இங்கு வன்னியிலும் பார்க்க மிக வறுமையில் உள்ள மிகப் பின்தங்கிய நிலையில் இப்பொழுதும் காணப்படும் தென்னிந்திய, கேரள மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வதியும் மலையாளி இளைஞர்களே செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் கொட்டி இசைத்து தமது உயரிய - சீரிய பாரம்பரியத்தை நிலைநாட்டி திக்கெங்கும் பெருமையுடன் பறை சாற்றுகின்றனர். எமது யாழ். கிராமத்து இளைஞர்களை போல ஊதாரிகள் போன்று திரிந்து கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு, எமது முன்னோர் கட்டிக் காத்த பண்பாட்டைக் கெடுப்பதில்லை. இனியாகிலும் பார்த்து திருந்துவீராக!
கற்பூரச் சட்டி எடுக்கிற பெண்களைப் பார்த்தால் ஏதோ கல்யாண வீட்டாலை நேரேவந்து கற்பூரச்சட்டி எடுக்கிற மாதிரி இருக்குது.ஆன்மீக பக்தி ஆடம்பர பக்தி ஆடி விட்டது.
தம்பி உமக்கு இந்த பிழைப்பு தேவையா.நீர் பகல் திருவிழாவுக்கு வரவே இல்லை.GL Tharsan பகல் எடுத்த வீடியோ கொஞ்சம் கொஞ்சம் உமக்கு தந்திருப்பார்.நீர் இரவு போய் சும்மா ரோட்டில போஸ் குடுதிடு ,நீரே எடுத்த காணொளி மாதிரி ஏன் இந்த விலாசம். இந்த கமெண்ட்டை நீ டெலிட் செய்யலாம். நான் சொல்றது உண்மை என்பதும் உம்மட மனசுக்கு தெரியும். இந்தப் பிழைப்பு தேவையா? எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.
எங்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து ஆலயத்துக்கு வருகை தந்த உசாந்தன் அண்ணாவுக்கு நன்றி. காணொளிக்கு நன்றி .🙏🛐📿>>>
நம்ம ஊர் பறைமோள சத்தம் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. உள்ளூர் களைஞர்களுக்கும் வெளிநாட்டு களைஞர்களுக்கும் வாழ்த்துக்கள🎉🙏
அற்புதமான வேட்டைத் திருவிழா காணொளிக்கு நன்றி
மூத்தவிநாயகர் போற்றி போற்றி …🌸
கணபதி மின் அமைப்பாளர்கள் (வல்வெட்டித்துறை) என்றாள் சும்மாவா ....🔥🔥
@@thanamthanam3473 அதுக்கும் பெருமை !! அது தான் எமக்கு அழிவு 😒
Thanks ther thruvilavaium podavum
இங்கு வன்னியிலும் பார்க்க மிக வறுமையில் உள்ள மிகப் பின்தங்கிய நிலையில் இப்பொழுதும் காணப்படும் தென்னிந்திய, கேரள மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வதியும் மலையாளி இளைஞர்களே செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் கொட்டி இசைத்து தமது உயரிய - சீரிய பாரம்பரியத்தை நிலைநாட்டி திக்கெங்கும் பெருமையுடன் பறை சாற்றுகின்றனர். எமது யாழ். கிராமத்து இளைஞர்களை போல ஊதாரிகள் போன்று திரிந்து கலாசாரச் சீரழிவில் ஈடுபட்டு, எமது முன்னோர் கட்டிக் காத்த பண்பாட்டைக் கெடுப்பதில்லை. இனியாகிலும் பார்த்து திருந்துவீராக!
வறுமை என்பது அவரவரின் முயற்சி இன்மை.
@@user-fo2ov8dz6u எல்லாருக்கும் பகிரந்தளித்தால் ஏழையும் வாழ்வார்களே !! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 👍🙏
தங்கள் சொல்வது சரி. இளந்தலமுறையினரை வழி நடத்த நடத்துனர் தேவை.
என்ன இழவுடா இது சன்டமேளத்தை அடிக்கிறானுகள் 😂
எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானாக அடங்கி விடும்.
😂
கற்பூரச் சட்டி எடுக்கிற பெண்களைப் பார்த்தால் ஏதோ கல்யாண வீட்டாலை நேரேவந்து கற்பூரச்சட்டி எடுக்கிற மாதிரி இருக்குது.ஆன்மீக பக்தி ஆடம்பர பக்தி ஆடி விட்டது.
யாழ்மண்மக்களை திட்டமிட்டு அளிக்கிறார்கள்🤐😳🤐
Super 👍
தம்பி உமக்கு இந்த பிழைப்பு தேவையா.நீர் பகல் திருவிழாவுக்கு வரவே இல்லை.GL Tharsan பகல் எடுத்த வீடியோ கொஞ்சம் கொஞ்சம் உமக்கு தந்திருப்பார்.நீர் இரவு போய் சும்மா ரோட்டில போஸ் குடுதிடு ,நீரே எடுத்த காணொளி மாதிரி ஏன் இந்த விலாசம். இந்த கமெண்ட்டை நீ டெலிட் செய்யலாம். நான் சொல்றது உண்மை என்பதும் உம்மட மனசுக்கு தெரியும். இந்தப் பிழைப்பு தேவையா? எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.
இரண்டு காணொளிகளையும் ஒப்பிட்டுப்பார்க்கவும் :)
புரிதலுக்கு நன்றி :)
அவர் எங்கள் ஆலயத்துக்கு வருகை தந்தார் மதிய வேளையில். தர்சனின் காணொளிக்கும். உசாந்தனின் காணொளிக்கும் வேறுபாடு உள்ளது.
2வீடியோவையும் ஒழுங்கா பார்த்திட்டு கதை bro
இந்த கோவில் தமிழ் அடையாளம் இல்லை தமிழில் பூசை அர்சனை இல்லை செத்த சமஸ்கிருதம் இந்தியஒன்றிய கேரளா கோவில் போல் மாற்றி உள்ளார்கள் இந்த கோவில் புடடபட
Ungaluku vendum endral tamizh kovil, ungal silavil kattavum.
Malayali kalachsaram super
Thamil kalachsaram seththu viddathu