"அறிவையும் பணத்தையும் வெச்சு கடவுளை அடைய முடியாது" - ஆன்மிக அன்பர் Ra.Vijayakumar பேட்டி
HTML-код
- Опубликовано: 20 июн 2024
- "அறிவையும் பணத்தையும் வெச்சு கடவுளை அடைய முடியாது" - ஆன்மிக அன்பர் Ra.Vijayakumar பேட்டி
Tags : #bettertodaybypass #vijaykumar #murugan #murugansongs #thiruchendurmurugan #thiruchendur #thaipoosam #soul #divine
Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
முருகனைப் பற்றிய உங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் சிறப்பு அன்னா முருகனின் பெருமையே சொல்ல வார்த்தைகளே இல்லை முருகனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🏼🙏🏼
எப்படி வணங்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிக அழகாக சொன்னீர்கள் உங்கள் பதிவுகள் பார்க்கும் போதே ஸ்லாம் முருகனே சொல்வது போல் நான் உணுர்கிறேன் அண்ணா.
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
P😊
உண்மையான தகவல் நல்ல அருமையான பதிவு அந்த காலத்தில் செல் இருந்தது கண்ணால் பார்த்து மனதில் பதிய வைத்தார்கள் ( கண்ணும் மனதும் கேமரா செல் போன்) இன்று உண்மையான பக்தி கிடையாது செல்போன் வந்தது எல்லாம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது இது தான் கலியுகம் 100/. உன்மை நன்றி வாழ்த்துக்கள்
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
நான் என் குடும்பத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்ற்றோம் முருகனை தரிசனம் முடித்து பின் வாசல் வழியாக சென்றோம் ஆனால் எங்களால் வெளிய செல்ல முடியவில்லை... கால்கள் நெருப்பில் வைத்த போல் தரை சூடு மறுபடியும் கோவில் உள்ள வந்து முன் வாசல் வழியாக சென்றோம்... அப்போது தான் என் மனதில் தோன்றியது முருகன் பின் வழியாக செல்ல வேண்டாம் முன் வாசல் வழியாக போங்க என்று சொன்ன மாதிரி இருந்துச்சி.... அன்று எங்களை வழி நடத்தினது என் முருகன் 😊 முருகா முருகா 🙏🏻
🙏🏻🙏🏻
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா ❤❤❤❤❤❤பெருமானுக்கு.அய்யா அவர்களின் குறிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉🎉
Om muruga🙏🙏
Ungaluduya karuththukkal anaithum puthumai migavum arumai sir ❤❤❤🌹💐🕉️✡️🦚🙏
Appane Murugaaa 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு சகோதரர் அவர்களே👏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
அண்ணா என் கனவில் ஓம் முருகா என்று கனவில் தொடர்ந்து வருகிறது என்ன பலன் நான் திருச்செந்தூர் செல்ல ஆசைப்பட்டேன் ஆனால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை என்ன பலன் சொல்லுங்கள் அண்ணா
முருகன் அழைக்கும் போது செல்ல தயாராக இருங்கள்...விரைவில் அப்பனிடம் இருந்து அழைப்பு வரும்...முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்கள் உரையாடல் தொடர்ந்தது எம் பெருமான் முருகப்பெருமானை பற்றி உரையாடல் தொடரவேண்டும் ❤ நண்றி 🙏 ஓம் சரவணபவ ஓம் 🙏
Supper speech nantri nantri muruga
முருகா சரவண பவ 🦚🙏🏻😊
Mikka nandrigal Ayya
Nandri 👏
Om muruga thunai 🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga,🙏🙏🙏
🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
Om Muruga En Appa
Om Saravana bava om
ஓம் சரவண பவ
ஆழமான நிதர்சமான உண்மை
om muruga
Vetrivel muruganek harohara🙏
ஓம் சரவணபவ 🙏🙏
Veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏 என்றென்றைக்கும் அப்பர் முருகனே துணை.வணக்கம் விஜயகுமார் அண்ணா இன்று காலை தான் உங்க பேட்டி பார்த்தேன் எப்பவும் இரவு தூங்கும்போது முருகர நெனச்சுக்குவேன் அப்பிடி நேத்து நைட்டு தூங்கும்போதும் அவர மனசுல நெனச்சுட்டு தூங்கினேன் என்கனவில் நானும் என் பொண்ணும் ஏதோ தெரு வழியா நடந்து போய்ட்டு இருக்கோம். அங்க சந்த நடந்துகிட்டு இருக்கு. கடையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு நடந்துட்டு இருக்கோம். அங்க ஒரு சின்ன பையன் கைல சீட்டு கட்டு வெச்சுட்டு.நீங்க சொல்ற நம்பர் சீட்ல வந்தா பரிசு விலுகும்னு சொன்னா.அப்போ என் பொண்ணு ஏதோ ஒரு நம்பர் சொன்னாங்க.அந்த பய்ய இன்னிக்கு உங்களுக்கு தான் ராசின்னு சொல்லிட்டு நகை கடைல குடுக்குறமாரி ஜிகு ஜிகுன்னு ஜொளிக்குறமாறி ஒரு சுருக்கு பைய கைல குத்தான்.அத ஓபன் பண்ணி பாத்தா தங்கத்துல குங்குமச்சிமிழ்.எனக்கு அவ்வளவு சந்தோஷம். அதுக்கு முன்னாடி ஒரு தங்க மூக்குத்தியும் பரிசா விழுந்துச்சு முடுச்சுட்டு ரோட்டுக்கு வந்தா எங்கள கடந்து ஒரு கார் போகுது அந்த காரப்பாத்துட்டு JSK.கோபி அண்ணா போறாருன்னு நெனச்சுட்டே அந்தவண்டிய பாத்தா அந்த வண்டி பின்னாடி கண்ணிடியில திருச்செந்தூர் முருகர் படம் வெள்ள கலர் பெயின்ட்ல வரஞ்சு இருந்துச்சு அத பாத்தவுடனே அவ்வளவு சந்தோஷம் எப்பவும் போல கும்பிட்டேன். காலைல திருச்செந்தூர் முருகர் கனவுல வந்தவுடனே அவரு என்ன கோவிலுக்கு வர சொல்லி அழைப்பு தராரோன்னு எனக்கு தோனுச்சு கோயிலுக்கு நானும் என்னோட கணவரும் குடும்பத்தோட வர எங்க சூழ்நிலைய நீங்க தான் அமச்சு தரனும்னு வேண்டிகிட்டேன் . என்னோட இந்த நீண்ட பதிவ பொறுமையா படிக்கிற உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அப்படியே இந்த கனவோட அர்த்தத்தையும் நீங்கசொல்லி நான் பாத்தா இன்னும் தெளிவாவும்,சந்தோஷமாவும் இருக்கும் நன்றி.
🤲🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Om Saravana bava velum mayilum thunaii
Super speech anna
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திரு கோவில் திருமண தடை விலகும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது
ஓம் சரவண பவ 🙏
Om Saravanabhava Om
Correct sir
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
முருக யுகம் தொடங்கிவிட்டது ஐயா இனி எல்லாம் முருகன் செயல்🎉🎉🎉🎉❤❤❤❤இனி எல்லாம் சுபம்
Vetri vel muruganukku harohara
Please avoid that highlights.Its really testing the patience.
Video starts 1.51
ஆடை சுதந்திரத்திற்கு சரியான பதில்
Velum mayilum seivathu thunai
ஓம் வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ
அண்ணா எனக்கு கனவில் மடி நிறையா நாவற்பழம் எடுக்க மாதிரி வருது
செந்தூர் சக்கரவர்த்தி அரோகரா
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏