு தான் சிவாஜி உதவி இருக்கிறார், அவரையும் நாம் பாராட்டியாக வேண்டும் . எப்பேர்பட்ட மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை .
❤❤🤗
🎉
நடிகர் திலகம் நடிப்பின் சிகரம், நேரம் தவறாதவர், நினைவாற்றல் மிக்கவர் என்பதெல்லாம் உலகறிந்த உண்மைகள். அன்போடு, உரிமையோடு பழகும் நற்குணங்கள் அமைய பெற்றவர். நன்றி மறவாதவர். பரோபகார குணம் நிறைந்தவர். விளம்பரமின்றி ஏராளமான பொருளுதவி செய்தவர். 1962ஆம் ஆண்டு, நான் படித்த பள்ளிக்கு கட்டிடம் கட்டநிதி உதவி செய்து, அந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த பெருந்தகையாளர். நுண்ணறிவும், சிந்திக்கும் திறனும் மிக்கவர். அவரது குடும்பம் பல்லாண்டு காலம் சிறப்புடன், வளமுடன், அமைதியாக வாழ வாழ்த்துகிறேன்.
❤❤❤🙏
தன்னுடைய பெரும் கூட்டு குடும்பத்தினர்களையும்பாதுகாத்து தன்னுடைய வருமானத்தை செலவு செய்தும் வீட்டிற்கு வருவர்களுக்கு அன்னதானம் மேலே கூறிய ப்படி சமுதாயத்திற்கும் தானதருமம் செய்வது பெரிய காரியம் ஏன் என்றால் கூட்டு குடும்பம் மற்றும் பிள்ளைகள் இல்லாமால் தனிமனிதனாக பணம் செல்வம் இருந்தால் எந்த கடமையும் இல்லாமால் எளிதாக தானதருமம் செய்து புகழை வாங்கலாம் என்பது உண்மை.
இது வரை காமராஜர் ஐயா'வை தான் சிறந்தவர் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இப்போ அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்றால் இவர்தான் கக்கன் ஐயா. உண்மையில் நேரிமையாக இருந்தால் கடைசியில் நடு ரோட்டில் தான் இருக்க வேண்டும் என்பதுக்கு சிறந்த உதாரணம் கக்கன் ஐயா
❤❤❤😔😔😔😢
நேர்மைக்கு இலக்கணம் என்றால் அது கக்கன் ஐயா அவர்கள் தான். இதை பெருந்தலைவர் காமராஜர் அவர்களே சொல்லி இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். கக்கன் ஐயாவுக்கு செய்த உதவி மிக மிக போற்றுதலுக்குரியது. வாழ்க அந்த நல்ல மனிதர்கள் ❤
❤❤❤🤗🤝
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
❤❤🙏
உயிரோடு இருக்கும் போது தெரியாம போச்சே..மக்களுக்கு தெரிந்து இருந்தால் அவரால் .......... தமிழ்நாட்டுக்கு பல நன்மைகள் கிடைத்திருக்குமே........நாம் தமிழர் ஆட்சிக்கு வரட்டும் .தமிழ் இனத்தின் கலைப்பொக்கிசத்துக்கு சிறப்புகள் பல பல செய்வோம்
...❤❤❤❤❤
❤❤😔
@@galaxyinfofactsantha samanallur thokuthil kakkanai ethirthu pottiyittu vetri Petra DMK vetpaalar op raman minister aanar. Avar yaar entre makkalukku teriyaathu anaal kakkan makkal manathil nirpaar. Tamil nattu makkalee ippothu maari vittanar. Nallavarukku vote pottu 60 aadukalukku mel aakvittathu. Ooula perutchaalikal 2 katchiyilum maari maari kuvippankal vaayai pilanthu pombalaikal vote potuvaalkal.
சிவாஜி கணேசன் அவர்களின் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே என்பதற்கு எடுத்துக் காட்டு, சினிமா சூட்டிங்கின் போது தனக்கு வீட்டிலிருந்து வந்த உணவை யூனிட்டில் இருந்தவர்கள் அனைவரும் உண்பார்கள் என்று எத்தனையோ நடிக நடிகையர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனிதாபிமானம் கொண்டவர்களில் ஒருவர்.
❤❤
கொடை செய்யும் முன்பே விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொள்ளும் காலத்தில் வலதுகை கொடுப்பதை இடது கை அறியாமல் தர்மம் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறேன்
❤❤🤗
உண்மை
கக்கன் + காமராஜர்+ சிவாஜி மூவரும் மூன்று தெய்வங்கள்.
❤❤
மூவரும் சிறந்த மனிதர்கள் மற்றும் தமிழர்கள்
Really Sri.sivaji Ganesan is Man of God and he has helped lot of people but no one knows about his contribution for our people.
True❤❤❤🥰
Yes true, all are great and honest leaders
மூன்று பேரும் தெய்வங்கள்
❤❤
நான சிவாஜி அவர்களின் தஞ்சாவூர் கமலா சாந்தி தியேட்டரில் ஒரு காண்ட்ராக்ட்டர். அவர் தஞ்சாவூர் வரும்போது அவருக்காக வேலைசெய்யும் எங்களுடனும் அவரைவைத்து படம் எடுத்து பெரும் லாபமடைந்தபின் அவரைவிட பெரிய நடிகரை வைத்து படமெடுத்து போண்டியானவர்கள் உள்பட 50 பேராவது அவரோடு சாப்பிடுவோம்.
ஒரு நாள் அவரோடு சேர்ந்து சாப்பிடவில்லை.
மிகவும் கோபித்துக் கொண்டார். நாங்கள் கொடுக்கும் பில்லுக்கு உடணே பணம் கிடைக்கும்.
விளம்பரம் இல்லாமல் உதவும் மனம் படைத்தவர்
௨ங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா❤❤🙏
என்ன கருத்து சொல்வது.. கண்களில் கண்ணீரும், ஏக்க பெருமூச்சும், மனதில் ஆதங்கத்தையும் தவிர என்ன சொல்லி அழுவது..மகான்கள் திருவடியில் கண்ணீருடன் வணக்கத்தை தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்ய...😢😢😢😢😢😢
❤❤🤝
நன்றி சகோதரி
நன்றி ஐயா❤❤🙏
௨ங்கள் பதிவு மிகவும் அருமை சகோதரி ❤❤❤❤🤝
மிக்க நன்றி🙏💕
Ravi 3:02
Ravikumi 3:35
பாருங்க மக்கள் மனநிலைய, எவ்வளவு குறைந்த likes.
இது போன்ற மனிதர்களை இனி காணபோமா தெரியவில்லை. 🙏🙏😥😥
❤❤😔
இதுபோன்ற பல விஷயங்கள் நடிகர் திலகம் செய்துள்ளார். அவர் செய்தது வளம்பரதிற்கு இல்லை. ஆத்ம திருப்தி. ஆனால் அவரை கஞ்சன் என்பார்கள்.
vallal sivaji sir
❤❤🤗
என் தெய்வத்தை பற்றி
அவதுராக பேசியவர்களுக்கு
இதுஒரு சாட்டையடி
❤❤❤🤗
இப்படி ஒவ்வொன்ன சொல்லி அழவைகாதீங்க இத கேட்கும்போது இன்றைய அரசியல் வாதிகள் மேல அருவருப்ப்பு ஏர்படறத தடுக்க முடியல
அய்யா கக்கன் ❤ -Truth is மக்கள் is முதல் குற்றவாளி. Still we feel the pain from today's politicians.
கூறுவது எப்படி கூறுவது ஒன்றுமே புரியவில்லை கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
❤❤😔
" கக்கன் அவர்களுக்கு சவாஜி ஆவர்கள் செய்த உதவிகள் / நன்மைகள் / இப்திவு உட்பட புனிதமானது."
❤❤❤🤗🙏
தலைவன் எவ்வழி தொண்டும் (தலைவர் கரும வீரர் காமராஜர்) வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வளர்க காமராஜர் புகழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
❤❤❤❤🙏
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் சகோதரி.🌹🙏🏼
மிக்க நன்றி ஐயா❤❤🙏
உயர்ந்த உள்ளங்கள்
❤❤🤗
Great greatest thinking leader Excellent Nama Shivaji ayya Nama maharaja
❤❤🤗
அய்யா திரு கக்கன் அய்யா திரு காமராஜ் இது போன்ற தியாகச் செம்மல்களைப் பாராட்டவோ நல்லது சொல்லவோ யாருமில்லை இது போன்ற நல்ல குணமுள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லவில்லை வசவுகளும் தோல்விகளும் தான் கொடுத்தார்கள் இன்றய நிலமையே வேற லெவல்
❤❤😔
இன்றைய நிலையும் அதேதான் வெகுமாற்றங்கள் அதிகமில்லை அறிவாழிகள் குறைவு மதுபோதையில் இருந்த அறிவுகளைத்துலைத்துவிட்டார்கள் அடிமையாகிவிட்டார்கள்.
சிவாஜி கணேசன் ஐயா விளம்பரம் இல்லாமல் தானம் அதிகம் செய்து உள்ளார்
❤❤🤝
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
❤❤❤🤝
விளம்பரம் தேடாத பெரிய மனிதன்
❤❤🤝
Great Kakkan Ayya Avl and great humanitarian engal NT Ayya. He has done a lot to everyone.
❤❤🤗
Uyarntha Manithan Sivaji.
❤❤
Great man Sivaji sir and humble leader Mr.Kakkan. Those days will never come
❤❤😔
சிவாஜி அய்யா அவர்கள் மட்டுமே உண்மை வள்ளல்
❤❤
என்னைக்கு 'காமராஜர்' ஐயா'வையும், 'கக்கன்' ஐயா'வையும் தோர்க்கடித்தோமோ, இன்னைக்கும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம், வாழ்க தமிழ் நாடு,
❤❤😔
Unmai 😢😢
Sivaji sir iam sorry dravida mayai en kanai maraithathu
, சிவாஜி வாழ்ந்து மறைந்த தெய்வம் .
❤❤
உண்மை அவர் 11 first main road cit nahar ல் இறுந்தார் நான் 10ம் நம்பர் ல் இறுந்தேன். மிகவும் வறுமையில் இறுந்தார். மலரும் நினைவுகள்
❤❤🙏
ஹரிசந்திரமஹாராஜாவின்வாழ்க்கையில்ஏற்பட்டசத்தியசோதனையைமனதில்ஏற்றுக்கொண்டுநேர்மை,தூய்மை,
சத்தியம்ஆகியவற்றின் நெறிகளைபின்பற்றிவாழ்ந்திருக்கிறார்.
உண்மை தியாகம்.
❤❤🤗
நல்லவர்கள் வாழ்வார்கள்
❤❤❤🤝
கக்கன் ஐயா அவர்களின் பண்பைப் பேசுவதால், பேசுபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு தான் பெருமை. எனவே, அவரின் முழு வரலாற்றை ஐந்தாம், மற்றும் பத்தாம் வகுப்பில் நிரந்தரமாக வைத்தால் ஓரளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிடில் அவரை நினைவை படுத்தும் போதெல்லாம், சாதி மட்டுமே நினைவுக்கு வரும். சிலை வைத்தாலும் கண்டு கொள்வது கிடையாது. சிலைகள் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்களை நினைவுகூறும் பாடமாக இருக்க வேண்டும். அவமானமாக உள்ளது. பல சிலைகள் அரசியலையும் ஊழலையும் பேசுகிறது. கக்கன் காமராஜ் நினைவு நாட்களில், பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் அழைத்து வந்து மரியாதை செலுத்தினால், போதுமானது.
Super man annan sivaji
❤❤🤝
Hats off to d great Shivaji Ganesan ji and kakan ji🙏🙏🙏
❤❤🤝
தெய்வமாகிவிட்டலர்கள் ..
இப்போதைய அரசியல் வாதிகளுக்கும் மா மேதை கக்கனய்யா அவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு ஐயாவின் கையில் சந்தானத்தின் வாசம் இன்றைய அரசியல் வாலியின் கையில் இரத்த வாடை
Super super
❤❤🥰
சிவாஜிபெருந்தலைவர்மரணத்திற்குப்பின்சரியானமுடிவுஎடுத்திருந்தால்அரசியலிலும்சிகரம்தொட்டிருப்பார்அந்தவருத்தம்எனக்குசாகும்வரைபோகாதுஇரவி
Shooting camera munnal mattum nadikka therinthavarkku,Pothumakkazhidam (yemarttum viththai) nadikka theriyavillai,uruvaththai martti makeup poduvathu muthal.
இந்த நிகழ்வுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ... அப்போது நான் மிகவும் சிறியவன் ...
தலைவர் சிவாஜி தேர்தல் அரசியலில் விருப்பம் கொண்டிருக்கவில்லை ...
அது கூட காரணமாக இருக்கலாம் ...
True
Very good super
❤❤🤗
🙏🙏🙏சொல்ல வார்த்தைகளில்லை
❤❤🙏
Yes Sivaji too did many noble services to many people , without any propeganda. He too was a noble gentleman as for as I know.
❤❤❤🤝
Shivaji is great generous
❤❤🤗
கடவுளின் மறுபிறப்பதான் கக்கன் அய்யா அவர்கள்.அதேபோல் காமராசர் அய்யா அவர்களும்.இவர்களை நினைத்தாலே .மெய்சிலிர்க்கிறது.
❤❤🤗
I love two leaders 🎉🎉
❤❤🤝
Shivaji is an great human with humanity that's what his family is blessed by God
❤❤🤝
சிறப்பு
❤❤🙏
An honest man
❤❤🤗
Royal salute for kakkan ayya
❤❤
இது போன்ற ஒரு சாதாரண மனிதரை காணபேரமா
❤❤😔
மிகவும் பயனுள்ள தகவல் . தகவல் அளித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டு.̓̓👌 👌👌🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏🙏❤
I have heard it many uears agp...Thank you sister
Thank you so much ❤❤❤🙏
அந்த கால தலைவர்கள் வரலாற்று உதாரணங்கள்.
❤❤🤝
சில நாய்கள் சிவாஜி வீட்லயே சோறு தின்றுவிட்டு அவரையே கஞ்சன் என்று கூறியதை கேட்டு வருத்தமாக இருந்தது. கக்கன் ஐயா போல் எளிமையான தலைவர்களும் சிவாஜி கணேசன் போல் உதவும் உள்ளம் உள்ளவர்கள் இனி கிடைப்பார்களா
👌🏾👌🏾
🎉நன்றி 🎉
❤❤❤🙏
Vallall.shivaji
❤❤❤🤝
இன்றைக்கும்
அப்படித்தான்
Just I remember Sri. Kakkan, during Perunthalaivar period, but now?
சிவாஜி தூய மனிதன்
❤❤🤗
Yes politics is not for good people. It is the last resort of scoundrel as said by a famous person. Honest people cannot survive in politics. It is Sivaji Ganesan's greatness to rush to Sri.Kakkan and other such people to help. I am a great fan of Sivaji sir.
❤❤❤🙏
உண்மை நிலை என்னவென்றால்
MGR சிறு உதவி செய்தால் அது அரசியலுக்காக பெரியதாகப்பட்டதது! ஆனால் சிவாஜி செய்த பெரிய உதவிகள் கூட தெரியாமல் போனது குறிப்பாக சிவாஜி செய்த உதவிகளை அவர் விளம்பரம் படுத்துவதை விரும்ப மாட்டார் அதனால் தான் அவர் அரசியலில் தோற்றுபோனார்.
❤❤
தமிழ்நாட்டுக்குvanakkam,jaihind
❤❤