Это видео недоступно.
Сожалеем об этом.

சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் | ஆதவன் சிறுகதை | Sivappaka Uyaramaaka Meesai Vachukamal

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல் | ஆதவன் சிறுகதை | Athavan Sirukathai | Sivappaka Uyaramaaka Meesai Vachukamal
    subscribe : / @ilakkiyavelitv
    Facebook : / ilakkiyaveli
    Website : www.ilakkiyaveli.com
    ஆதவன்:
    ஆதவன் (Aadhavan): இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.
    நூல்கள்:
    சிறுகதை தொகுப்பு:
    கனவுக்குமிழிகள் - 1975
    கால் வலி - 1975
    ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - 1980
    புதுமைப்பித்தனின் துரோகம் - 1981
    முதலில் இரவு வரும் - 1985
    நிழல்கள்
    ஆதவன் சிறுகதைகள் - முழுதொகுப்பு
    நாடகம்:
    புழுதியில் வீணை
    குழந்தை இலக்கியம்:
    சிங்கராஜகுமாரி
    கானகத்தின் நடுவே
    குறுநாவல்:
    இரவுக்கு முன்பு வருவது மாலை
    சிறகுகள்
    மீட்சியைத் தேடி
    கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
    நதியும் மலையும்
    பெண், தோழி, தலைவி
    நாவல்:
    காகித மலர்கள் - 1977
    என் பெயர் ராமசேஷன் - 1980
    மொழியாக்கம்:
    பாலர் ராமாயணம்
    நர்மதா சங்கர்
    மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்:
    என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி, Vitaliy Furnika
    ………
    #சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்
    #ஆதவன்
    #சிறுகதை
    #Athavan
    #Sirukathai
    #Sivappaka Uyaramaaka Meesai Vachukamal

Комментарии • 1