எம்பெருமான் முருகன் ஆட்கொண்ட , தங்கள் அப்பாவிற்கும், தங்கள் குடும்பத்திற்க்கும் ,பக்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அடியேனின் வணக்கங்கள் ஐயா. ஐயா, தாங்கள் அப்பா பாடிய அபிராமி அந்தாதி பாடல் தினமும் பல முறை கேட்பேன், ஏன் என்றால் ஐயா பாடும்போது பாடலிலும் , குரலிலும் பக்தி கமலம் முழுமையாக உள்ளது, ஐயா , பக்தியில் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்களை போன்றவர்களுக், ஐயா போல் தாங்களும் கந்தர் அலங்காரம் பாடல்களை பாடுங்கள் ஐயா, ஏன் என்றால், எம்பெருமான் முகருன் திருவடியை ஆணையிட்டு சொல்கிறேன் ,பக்தி கமலத்தோடு பாட இனி இந்த கலியுகத்தில பிறக்கப்போதில்லை, அடியார்க்கு அடியேனின் சரணம்.
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 👌சூப்பர் அருமையான பாடல், அதனுடன் பாடல் வரிகள் இணைப்பு அருமை! 🎉🎉 வாழ்த்துக்கள்! 🎉🎉🎉 "நன்றி! 🎉🎉🎉 அன்புடன். ச. சிவலிங்கம்.
மிக அருமையாக உள்ளது. தற்பொழுது கந்தரலங்காரத்திற்கு "maduraikasikumaran" எனும் சேனலில் பொருள் விளக்கம் தந்து வருகிறேன். அது நிறைவுற்ற பின்,எல்லாம் வல்ல மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், கந்தரனுபூதிக்கு தொடர் விளக்கம் தரஉள்ளேன். அந்த ஆவலினைத் தூண்டும் வண்ணம் இந்த வீடியோ அமைந்துள்ளது. தங்கள் தந்தையார் Dr.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள், கந்தரலங்காரம் முழுமையாக பாடி வெளியிடவில்லை. அக்குறையை தாங்கள் போக்கி, 101 பாடல்களையும் பாடி வெளியிடத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ( அபிராமி அந்தாதி போல்). நன்றி வணக்கம்.
ஆம். இது எனக்கு கூட பலமுறை தோன்றியது. கந்தர் அலங்காரம் மட்டும் அல்ல ஐயா,கந்தர் அந்தாதியும் சரியான இசையில் யாரும் பாடவில்லை. மிகவும் சிரமமான சொற்பிரயோகங்கள் உள்ள அந்தாதி இம்மாதிரி இனிமையான இசையில் பாடப்பட்டால் மனதில் பதியும். மக்களைச் சென்றடையும் .நன்றி.
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.தங்கள்அன்பு தந்தையார் குரலில் அபிராமி அந்தாதி கேட்பதுபோலவேஇருக்கிறது... மிகவும் அருமை.இன்றுதான் இந்த இனிய பதிவைகண்டேன்.(😭) மனம்நிறைந்த நன்றி நன்றி ஐயா. வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
அன்பரே..... ஒரு விண்ணப்பம்: தாங்கள் பாடிய விநாயகர் பாடல்: "உனை நான் மனதில் நினையாத நாளா".....வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கிறேன்... தயவு செய்து இப்பாடலை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி வணக்கம் 🙏
சார் இந்த பாடல் கேட்கும் போது தங்களின் தந்தையார் குரல் போலவே உள்ளது. மிகவும் அருமை.
எம்பெருமான் முருகன் ஆட்கொண்ட , தங்கள் அப்பாவிற்கும், தங்கள் குடும்பத்திற்க்கும் ,பக்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அடியேனின் வணக்கங்கள் ஐயா. ஐயா, தாங்கள் அப்பா பாடிய அபிராமி அந்தாதி பாடல் தினமும் பல முறை கேட்பேன், ஏன் என்றால் ஐயா பாடும்போது பாடலிலும் , குரலிலும் பக்தி கமலம் முழுமையாக உள்ளது, ஐயா , பக்தியில் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்களை போன்றவர்களுக், ஐயா போல் தாங்களும் கந்தர் அலங்காரம் பாடல்களை பாடுங்கள் ஐயா, ஏன் என்றால், எம்பெருமான் முகருன் திருவடியை ஆணையிட்டு சொல்கிறேன் ,பக்தி கமலத்தோடு பாட இனி இந்த கலியுகத்தில பிறக்கப்போதில்லை, அடியார்க்கு அடியேனின் சரணம்.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
அன்பரே. இந்தப்பதிவு, உங்கள் தந்தையாரின் அபிராமி அந்தாதி பாடலை கேட்பது போல் அருமையாக உள்ளது.
உங்கள் இசை உலகமுழுதிலும் ஒலிப்பதாக.
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
" உலகம் வாழ்க'🎉🎉🎉
👌சூப்பர் அருமையான பாடல், அதனுடன் பாடல் வரிகள் இணைப்பு அருமை! 🎉🎉
வாழ்த்துக்கள்! 🎉🎉🎉
"நன்றி! 🎉🎉🎉
அன்புடன்.
ச. சிவலிங்கம்.
ஓம் நமசிவாய நமக அற்புதம் ஐயா அற்புதம் அருமையான கந்தர் அனுபூதி கேட்டு முருகனை தரிசனம் பண்ணவைத்த இப்பதிவிற்கு நன்றிகள்
மிக அருமையாக உள்ளது. தற்பொழுது கந்தரலங்காரத்திற்கு "maduraikasikumaran" எனும் சேனலில் பொருள் விளக்கம் தந்து வருகிறேன். அது நிறைவுற்ற பின்,எல்லாம் வல்ல மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், கந்தரனுபூதிக்கு தொடர் விளக்கம் தரஉள்ளேன். அந்த ஆவலினைத் தூண்டும் வண்ணம் இந்த வீடியோ அமைந்துள்ளது. தங்கள் தந்தையார் Dr.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள், கந்தரலங்காரம் முழுமையாக பாடி வெளியிடவில்லை. அக்குறையை தாங்கள் போக்கி, 101 பாடல்களையும் பாடி வெளியிடத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ( அபிராமி அந்தாதி போல்). நன்றி வணக்கம்.
ஆம். இது எனக்கு கூட பலமுறை தோன்றியது. கந்தர் அலங்காரம் மட்டும் அல்ல ஐயா,கந்தர் அந்தாதியும் சரியான இசையில் யாரும் பாடவில்லை. மிகவும் சிரமமான சொற்பிரயோகங்கள் உள்ள அந்தாதி இம்மாதிரி இனிமையான இசையில் பாடப்பட்டால் மனதில் பதியும். மக்களைச் சென்றடையும் .நன்றி.
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
❤
இந்த தெய்வீக உணர்வு அளித்த தேனான குரலுடையவருக்கும் அதை கேட்க அருள் புரிந்த முருகப் பெருமானுக்கம் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
சூப்பர் குரல்வளம்
அற்புதம் ஐயா. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. வேலும் மயிலும் துணை. குருவடி துணை. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
அருமை அருமை ...உங்கள் பணி அளப்பரியது ...கந்தன் அருள் சிறக்க பிரார்த்திக்கிறேன்
வெங்கலக்குரல் 🙏🙏🙏
முருகா முருகா என்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்.......மந்திர குரல், இனிமை...
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.தங்கள்அன்பு தந்தையார் குரலில் அபிராமி அந்தாதி கேட்பதுபோலவேஇருக்கிறது... மிகவும் அருமை.இன்றுதான்
இந்த இனிய பதிவைகண்டேன்.(😭)
மனம்நிறைந்த நன்றி நன்றி ஐயா.
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
Thanks for sharing SivaSidhambaram. What a bold voice like your father. With lyrics easy to follow . 🇨🇦
What a nice voice . Thank you sir.
Thanks for listening. Please Subscribe to Our Channel
Tiruchendur swami ki jai
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகன் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
இப்பாடலை கேட்டு ரசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் முருகப்பெருமானின் அருள் என்றும் நிலைத்திருக்கும்.
உண்மை ஐயா🙏💐
🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏
Soulful beautiful Voice & my favourite song
Thank you very much. You encourage us to post more🙏
Muruga saranam
Om saravanabava
அன்பரே..... ஒரு விண்ணப்பம்: தாங்கள் பாடிய விநாயகர் பாடல்: "உனை நான் மனதில் நினையாத நாளா".....வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கிறேன்... தயவு செய்து இப்பாடலை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி வணக்கம் 🙏
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
Thank you guru Garu
Pls upload saravana enru oru tharam song 🙏🙏🙏
Omsaravanapavapooty
நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
Thanks
🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
Ketka bakkiyam pettren
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரல் கணீர் என்று இல்லை... புரியவில்லை
Thanks