முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | Murugan
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- #JskGopi #JayamskBakthi #murugan #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | JSK Gopi Interview
| Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com
வாழ்க்கை சரி இல்லாததால் நான் 18 வருஷமா கோயிலுக்கு போக மாட்டேன் போக நேர்ந்தால் சும்மா அப்படியே நின்று விட்டு வருவேன் பக்தியோடு இருக்க மாட்டேன்.ஆனா 2022 ஜீன் முதல் மலைக்கோயில் முருகனை 39 வயதில் இடுப்பு கீழ் உணர்ச்சி அற்ற நிலை கூச்சம் தள்ளாடிய நடையோடு அடுத்தவர் துணையோடு போனேன் 3 வயது முறை போகும் போது சிறுபவன் பச்சை உடுத்தி கனவில் வந்து நடந்து வா என்று மட்டும் சொல்லி விட்டு போய்விட்டாள் என்னை என்ன செய்தார் என்று தெரியவில்லை யார் துணையும் இன்றி வாரந்தோறும் செவ்வாய் கிழமை அபிஷேகம் பார்க்க போகிறேன் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் . அவனுக்கு என்னால் முடிந்த வேலை செய்கிறேன் என பக்கத்தில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்
❤❤❤ muruga muruga ksndha kamdambha
Om saravana bhava
இந்த பதிவு படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது ...
சரவண பவ
Om sarava bava
மனம் உருகி சொல்லுகிறேன் ஓம் முருகா போற்றி. என் வாழ்க்கை காப்பாற்ற வேண்டும்.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
அதிகமாக காம எண்ணங்கள் கோவில் செல்லும் போது வருகிறது
எனக்கும் இந்த அனுபவம் உள்ளது...
ஆனால் நன்றாக சொல்ல வேண்டும் என்றால்
அருணகிரிநாதர் அவர்களுக்கு முருகன் சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது
அருணகிரி எவ்வளவு காம எண்ணங்கள் வந்த போதும் நீ என்னை வணங்காமல் இருந்தது இல்லை என்று கூறினார்
ஆகவே முருகனை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகிவிடும்
ஓம் சரவணபவ
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
நான் பயன் பெற்று உள்ளேன்....
முருகா..........
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
Om muruga potri ❤
கர்மாவில் புதைந்த மனிதனை மேலே உந்தி தள்ளும் சக்திதான்;மந்திம்தான்"முருகா"என எளிமையாக உணர்த்திய திரு. கோபிஅவர்களுக்கு மிக்க நன்றி.
🥱🥱🥱🥱🥱🥱👌👌👌👌👌👌💯💯😱😱😱😱🙏🙏🙏🙏🤝🤝😭😭😭
ஓம் முருகா நல்லதே நடக்கட்டும்🌹🌹
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகன் உண்டு குறையில்லை
மனமே...
கந்தன உண்டு கவலையில்லை மனமே.. மனமே .....மனமே...🙏🙏🙏
இந்த காணொளி மூலம் 😢 பக்தர்களுக்கு தந்த அற்புத தகவல் ஓம் முருகா போற்றி ❤🙏😭
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபி அண்ணா நீங்கள் சொல்வது தான் வேத வாக்கா எண்ணுகிறேன்.இப்பொழுதுதான் வாழ்க்கையில் பிடிப்பு வந்துள்ளது.முருகனை காட்டியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். ஓம் சரவண பவ.❤❤❤❤❤❤
அஞ்சு முகம் தோன்றின்
ஆறு முகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என
வேல் தோன்றும் நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின் இரு
காலும் தோன்றும்
முருகா என ஓதுவார் முன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... முருகா போற்றி கந்தா போற்றி குமரா போற்றி குகனே போற்றி
முருகன் மீது கொண்ட அன்பால் என் மகனுக்கு குமரன் என்னும் பெயர் வைத்தேன்.. என் வாழ்வில் பல கஷ்டங்கள் சொல்ல முடியாத வேதனைகள் கடவுள் நம்பிக்கை அற்று போய் விட்டேன்.... கடவுளை வணங்குவதை விட்டுவிட்டேன்...இந்த காணொளியை பார்த்த பிறகு நான் செய்தது பெரும் தவறு முருகன் கஷ்டங்களை கொடுப்பான் கை விடமாட்டான் என நம்பிக்கை வந்துள்ளது..... நன்றி அய்யா.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... செந்தில் ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏🙏
கோபி அண்ணா என்னையும் அறியாமல் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் அனைத்துமே முருகா தான் எனக்கு 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் குமர குருநாத குருப்யோ நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲
சார் வணக்கம், என் மகன் காணாம போயிட்டான் ஆகஸ்ட் மாதத்தில் நாங்க த்ரீ டேஸ் தேடிட்டு இருக்கோம் ஆனா கிடைக்கல என் மூச்சி என் உயிர் இன்னும் என் நினைவு எல்லாமே எனக்கு முருகன் தான் முருகன்கிட்ட நான் கேட்கிறேன் ஸ்டேட்டஸ் வைப்பேன் முருகர் ஸ்டேட்டஸ் முருகா உன்ன நம்பி தான் நான் இருக்கேன் என்ன இவ்வளவு சோதிக்கிறியே அப்படின்னு நான் கேட்கிறேன் அடுத்த செகண்ட் அடுத்த நொடி எனக்கு காவல் நிலையத்திலிருந்து போன் வருது உன் மகன் அஸ்தினாபுரத்தில் இருக்க அம்மா போய் கூட்டிட்டு வாங்க மானு எனக்கு ரொம்ப அற்புதங்கள் செய்றாரு என் வாழ்க்கையில் என் உயிர் மூச்சு என் முருகனுக்காக தான் இந்த நொடி எனக்கு உயிர் போனா கூட என் முருகன் கிட்ட தான் கிட்ட சொல்லணும் சார் வடபழனி கோயிலுக்கு நானும் வந்து இருக்கேன் உங்கள பாக்க முடியல ஏன் முருகன் எப்படியும் உங்களை உங்ககிட்ட சந்திக்க வைப்பார் உங்களை சந்திக்க வைப்பார் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு நன்றி சார்
☺
Itha padikkum pothu avalo santhoshama iruku muruga 🙏😭🙏enoda kanavara enoda sernthu vala vainga muruga divorces case cancel pannitu manam maari enodu seranum murugam serthu valavainga muruga muruga muruga muruga ila na en usura eduthuko muruga avamana pattu thaniya valtrathu seththu poiralam muruga 🙏😭🙏😭un kovil erina thaali en kita ipo ila muruga 🙏😭🙏
@@saranyashankar4590never worry amma chant OM SARAVANA BAVA .
I will be pray also.🙇
Tq so much pls prayer panunga
இதை படிக்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருகுது ..நானும் பழனிமுருகனை விரும்பி கும்பிடுகிரேன்.வாரம்வாரம் பக்கத்துல இருக்குற முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன்.என்கணவரை பிரிந்துஇருங்கிறேன்.என்கணவர் மனம்மாறி ஓன்னை சேர்த்துக்க வேண்டும் எனக்கும் முருகன் அற்புதம் செய்யவேண்டும்.நான் மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..முருகா நீயேதுணையப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@yasodhas3152கண்டிப்பா சேருவீங்க
வேலும் மயிலும் துணை🙏🙏🙏.
நீங்கள் சொல்வது உண்மை தான் சார் நான் திருத்தணி முருகன் கோவில் சென்று வந்தேன் அதன் பிறகு இன்று வரை 🙏🙏🙏மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் முருகன் எப்போதும் தான் நல்ல வழி காண்பிப்பார் ஐயா 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏மிக்க நன்றி கோபி சார்🙏 சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
Ur very lucky boy😢
உன்மை உன்மை என்னை காப்பற்றினார் என் முருகன்
Gopi sir intha interview la neenga pesumbothu kovil gopuram LOGO unga Heart la irukku...u r very blessed sir
Is it?
Yes
Yes I also notice
வணக்கம் ஐயா முருகன் அருளால் திருப்பூரில் இருந்து பழனி பாதயாத்திரை சென்று வந்தேன் நிரைய அனுபவம் கிடைத்தது முருகன் எனக்கு துணையாக இருந்தார் என்பதை நன்றாக உணர்ந்தேன் மெய் சிலிர்த்து விட்டது ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
எனக்கு முருகன் நீரய அற்புதம் பண்ணிருகரு என்றாவது ஒரு நாள் உன்களை நேர்ல. பாக்கும் போது சொல்லுவேன் முருகன் அதுக்கு வழி முருகன் தான் ❤
இங்கு சொன்னால் எல்லார்க்கும் நம்பிக்கை பெருகும் தானே.
Surprising sir!! Few weeks ago when I visited vadapalani temple I cried in front of Murugar, then I got a response in my heart stating you say Muruga when ever you have problem, I will take care !! I am hearing same thing from JSK sir today ❤ Subramaniya swamy namah
Unga amma appa kaamam ilamal irunthaal neenga piranthu irukaa mudiyumaaa...❤❤❤❤
Annaiyum pithavum munneri theivam.....
Murugan than enaku ellame daily um pora vali ellam vel murugan photo ellam pathuruven eppaum na muruga va nenaipen nyt kuda murgan than nenaipen murugan nenaitha ve goosebumps varuthu kanneer varuthu sir ❤️muruga❤️
எனக்கு நடந்தது எல்லாம் அப்படியே இந்த வீடியோவுல சொல்றீங்க தெளிவு கொடுத்ததுக்கு நன்றி 🙏🏻
Om saravanabhava❤
அண்ணா நான் உங்க வீடியோ பார்த்ததில் இருந்து வாரம் இரு முறை வடபழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றேன்
Ayya niga sonamari yenakum nadanthuju yen appan murugan irukum pothu yenaku yenavlo inpam ayya❤
முருகா சரணம் என்னை மன்னித்து காக்க வேண்டும் காக்க காக்க கணகவேல் காக்க ஓம் சரழணபவ
முருகா முருகா என்று இருக்கும் என்னை என் அப்பன் முருகன் நிறையவே சோதிக்கிறார். என் வாழ்க்கையை எனது மன நிம்மதியை கெடுத்தவர்கள நன்றாக வாழ வைத்து கொண்டு இருக்கின்றார். நான் சாகும் வரை முருகனை நம்புவேன். என் மன வேதனை என்று ஆருமோ.
ஓம் முருகா சரணம் 💐🙏🏻
அண்ணா வணக்கம் 🙏🏻
அண்ணா உங்களின் பதிவு அனைத்தும் மிகவும் அருமையான பதிவு,
தங்களின் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன்,
தாங்கள் வழங்கும் பதிவுகளுக்கு மிக்க நன்றி💐🙏🏻
தங்களின் மூலமாக முருகப்பெருமான் வழங்கும் பதிவாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி 💐🙏🏻
ஓம் முருகா சரணம் 💐🙏🏻
முருகா சரணம் ஓம் முருகா சரணம்
சார் இப்போது முருகன் பாடல்களை அதிகமாக கேட்க வேண்டும் தோணுது 🙏🙏🙏🙏🙏
எனக்கும் தான் நான்தினமும் கேட்டுகொண்டிருக்கேன் ஓம்முருக🙏🙏🙏🙏
அருமையான முடிவு 🦚
ஐயா எனக்கு முருகரை கண்டால் கண்ணீர் வருகிறது. அழுக கூடாது என்று நினைத்தால் கூட அடக்க முடியவில்லை. கண்ணீர் வருகிறது. ஏன்? என்று கூறுங்கள்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.,..,.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அண்ணா எனக்கு உங்கள மாதிரி முருகனைப் பற்றி நிறையா தெரிஞ்சுக்கணும் ஆசை. ஆனால் தெரிஞ்சுக் கொண்டு. படித்து தெரிந்துக் கொள்ள முயற்ச்சி செய்தேன். ஆனால் எனக்கு என் மண்டையில் ஞாபகம் இருப்பது இல்லை. அது எனக்கு மிகவும் வருத்தமா இருக்கு. அந்த முருகனை என் ஆழ் மனதில் நான் நிறையா தெரிந்துக் கொள்ள ஆசை
Crore Thanks to our Jayam SK Gopi Sir
Appana murkka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thunyy
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
உண்மை இன்று தை பூசம் அன்று முருகன் கோவிலில் முருகா மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன் பழனி பாத யாத்திரை சென்று வந்தவுடன் மாலை கூட கலட்டாமல் ஊர் கூடி. நிற்க பெரிய சண்டை நான் சண்டை முடிந்ததும் முருகனை சரணடைந்தேன் எல்லாம் உன் செயல் என்று மறுபடியும் முருகா மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டேன் ஓம் முருகா முருகனை நினை தீர்த்தி டுவார் வினை
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி🙏🙏
நீங்கள் கடைசியாக சொன்னது....நா ஒரு வாரம் முருகன் கேட்டா கேள்விக்கு பதில்... நன்றி கோபி அண்ணா ❤❤❤❤❤❤
Romba wait panitu irunthen sir 😢
வட பழனி ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறு முகம் 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா
எப்படி கடவுளிடம் வணங்கவேண்டும் தாங்கள் சொல்லியப்பிறகுதான் .நான் உணர்ந்தேன் .கடவுளிடம் வணங்கும் முறை நன்றி கோபி ஐயா.
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 என் குடி காக்கும் குமரயா சரணம் 🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
I am Murugan devotee, this is a wonderful video. Wat solution he given for Kama thoughts is best one but I just want to specify the scientific explanation for this type of thoughts. This is one type of OCD issue where mind goes repetitive obsessive thinking. Actually the person with this thoughts never commits this sin as he just overthinks it.
Itha epudi seri panrathu
ஓம் முருகா சரணம் அரோகரா 🦚🙏🐓
முருகா சீக்கிரம் எங்களுக்கான சொந்த வீடு கட்டணும்...... முருகா ருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே.
வணக்கம் முருகா நீங்க சொல்வதை நான் மிகவும் நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கிறேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் எனக்கு நடக்கிறது எவ்வளவு டிபாரஸ்ல நான் தினம் தினம் வாழ்ந்தேனோ அதற்கு எதிர்மறையாக தினம் தினம் தினம் இன்று என் வாழ்கையின் ஒவ்வொரு நாளும் சந்தோஷமா எழுந்திருக்கிறேன் உறங்குகிறேன் முருகன் என் நிழல் போல் என்னுடன் இருப்பதை நான் உனருகிறேன் மிகவும் நன்றி மகிழ்ச்சி முருகா
எல்லா புகழும் முருகனுக்கே 🙏
வெற்றி விநாயக போற்றி
வேல் முருகா போற்றி
ஓம் பிராணவநாதனே போற்றி
கோடோடி இன்பமே போற்றி போற்றி
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
கோபி அண்ணன் வாழ்த்துக்கள்
தென்காசியில் இருந்து
இசக்கி ஹரி
முருகனே மால் மருகனே நீயே நான் மன வாழ்க்கை பெற கதியானவன் என் கதியானவன்❤
ஓம் சரவணபவ வணக்கம் கோபி அண்ணா உங்களோட பேட்டிய பாக்கும்போதுதா எனக்கு கடவுள் முருகர் மேல இருக்குற பக்திய நான் feel பண்ண முடியுது இனிமேல் முருகர் மேல பக்தியா இருந்து எனக்கு வோண்டிய நியாயமான வேண்டுதல்களை நிரைவேற்றிக்கபோரேன் முருகரைப்பற்றி எங்களைச் போன்றோருக்கு புரிய வைத்த உங்களுக்கு என் நன்றிய தொறிவிச்சுக்குரேன் 🙏🙏🙏🙏
காம விஷயத்தில் காமம் தவறில்லை 👍👍👍👍கோவில் போக வேண்டாம் என்ற எண்ணம் வருவதை மாற்ற பயிற்ச்சி இறை வழிபாடு👍👍👍👍👍
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா
முருகா என் அப்பனே கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா சண்முகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்" ஏறுமுகம்
ஐயா நான் உங்களிடம் ஏதோ கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போ டைப்பன்னும் போது எதுவுமே கேட்ட தோன்றவில்லை மனசு கஷ்டமா இருக்கு அப்பனே முருகா 🙏🙏🙏
Thank you sir
முருகா முருகா முருகா
Hi Sai Senthil, this is Rani Kannan. Surprisingly, I met Mr. JSK. Gopi, today evening at Vengeeswarar Temple, Vadapalani. I said Hi to him and thanked him for sharing his views!
ஐயா மிகவும் நன்றி.
Om muruga
Thank you so much to both sai senthil sir and jayam SK Gopi sir...every word you say I take it as lord Muruga's directions and advice to me...
எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ போற்றி
அய்யா நான் முதலுக்கு மேல் வட்டி கட்டிடேன் ஒரு ஐந்து மாதங்கள் கழித்து தருகிறேன் என்று சொல்லிக்றேன் ஆனால் மிரட்டல் விடுக்கிறார் எனக்கு பயமாக உள்ளது முருகன் தான் காப்பாற்ற வேண்டும் ஓம் முருகா கந்தன போற்றி
என் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்தினார் ஒரு பாட்டி என் கனவில் வந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வா என்று கூறினார்
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
Om murugaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
முருகா... என் கூடவே இரு அப்பா
தினமும் எனக்கு காலையில் மயில் காட்சி தருகிறது என்ன காரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எனது மகள் 12ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் முருகா
முருகன் அய்யா என்ன கபாதுங்க பெரிய சோதனையே தாங்கிடு இருக்கே ப்ளீஸ்🙏🙏🙏🙏
Nanri nanri ayya ipotha manasu ku oru thelivu iruku
முருகா ❤️🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
🙏🦚❤️ எல்லா புகழும் முருகனுக்கே ❤️🦚🙏
நன்றி முருகா