மேலும் முக்கிய 12 பிரபஞ்ச விதிகளைப் பற்றி நான் பதிவு செய்த, யூட்யூபில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வீடியோ தொகுப்பைக் காணுங்கள் : ruclips.net/p/PL7h9_d3CbbZs_V6R-QKc8JE50YKQ6q_S-
சார், அருமையான புத்தகத்தை எடுத்து அதில் உள்ள கருத்தை எடுத்து உரைத்தது, அந்த புத்தகத்தையே முழுமையாக படித்த உணர்வை ஏற்படுத்துகிறது, நன்றி நன்றி சார் ..... 🙏🙏
புத்தர் பிரான் மௌனம் மேற்கொண்டு கலைக்க விரும்பாத நிலையில் என்னுள் எழுந்த மூன்று காரணங்களையே தாங்கள் தெரிவித்தீர்கள். மௌனமே எதைசாதிக்கவேண்டுமோ அதை சாதிக்கும் . மனம் சத்தியமானது.வாழ்க வளமுடன்
எனக்கு இப்பதிவைக் கேட்கும் போது கண்ணதாசன் எழுதிய ஒரு பழைய சினிமா பாடலே நினைவிற்கு வருகிறது . கடவுளையும் ஞானத்தையும் உணரத் தான் முடியும் விவரிக்க முடியாது ஏனெனில் அப்படி விவரித்தால் பிறரால் நம்மைப் போலவே பார்க்க (உணர) முடியாது என்பதால் 1.பொண்(ணு) ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை ஏனென்று நான் சொல்லலாகுமா 2.ஏனென்று நான் சொல்ல வேண்டுமா 1. பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை 1. நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை 2. நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை 1.உன் பார்வை போலே என் பார்வை இல்லை 2. நான் கண்ட காட்சி நீ காணவில்லை பெண் என்ற வார்த்தைக்கு பதில் கடவுள் ஞானம் என்று இப்பாடலில் போட்டுப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் இப்படித்தான் ஒன்றை ஒருவர் பார்ப்பதற்கும் மற்றவர் பார்ப்பதற்கும் அனுபவம் மாறிவிடுகிறது. கடவுளையும் ஞானத்தையும் பார்க்கும் அனுபவமும் வேறே உண்மை ஒன்றானாலும் பார்க்கும் விதம் வேறாகிறது
। நான் நீண்ட நாட்களாக மானத்துக்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன கருத்தை வைத்து சில விஷயங்கள் எனக்கு பிடிபட்டது நன்றி நன்றி🙏🏻
பஞ்ச பூதம் யாரையும் ஞானமடைய சுலபமாக விடுவதில்லை..மிக சிறந்த அடிமைகள் அதற்கு கிடைக்கும்போது..மீண்டும் மீண்டும் பயனபடுத்திக் கொள்ளும்.. புண்ணியம் செய்ய வைக்கும் பாவம் செய்ய வைக்கும் நம்முடைய எண்ணத்திற் க் குத்தான் பாவம் புண்ணியம் பஞ்சபூதத்திற்கு அது செயல் மட்டுமே....
Zen முடிவில்லை, புத்தனும் முடிவில்லை, முடிவு வேண்டும் என்றால் மதம் இனம் மொழி கடந்த சன்மார்க்க அனுபவம் வேண்டும்,அது என்ன என்று அறிய விரும்பினால் வள்ளலார் இயற்றிய திருமுறைகளில் ஆறாம் திருமுறையிலிருந்து தொடங்கவேண்டும்.
The enlightened Buddha felt that if he would reveal the findings of enlightenment no one could understand it. For it is like swimming against the current of river waters whereas people were used to swim along with the water current in the river.
எதிர் பதங்கள் ஸ்கூலில் சரியாக படிக்க வில்லையோ...? தங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமோ? சரியான பதில்கள் வேண்டுமானால் சரியான கேள்விகள் இருக்க வேண்டும்...
Thank you brother...Books always attract me but I never read that books much....But belived that some books searching me...Book found me by you...Thank you really really
அறிவியலின் உச்சம் தான் ஞானம்... கேள்விகளின் விடைகள் மற்றும் விடைகளின் முடிவுகளின் முடிவு தான் ஞானம்... இது எனக்கு புரிந்தது அதனை நான் உணர்ந்தேன்... இதனை நான் அறிவியல் ரீதியாக விளக்கம் தருவேன்... இது எனக்கு தெரியும் இது நான் சொன்னால் நம்ப முடியாது.... இது உங்களுக்கு புரியாது... இது உங்களுடைய உங்களுக்கு உங்களோட அறிவுக்கு நீங்க புரிஞ்சிக்க புத்தர் சொன்னது ஞானம் அடைந்தவர் சொன்னது ஞானம் அடைவதற்கான வழி அமைதி...இங்கு நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாகவே சொல்கிறேன்...
Sir....I'm a college student, intha book na ninaikuratha poi aagura maari lam iruku, Thinking ah vera mari kondu pothu......plz muducha intha book la irukura ellathium, Series ah video podunga
Good morning sir. Thank you for u like talk about butta... just one question? Why butha not talk about birth? Butha talk about love... but he not think about birth? Please talk about birth why? Life it's nothing.. human body starting first movement love...then human body made in input everything want love ... human body no movement with out love... How it's imbaspl with out love in the life? No love no life.. but life it's nothing...
ஜென் துறவிகள் தான் புத்தர்கள் அருமை .. புத்தர்கள் தான் தமிழ் சித்தர்கள் வார்த்த்தைகள் பெயர்கள் எதுவாக இருந்தால் என்ன கருத்து தான் முக்கியம் .. ஞானம் அடைதல் என்றால் என்ன ?
Dear ..dhammist, Even your words, please try to avoid ... Your own experience Intervening the point... Of dhamma words, especially 7 stages. and improve your flow.. Really good Further perfectness... It's my suggestion Be happy.
ஓம் சாந்தி அமைதியே இறைவன் பிறப்பற்ற இறைவன் சிவன் புள்ளி லிங்க வடிவம் ஒலிவடிவம் ஆத்ம ஸ்வரூபம் அவரை நினைத்து புத்தரும் அமைதியாகிவிட்டார் ஓம் சாந்தி அமைதியே இறைவன் புத்தர் மவுனமாக சொல்லிவிட்டார் ஓம் சாந்தி
இந்த ஞானத்தைத் தேட ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் ? கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா என்ன ? திரு அருட்ப்ரகாச வள்ளலார் , திரு அருணகிரிநாதர் இன்னும் பல சித்தர்கள் பாடல்களை படித்து உணர்ந்தாலே ஞானம் கிடைத்துவிடுமே . ஞானம் என்ன என்பதனை புரிந்து கொள்ளலாம் - ஆனால் உணர்வதில்தான் இருக்கிறது அதன் சிறப்பு . மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் - கண்ணதாசனின் சில பாடல்களையும் , பாரதியின் சில பாடல்களையும் படித்தாலே போதும் . திருமூலரின் "மனமது செம்மையானால் " பாடல் இதற்கோர் உதாரணம் . இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம் . பட்டினத்தாரும் , பத்ரகிரியாரும் , தாயுமானவரும் புலம்பியது போல் ஒரே சிந்தனையுடன் அரற்றிக்கொண்டிருந்தால் ஞானம் கைகூடும் . சிந்திக்க வைத்தமைக்கு நன்றி .
மேலும் முக்கிய 12 பிரபஞ்ச விதிகளைப் பற்றி நான் பதிவு செய்த, யூட்யூபில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வீடியோ தொகுப்பைக் காணுங்கள் : ruclips.net/p/PL7h9_d3CbbZs_V6R-QKc8JE50YKQ6q_S-
❤
மக்களிடம் எதை பேசினாலும் அது வெறும் போதனையாக மட்டும்தான் இருக்கும். அவர் அவர் உணர்ந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புத்தர் அமைதியாகவிட்டார்
உண்மைதான் ப்ரோ
💐புத்தம் சரணம் கச்சாமி👌
Arumaiyana vilakkam.ingu vakkuvadankale mikaithu vidukindrana.
இந்த புத்தக தகவலுக்கு மிக்க மகிழ்ச்சியாக நன்றி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி
வாழ்க வளமுடன்.
அருமை 🙏
Nice bro. Tq 🎉🎉🎉❤❤
உணரவேண்டிய பதிவு . நன்றி .
சிறப்பான பதிவு
மலேசியா
நீங்க சொல்லும்போதே உடனே படிக்க வேண்டும் போல் இருந்தது. நன்றி சார். என் தேடலின் 3 வது புக் இதுவே சரியானது. நன்றி
thanks for sharing sir
நன்றியுடன்
சார், அருமையான புத்தகத்தை எடுத்து அதில் உள்ள கருத்தை எடுத்து உரைத்தது, அந்த புத்தகத்தையே முழுமையாக படித்த உணர்வை ஏற்படுத்துகிறது, நன்றி நன்றி சார் ..... 🙏🙏
நன்றி மேடம்🙏
book name pls
சார் ! அருமையான புத்தகம்.விளக்கம் அபரிதமான வளர்ச்சி உள்ளுக்குள் ஏற்படுகிறது நன்றி.🙏🙏
நன்றி! பேருண்மை விளக்கம் சிறப்பு.
Exactly vazgha valamudan
I am a Sri lankan. You have shared very important informations for my findings. Thank you.🌷
அற்புதமான பதிவு
அற்புதம் நன்றி வாழ்க
Arumai pathivu 🔥
Recently I addicted budha Ji words 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புத்தர் பிரான் மௌனம் மேற்கொண்டு கலைக்க விரும்பாத நிலையில் என்னுள் எழுந்த மூன்று காரணங்களையே தாங்கள் தெரிவித்தீர்கள். மௌனமே எதைசாதிக்கவேண்டுமோ அதை சாதிக்கும் . மனம் சத்தியமானது.வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Arumai 💯❤️🙏
எனக்கு இப்பதிவைக் கேட்கும் போது கண்ணதாசன் எழுதிய ஒரு பழைய சினிமா பாடலே நினைவிற்கு வருகிறது .
கடவுளையும் ஞானத்தையும் உணரத் தான் முடியும் விவரிக்க முடியாது ஏனெனில் அப்படி விவரித்தால் பிறரால் நம்மைப் போலவே பார்க்க (உணர) முடியாது என்பதால்
1.பொண்(ணு) ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
2.ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
1. பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
1. நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
2. நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
1.உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
2. நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
பெண் என்ற வார்த்தைக்கு பதில் கடவுள் ஞானம் என்று இப்பாடலில் போட்டுப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும்
இப்படித்தான் ஒன்றை ஒருவர் பார்ப்பதற்கும் மற்றவர் பார்ப்பதற்கும் அனுபவம் மாறிவிடுகிறது.
கடவுளையும் ஞானத்தையும் பார்க்கும் அனுபவமும் வேறே
உண்மை ஒன்றானாலும் பார்க்கும் விதம் வேறாகிறது
அருமை 🙏
Vala vala
Arumai
நன்றி அய்யா
நன்றி
உன்மையை உனர்தவர்கள் ஒருசிலர், தவராய் உனந்தவரகள்பலர், உன்மையாய் உனர வேண்டியவர்கள் உலகத்தொர் அனைவரும்...
உண்மை.
சமீரின் தமிழ் புதுமையாக உள்ளது...
। நான் நீண்ட நாட்களாக மானத்துக்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன கருத்தை வைத்து சில விஷயங்கள் எனக்கு பிடிபட்டது நன்றி நன்றி🙏🏻
அருமை
வாழ்க வளமுடன் 🙏
Nandri nandri sri🙏
வாழ்க வளமுடன் நன்றி
Yen manam amaithi kolkirathu thank you so much
Very happy to hear many more golden news about lord Buddha. Also the tonic of mounam gave me a release for many unknown questions. Thanks.
Nanri
Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya
Sadu sadu sadu🙏🙏🙏namoo buddy
Thambi...mahiche..thodarukkal ungal payanathai...
Thank u so much sir....
Super
Avasiyamana
Exactly 👍🙇♀️
புத்தம் சரணம் கச்சாமி
Osho
Ok sir supper sir nanri
Best Of Luck
Nice explain 👍👍👍
பஞ்ச பூதம் யாரையும் ஞானமடைய சுலபமாக விடுவதில்லை..மிக சிறந்த அடிமைகள் அதற்கு கிடைக்கும்போது..மீண்டும் மீண்டும் பயனபடுத்திக் கொள்ளும்.. புண்ணியம் செய்ய வைக்கும் பாவம் செய்ய வைக்கும்
நம்முடைய எண்ணத்திற் க் குத்தான் பாவம் புண்ணியம்
பஞ்சபூதத்திற்கு அது செயல் மட்டுமே....
காலத்திற்கு முடிவு உண்டு.check Einstein space time theory
Super
Nice
Right is not right for all
Wrong is not wrong for all
Very interesting
Supar na
உங்களுக்கு நீங்களே ஒளியா இருங்கள். 25-11-2021அருமை
Mouname gnanamozhi.mounam enpathu mozhiyin Kural.atputhamaana vivaranam.nantri
Sure
புத்தர் சிவன் ரெண்டு பேரும் ஒன்னு தான்
அதைத்தான் நானும் எல்லொர்க்கிட்டயும் சொல்லிட்டு வரேன்.
👏👏👏👏👏
Thank you
Superb sir
Zen முடிவில்லை, புத்தனும் முடிவில்லை, முடிவு வேண்டும் என்றால் மதம் இனம் மொழி கடந்த சன்மார்க்க அனுபவம் வேண்டும்,அது என்ன என்று அறிய விரும்பினால் வள்ளலார் இயற்றிய திருமுறைகளில் ஆறாம் திருமுறையிலிருந்து தொடங்கவேண்டும்.
இமயத்து மகான்களுடன் என்வாழ்க்கை என்ற புத்தகத்தை பற்றி சில தகவல்கள் கூறுங்கள் ஐயா அருமையான புத்தகம் என்று கேள்விபட்டேன் ஐயா
அருமையான புத்தகம். நிச்சயம் அந்த புத்தகம் குறித்து காணொளி விரைவில்....
Thankyou sir
The enlightened Buddha felt that if he would reveal the findings of enlightenment no one could understand it. For it is like swimming against the current of river waters whereas people were used to swim along with the water current in the river.
Thanks
உண்மை "காலம்்" கந்தாலும் வெளிப்பட்டுவிடுவது தானே "நியதி"
வாழ்த்துக்கள் மக்காள்....
Low volume can't hear properly
Fact fact fact it's true I know that vazhga valamutan I am also a bhudha
Any one word is connected to all word & whole univer ( right & wrong mixture)
ஞானம் அடைந்தார் என்றால் , அதற்கு முன் முட்டாளாக இருந்தாரா புத்தர்
எதிர் பதங்கள் ஸ்கூலில் சரியாக படிக்க வில்லையோ...? தங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமோ? சரியான பதில்கள் வேண்டுமானால் சரியான கேள்விகள் இருக்க வேண்டும்...
ஆனால் பலரையும் போல உலக அறிவே இல்லாமல் முட்டாளாக தான் வளர்க்கப்பட்டார் என்று அவர் கதை சொல்கிறது
Thank you brother...Books always attract me but I never read that books much....But belived that some books searching me...Book found me by you...Thank you really really
அறிவியலின் உச்சம் தான் ஞானம்...
கேள்விகளின் விடைகள் மற்றும் விடைகளின் முடிவுகளின் முடிவு தான் ஞானம்...
இது எனக்கு புரிந்தது அதனை நான் உணர்ந்தேன்...
இதனை நான் அறிவியல் ரீதியாக விளக்கம் தருவேன்...
இது எனக்கு தெரியும் இது நான் சொன்னால் நம்ப முடியாது....
இது உங்களுக்கு புரியாது...
இது உங்களுடைய உங்களுக்கு உங்களோட அறிவுக்கு நீங்க புரிஞ்சிக்க புத்தர் சொன்னது ஞானம் அடைந்தவர் சொன்னது ஞானம் அடைவதற்கான வழி அமைதி...இங்கு நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாகவே சொல்கிறேன்...
🙏👏🤝
எதிர்காலத்தில் பிறக்க போகும் மைத்திரி புத்தர் ஐ பற்றி சொல்லுங்க சார்.
Thank you so much sir
Hello sir I am from Malaysia can I know how to buy this book
Sites like Commonfolks.in do international shipping. Check their site for this book sir
🙏🙏🙏🙏
Sir....I'm a college student, intha book na ninaikuratha poi aagura maari lam iruku, Thinking ah vera mari kondu pothu......plz muducha intha book la irukura ellathium, Series ah video podunga
Gnanam adaithalna enna enru sollunga?
Good morning sir. Thank you for u like talk about butta... just one question? Why butha not talk about birth? Butha talk about love... but he not think about birth? Please talk about birth why? Life it's nothing.. human body starting first movement love...then human body made in input everything want love ... human body no movement with out love... How it's imbaspl with out love in the life? No love no life.. but life it's nothing...
👌👏👍
அண்ணா நீ சொல்லும் போது கண்ணீவந்து விட்டது
கார்த்திக் நடிக்கும் சகுனி படம் பருங்கள்😂😂
பக்கத்துல யாருமில்லை அதனால் அவர் பேசவில்லை 😅😅😅
Ena book?
Why happened in the last days of buddha
How he died
ஜென் துறவிகள் தான் புத்தர்கள்
அருமை ..
புத்தர்கள் தான்
தமிழ் சித்தர்கள்
வார்த்த்தைகள் பெயர்கள்
எதுவாக இருந்தால் என்ன
கருத்து தான் முக்கியம் ..
ஞானம் அடைதல் என்றால்
என்ன ?
தெரிவிக்கவும்
Dear ..dhammist,
Even your words, please try to
avoid ... Your own experience
Intervening the point... Of dhamma words, especially 7 stages.
and improve your flow..
Really good
Further perfectness...
It's my suggestion
Be happy.
ஓம் சாந்தி அமைதியே இறைவன் பிறப்பற்ற இறைவன் சிவன் புள்ளி லிங்க வடிவம் ஒலிவடிவம் ஆத்ம ஸ்வரூபம் அவரை நினைத்து புத்தரும் அமைதியாகிவிட்டார் ஓம் சாந்தி அமைதியே இறைவன் புத்தர் மவுனமாக சொல்லிவிட்டார் ஓம் சாந்தி
❤️❤️❤️💐💐💐
🎈📌
Ilankaiyil irukkum singhala pikkukalum aatchiyaalarum ariyavillaiye entru ninaikaiyil vethanaiyaaha irukirathu.singhalathil ithai puriyavaikkavendum.karunai entraal ennavilai entru ketkakoodiyavarhal.
Super buddha
தியானத்தின் முடிவு என்ன?உலகியல் சார்பு ஞானிக்கு உள்ள வரை ஞானம் முற்றுபெறவில்லை என்றே அர்த்தம்.
Buddhism is a philosophy of life.
It's not a religion.
I agree. And I do say the same here in this video and everywhere.
What i know , i know. Some ,, what Budha know
புத்தம் மதம் பரவிய. நாடுகள் எல்லாம் உலகில் மேண்மையான நாடுகளாக உள்ளது!
Silent is 💯🍑GOD... 👣Path..
இந்த ஞானத்தைத் தேட ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் ? கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா என்ன ? திரு அருட்ப்ரகாச வள்ளலார் , திரு அருணகிரிநாதர் இன்னும் பல சித்தர்கள் பாடல்களை படித்து உணர்ந்தாலே ஞானம் கிடைத்துவிடுமே . ஞானம் என்ன என்பதனை புரிந்து கொள்ளலாம் - ஆனால் உணர்வதில்தான் இருக்கிறது அதன் சிறப்பு . மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் - கண்ணதாசனின் சில பாடல்களையும் , பாரதியின் சில பாடல்களையும் படித்தாலே போதும் . திருமூலரின் "மனமது செம்மையானால் " பாடல் இதற்கோர் உதாரணம் . இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம் . பட்டினத்தாரும் , பத்ரகிரியாரும் , தாயுமானவரும் புலம்பியது போல் ஒரே சிந்தனையுடன் அரற்றிக்கொண்டிருந்தால் ஞானம் கைகூடும் . சிந்திக்க வைத்தமைக்கு நன்றி .
பிரதர் வணக்கம்.
புத்தர் கடவுளா என கேள்வி
நான் உங்களிடத்தில் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்