எனக்கு குழந்தை இருக்காது என்று திருமணத்தின் போது ஜாதகத்தில் சொன்னார்கள்.... கந்தசஷ்டி விரதம் இருந்தேன் அடுத்த வருடம் முருகன் வந்து பிறந்தார் தணிகையாழன் 🦚⚜️🐓
@@jskgopi-tamilfilmindustry6025 நான் தங்களின் வீடியோக்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் .. எல்லாம் புகழும் என் அப்பன் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது அடுத்து இனி ஜாதகத்தில் ஆண் வாரிசு இல்லை பெண் குழந்தை தான் பிறக்கும் என்று சொன்னார்கள். பரிகாரமாக திருச்செந்தூர் முருகன் நினைத்து சஷ்டி விரதம் இருந்து பாருங்க என்று சொன்னதால். நாங்களும் சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்து ஆண் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு முதல் முடிகாணிக்கை செய்வதாக வேண்டிக்கொண்டேன். விரதம் இருந்து 16 மாதம் கழித்து கிருத்திகை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
மிகவும் உண்மை. என் அம்மா தீவிர முருகன் பக்தர். அப்பா பெயரும் முருகன். அம்மா 25 வருடம் பழனிக்கு பாதை யாத்திரை சென்றார்.வயது முதிர்வு காரணமாக இதயத்தில் அடைப்பு. இரவு நேரத்தில் (2.30) மருத்துவமனை சென்றோம்.இரண்டு மருத்துவர்கள் இருந்தபோது என் அம்மாவிற்கு ஆன்ஜியோ செய்த மருத்துவர் பழனிவேல்ராஜன்.இரண்டு ஸ்டேண்ட் தேவைப்பட்ட இடத்தில் ஒரு ஸ்டேண்ட் வைத்து என் அம்மாவை காப்பாற்றினார். முருகன் எப்போதும் கைவிட மாட்டார்.🙏🙏🙏🙏
திருச்செந்தூர் சென்று வந்தோம். வேலையில் பிரச்சனை வந்தது, குடும்பத்தில் பிரச்சனை வந்தது. பின்பு நம்ப முடியாத அளவிற்கு அதிசயம் நடந்தது. தொழில் தொடங்க ஒருவர் முழு பணத்தையும் தந்து எங்களையும் பாதி உரிமையாளர் ஆக்கினார். நாங்கள் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அவன் செயல். இப்போது எங்களின் தொழிலில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. ஓம் சரவணபவ. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை. கந்தனுண்டு கவலையில்லை.
அண்ணே என்னுடைய பெயர் : பாலமுருகன் நான் மதுரை ல இருக்கேன்.... 6 வருடத்துக்கு முன்னாடி எனக்கு ஆணி கால் வந்துருச்சு நடக்கவே அவ்ளோ சிரம பட்டேன்...பழனி முருகனை வேண்டி மாலை போட்டு பாதை யாத்திரை போயிட்டு வந்தேன் அதே ஆணி காலோட....போயிட்டு வந்த அடுத்த நாள் ஆணி கால் குணம் ஆகிடுச்சு!! இப்ப வரைக்கும் அந்த ஆணி கால் வரவே இல்லை....இத்தனைக்கும் நான் ஒரு மருத்துவரையும் பார்க்கல எல்லாத்தையும் 🙏🦚முருகன்🦚🙏 பார்த்துக்கொண்டார்...... எல்லாம் முருகன் செயல்..... இந்த நிகழ்வ உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளில் பதிவிடவும்.... நன்றிகள் கோடி... எல்லாப்புகழும் முருகனுக்கே....
நான் பழனி சென்று என் மகன் மருமகளுக்கு வேண்டி velmaral படிக்க ஆரம்பித்தேன் முருகன் அருளால் இன்று என் மருமகள் 7மாத கர்ப்பிணி... முருகன் அருளால் நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டுகிறேன்
முருகா ஆஆஆஆஆ என்று சொன்னாலே உடம்பெல்லாம் சிலுக்குதய்யா. நான் சஷ்டி கார்த்திகைக்கு தவறாமல் பாம்பன் சுவாமி கோவிலுக்கு போயிருவேன் ஆனால் என் கஷ்டங்களை தீர்க்கவில்லை என்று நீ இருப்பது பொய் நீ கல் இனி உன் கோவிலுக்கு நான் வரப்போவதில்லை என்று முருகனைத் திட்டி விட்டு வந்துவிட்டேன் உன்னை நினைக்கவும் மாட்டேன் என்றும் சொன்னேன் ஆனால் ஒரு நாள் கூட என் அப்பன் முருகனை நினைக்காமல் இருக்க முடியவில்லை ஆனால் கனவில் முருகன் வந்து கூறினார் நான் உனக்காக காத்திருக்கிறேன் எப்போது என் பழனி மலைக்கு வருவாய் என்று நீ வருகிறாயா இல்லை நான் வரவா என்று கூறினார் இப்போது தான் தெரிந்தது என் முருகன் என் அப்பன் எங்களைக் கைவிடவில்லை என்று முருகனை நினைத்தாலே என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களை முருகன் நிறைய போதிக்கிறார் தாங்க முடியல சார் என் மகள் சினேகாவுக்கு நல்ல வரன் அமைய முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
Very well said at the end! I always follow both of your speeches in any channels when it comes. Thank you both Senthil sir and Gopi sir! Vetrivel Murugannuku Arohara 🙏
முருகா என் ஐயனே கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த உலக மக்கள் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Neenga soldra oru oru vishayathulaum murugan enaku oru msg iruku. Nan jan 13 vadapalani kovil la vandhu vai vitu keatu ponan ena vala soldriya illa saga soldriya yean enaku evlo sodhanai nu. Indha interview la unga kita irundhu bhathil murugan yaaraum saaga vida matan nu. I really felt u r a messenger from murugan.
Gopi Ji, Last two days I am watching your video. Last 10 years I am struggling in my life. But every day i am pray the Palani Andavar. Last two months so many miracle happens in my life . Dear viewers don't think negative thoughts. You deeply pray the Palani Andavar. Definitely in your life you get so many miracle should be done by Palani Andavar. So please pray to lord Muruga. Murga Potri Potri. Kantha Potri Potri. Kadambana Potri Potri. Sri Palani Andavar Potri Potri. Muruga, Muruga, Muruga.
வணக்கம் வாழ்க வளமுடன் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடலான முருகனுக்கு உரிய எம்பாவை 30 பாடல் கொண்ட புத்தகம் இருக்கு திருப்பாவை திருவெம்பாவை படிப்பது போல் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடல் அவருடைய திருமுருகன் அனைவரும் படித்து கேட்டு அவரின் பரிபூரண அருளை பெற உதவுங்கள் நன்றி நன்றி 🙏🙏
Om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava
வணக்கம் ஐயா... உங்கள் வீடியோ பார்த்த உடனே எனக்கும்... முருகன் சில விஷயங்கள் செய்தது சொல்லத் தோன்றியது.. எப்போதும் நான் கந்த சஷ்டி படிக்கும் போது... என்ன பார்த்துக்கொண்டே இருப்பது போல் இருக்கும் திடீரென்று அவரைப் பார்த்தேனா கண்ணை சிமிட்டி விட்டு அப்படியே அமைதியா இருப்பது போல் இருப்பார்... நான் நினைத்தேன் எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றியது என்று.. உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது உண்மையாவே நடமாடும் தெய்வம் முருகன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Gopi sir eppo than ungala pathen vadapalani murugan kovil la white shirt white pant 11:30 ku pathen sir romba santhosama erunthuchu sir varthaye Ella sir Unga kita pesa Bayama erunthuchu sir neega enna solluvigalonu sir romba santhosam sir thank you sis
எனக்கு குழந்தை இருக்காது என்று திருமணத்தின் போது ஜாதகத்தில் சொன்னார்கள்.... கந்தசஷ்டி விரதம் இருந்தேன் அடுத்த வருடம் முருகன் வந்து பிறந்தார் தணிகையாழன் 🦚⚜️🐓
முருகா
நன்று முருகா 🙏🏻
@@jskgopi-tamilfilmindustry6025 நான் தங்களின் வீடியோக்கள் கேட்டு கொண்டு இருக்கிறேன் .. எல்லாம் புகழும் என் அப்பன் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@@jskgopi-tamilfilmindustry6025எனது தாத்தா ஒரு தீவிர முருக பக்தர் எனது தந்தையும்.தாத்தா 2023 தைப்பூசம் அன்று முருகன் காலடியில் சரணடைந்தார்..
Super
எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தது அடுத்து இனி ஜாதகத்தில் ஆண் வாரிசு இல்லை பெண் குழந்தை தான் பிறக்கும் என்று சொன்னார்கள். பரிகாரமாக திருச்செந்தூர் முருகன் நினைத்து சஷ்டி விரதம் இருந்து பாருங்க என்று சொன்னதால். நாங்களும் சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்து ஆண் குழந்தை பிறந்தால் குழந்தைக்கு முதல் முடிகாணிக்கை செய்வதாக வேண்டிக்கொண்டேன். விரதம் இருந்து 16 மாதம் கழித்து கிருத்திகை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏
5
அருமை அருமை அருமை அரோகரா அரோகரா அரோகரா
நீங்க பிரக்னன்ட் ஆகுறதுக்கு முன்னாடியே சஷ்டி விரதம் இருந்தீங்கன்னா இல்ல பிரக்னண்டா இருக்கும்போது சஷ்டி வருதா இருந்தீங்களா
எனக்கும் இதே தான் நடந்தது. ஒரு பங்குனியில் சஷ்டி விரதம் ஆரம்பித்தேன் அடுத்த வருடம் பங்குனியில் சஷ்டியில் மகன். பிறந்தான். ஓம் சரவணபவாய நமஹ.
மிகவும் உண்மை. என் அம்மா தீவிர முருகன் பக்தர். அப்பா பெயரும் முருகன். அம்மா 25 வருடம் பழனிக்கு பாதை யாத்திரை சென்றார்.வயது முதிர்வு காரணமாக இதயத்தில் அடைப்பு. இரவு நேரத்தில் (2.30) மருத்துவமனை சென்றோம்.இரண்டு மருத்துவர்கள் இருந்தபோது என் அம்மாவிற்கு ஆன்ஜியோ செய்த மருத்துவர் பழனிவேல்ராஜன்.இரண்டு ஸ்டேண்ட் தேவைப்பட்ட இடத்தில் ஒரு ஸ்டேண்ட் வைத்து என் அம்மாவை காப்பாற்றினார். முருகன் எப்போதும் கைவிட மாட்டார்.🙏🙏🙏🙏
திருச்செந்தூர் சென்று வந்தோம். வேலையில் பிரச்சனை வந்தது, குடும்பத்தில் பிரச்சனை வந்தது. பின்பு நம்ப முடியாத அளவிற்கு அதிசயம் நடந்தது. தொழில் தொடங்க ஒருவர் முழு பணத்தையும் தந்து எங்களையும் பாதி உரிமையாளர் ஆக்கினார். நாங்கள் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அவன் செயல். இப்போது எங்களின் தொழிலில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. ஓம் சரவணபவ. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை. கந்தனுண்டு கவலையில்லை.
அண்ணே என்னுடைய பெயர் : பாலமுருகன்
நான் மதுரை ல இருக்கேன்....
6 வருடத்துக்கு முன்னாடி எனக்கு ஆணி கால் வந்துருச்சு நடக்கவே அவ்ளோ சிரம பட்டேன்...பழனி முருகனை வேண்டி மாலை போட்டு பாதை யாத்திரை போயிட்டு வந்தேன் அதே ஆணி காலோட....போயிட்டு வந்த அடுத்த நாள் ஆணி கால் குணம் ஆகிடுச்சு!! இப்ப வரைக்கும் அந்த ஆணி கால் வரவே இல்லை....இத்தனைக்கும் நான் ஒரு மருத்துவரையும் பார்க்கல எல்லாத்தையும் 🙏🦚முருகன்🦚🙏 பார்த்துக்கொண்டார்......
எல்லாம் முருகன் செயல்..... இந்த நிகழ்வ உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளில் பதிவிடவும்....
நன்றிகள் கோடி...
எல்லாப்புகழும் முருகனுக்கே....
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே
அம்மா
உருவாய் அறுவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி ஷண்முக கடவுள் போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Gopi sir pzz I want to talk to u from Mysore pzzzz
எல்லாப் புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே 🙏🙏🙏
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
நான் பழனி சென்று என் மகன் மருமகளுக்கு வேண்டி velmaral படிக்க ஆரம்பித்தேன் முருகன் அருளால் இன்று என் மருமகள் 7மாத கர்ப்பிணி... முருகன் அருளால் நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டுகிறேன்
உங்க வீடியோ எனக்கு அல்வா மாதிரி ரெண்டுபேரும் இந்த பதிவில் அழகா இருக்கீங்க
கந்தன் காலடி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம் உங்களுக்கும் பக்தி சேனல் பார்க்கும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
கலியுக தெய்வம் கண்கண்ட தெய்வம் முருகன் 😊
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... வேலும் மயிலும் துணை
அண்ணா உங்க பதிவு தவறாமல் பார்ப்பேன்.. இன்று திருத்தணி முருகன் கோயில் போய்ட்டு வந்தேன் அண்ணா 🙏🏻🙏🏻
Nanum monday poittuvandhen
கோபி அண்ணாவுக்கு நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் சேவை எங்களுக்கு வரம்
எல்லோர் வாழ்க்கையிலும் நீங்கதான் வெளிச்சம் 🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு பழனிமலை பாலா தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
முருகா ஆஆஆஆஆ என்று சொன்னாலே உடம்பெல்லாம் சிலுக்குதய்யா. நான் சஷ்டி கார்த்திகைக்கு தவறாமல் பாம்பன் சுவாமி கோவிலுக்கு போயிருவேன் ஆனால் என் கஷ்டங்களை தீர்க்கவில்லை என்று நீ இருப்பது பொய் நீ கல் இனி உன் கோவிலுக்கு நான் வரப்போவதில்லை என்று முருகனைத் திட்டி விட்டு வந்துவிட்டேன் உன்னை நினைக்கவும் மாட்டேன் என்றும் சொன்னேன் ஆனால் ஒரு நாள் கூட என் அப்பன் முருகனை நினைக்காமல் இருக்க முடியவில்லை ஆனால் கனவில் முருகன் வந்து கூறினார் நான் உனக்காக காத்திருக்கிறேன் எப்போது என் பழனி மலைக்கு வருவாய் என்று நீ வருகிறாயா இல்லை நான் வரவா என்று கூறினார் இப்போது தான் தெரிந்தது என் முருகன் என் அப்பன் எங்களைக் கைவிடவில்லை என்று முருகனை நினைத்தாலே என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை கோபி சார்🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏ஓம் நமசிவாய🙏
ஓம் முருகா போற்றி 🙏
ஓம் சரவண பவ போற்றி 🙏
வேலும் மயிலும் துணை 🙏
கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏
எங்களை முருகன் நிறைய போதிக்கிறார் தாங்க முடியல சார் என் மகள் சினேகாவுக்கு நல்ல வரன் அமைய முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
நீங்கள் காண்பித்த வழி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கே
கோபி அண்ணன்
Babaji came in my dream l love all your programs 🙏🏼😊
Very well said at the end! I always follow both of your speeches in any channels when it comes. Thank you both Senthil sir and Gopi sir! Vetrivel Murugannuku Arohara 🙏
ஐயா வணக்கம்.முருகன் சுவாமி அதிசயங்களை நீங்கள் சொல்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி.
முருகா என் ஐயனே கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த உலக மக்கள் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much❤ Arumugam arulidum anuthinam Arumugam🌹🙏🙏🙏🙏🙏
Vetrivel Muruganuku Haro Hara 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏🙏🙏😊♥️❤️
Muruga... arumugamum arulidum anudhinamum erumugam.....🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤🙇🙏 முருகா 🙏
எல்லா புகழும் முருகனுக்கே !!!💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Gopi anna because of u i started worshipping murugan i hope ellam nallathe nadakum 🙏Arumugam arulidum anudinamum yerumugam 🙏from mumbai
பழனி முருகன் துணை..... ❤❤❤
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🙏 குருவே போற்றி போற்றி ஓம்
எனது கேள்விக்கு பதிலளித்த கோபி அண்ணன் மற்றும் bhakthi infinity தொகுப்பாளர் அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி
Neenga yepadi question ketinga
To which number question to be posted pls reply sir
நன்றி அண்ணா 🙏🙏🙏வேல் மாறல் பற்றி உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைபடுகின்றேன் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🙏🙏🌹
முற்றிலும் உண்மை கந்தன்கருணை உள்ளவன் thankyou
Alla pugalum muruganukkey ethuvum murugan seyal🕉🌿🌷🙏
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்🙏
ஓம் பாலசுப்பிரமணியம் மகாதேவி புத்திரா சுவாமி வர வர சுவாக 🦚
ஓம் சரவணபவ 🙏🙏
VetriVel Murugannuku Arohara❤
உங்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஓம் முருகா சரணம் 🐓🙏🦚
ஜயா என்வாழ்க்கையில் நான் படாதகஸ்ரமில்லை இப்ப கடன் பிரச்சனை என்னை காப்பாற்று முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் சரவண பவ என் வாழ்கையில் நடக்கும் அனைத்துமே அவன் செயல் முருகா நீயே துணை நீயே சரணம் உன் பாதமே சரணம்
Kodi nandrigal 🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Neenga soldra oru oru vishayathulaum murugan enaku oru msg iruku. Nan jan 13 vadapalani kovil la vandhu vai vitu keatu ponan ena vala soldriya illa saga soldriya yean enaku evlo sodhanai nu. Indha interview la unga kita irundhu bhathil murugan yaaraum saaga vida matan nu. I really felt u r a messenger from murugan.
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
உங்கள கண்டிப்பாக நேர் ல பார்க்கனும்.
ரொம்ப ஆசை யா இருக்கு.
கோபி அண்ணன்
Aarumugam arilidum anuthinamum yerumugan 🙏🙏🙏🙏🙏 yellam pugalum eraivanuke muruga potri 🙏🙏 vetri vel murugaruku arogaraa 🙏🙏 om saravanapava om 🙏🙏
En appane Palani maalai aandavane Muruga 🙏
எல்லா புகழும் முருகனுக்கு
Om saravanabava
Muruga ellam un seiyal
Muruga muruga
Muruga
En appane muruga
Gopi Ji, Last two days I am watching your video. Last 10 years I am struggling in my life. But every day i am pray the Palani Andavar. Last two months so many miracle happens in my life . Dear viewers don't think negative thoughts. You deeply pray the Palani Andavar. Definitely in your life you get so many miracle should be done by Palani Andavar. So please pray to lord Muruga. Murga Potri Potri. Kantha Potri Potri. Kadambana Potri Potri. Sri Palani Andavar Potri Potri. Muruga, Muruga, Muruga.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா சரணம்
ஐயா துணையாக இருங்கள்
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
நன்றி நன்றி கோபி அண்ணா வுக்குநன்றிமுருகாஅப்பாநன்றிநன்றிநன்றி
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Thankyou Sir 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🙇🏻♂️🙏
எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க
ஓம் சரவணபவ
ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் வாழ்க வளமுடன் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடலான முருகனுக்கு உரிய எம்பாவை 30 பாடல் கொண்ட புத்தகம் இருக்கு திருப்பாவை திருவெம்பாவை படிப்பது போல் நம் தமிழ் கடவுள் நமக்காக வந்த கருணை கடல் அவருடைய திருமுருகன் அனைவரும் படித்து கேட்டு அவரின் பரிபூரண அருளை பெற உதவுங்கள் நன்றி நன்றி 🙏🙏
முருகன் துணை 🙏🙏🙏
Om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava
எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
😮
முருகா 🧎♂️🙏🏻
Thanks
எனக்கு சோதனை வரும் பொழுது முருகனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் வான் புகழ் கொள்ள வந்த முருகா நான் புகழ் கொள்ல இது உன் நடகம
Jsk .Gobi sar உங்கள் வாக்கு முருகன் வாக்கு
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
முருகா என் மகனுக்குவிரைவில்திருமணம்நடத்து
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ௐ சரவணபவ
உண்மை ஐயா
Very very true sir...
வணக்கம் ஐயா... உங்கள் வீடியோ பார்த்த உடனே எனக்கும்... முருகன் சில விஷயங்கள் செய்தது சொல்லத் தோன்றியது.. எப்போதும் நான் கந்த சஷ்டி படிக்கும் போது... என்ன பார்த்துக்கொண்டே இருப்பது போல் இருக்கும் திடீரென்று அவரைப் பார்த்தேனா கண்ணை சிமிட்டி விட்டு அப்படியே அமைதியா இருப்பது போல் இருப்பார்... நான் நினைத்தேன் எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றியது என்று.. உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது உண்மையாவே நடமாடும் தெய்வம் முருகன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
எல்லா புகழும் முருகனுக்கே
Appa muruga yangalukku kuzhanthai bakkiyam kudunga appa... Kalyanam agi 5 varudam agirathu ayya kuzhanthai bakkiyam kudunga appa 🙏🙏🙏🙏🙏😭 muruga ungalaivitta yaruppa irukka..
Gopi sir eppo than ungala pathen vadapalani murugan kovil la white shirt white pant 11:30 ku pathen sir romba santhosama erunthuchu sir varthaye Ella sir Unga kita pesa Bayama erunthuchu sir neega enna solluvigalonu sir romba santhosam sir thank you sis
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா