பேசாத குழந்தை பேசிய அதிசயம் இங்கு மட்டும் தான் நிகழும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
HTML-код
- Опубликовано: 8 июн 2024
- For Advertisement Enquiries : +91 86670 52845
பேசாத குழந்தை பேசிய அதிசயம் இங்கு மட்டும் தான் நிகழும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
#murugan #aanmeegam #முருகன் #murugantemple #murugandevotional #devotional #muruganmiracles
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com Развлечения
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
ஐயனை.. என் அப்பனை வணங்க இப்ப தான் எனக்கு கருணை கிடைத்தது... இன்னும் வியாதியும் வருமையும் நீங்கவில்லை.. என் கர்மா குறையவில்லை ஆனால்.. எனக்கும் திருச்செந்தூர் முருகன் கருணைக் காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்... ஏனென்றால் நான் நிறைய பேருக்கு உதவ வேண்டும்.. விரைவில் என் நிலை மாறும்.. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏🙏🙏..
இதுதான் பக்குவப்பட்ட பக்தி👌👌👌👌👌👌
@@nithishsharan2317 நான் மேலே உள்ள கமெண்ட் எழுதும் போது கூட கண் கலங்கவில்லை... உங்க பதிலை பார்த்து தான் கண் கலங்குகிறேன்..😭. நான் என் இரண்டு பிள்ளைகளுடன்
நடு ரோட்டில் நின்ற போது கூட இந்த நிலையை மாற்று இறைவா..😭. என் இரண்டு பிள்ளைகளை வளர்க்க வழி காட்டு என்று தான்.. வேண்டினேன்.😭.திக்கற்றவர்கு...
தெய்மே துணை என்று நம்பினேன்... என்ன சாமி சாமின்னு கும்பிட்டு இந்த நிலையில் இருக்கே.. இன்னும் அந்த கல்லை நம்புகிறாய்.. என்றார்கள்... நான் இந்த ஜென்மத்தில் எந்த பாவமும் செய்யவில்லை...😭 ஒருவேளை போன ஜென்ம பாவமாக.. இருக்கலாம்... அதற்கு நம்மை படைத்த இறைவனை நிந்திப்பதா என்பேன்.. என் மனமும் அதையே தான் சொல்லும்.😭.. மிகவும் நன்றி பா..😭❤️🙏...
S.Indirani விரைவில் வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள் அம்மா முருகன் துணை இருப்பார் நம்பிக்கையுடன் இருங்கள் frm Penang Malaysia
@@nithishsharan2317 உங்க பதிலை பார்த்தவுடன் கண் கலங்கி விட்டது... நன்றி பா...😊❤️💐🌹🙏...
@@asodakrishnan8110 கந்தனுக்கு அரோகரா..இன்று 1.. மணியிலிருந்து..2.. மணி வரை செவ்வாய் ஓரை.. எப்படியாவது..வேல் அபிஷேகம் செய்யனும் என்று ஓட்டமும் நடையுமாக... போய் பால் வாங்கி வந்து எனக்கு தெரிந்த .. அளவிற்கு வேலிற்கு.. பாலபிஷேகம் செய்தேன். இதை நான் உங்களுக்கு டைப் பண்ணும் போது என் சின்ன பையன் தும்பினான்.. ஏன் இதையெல்லாம் சொல்றேன்னு பார்கிறீங்களா.. சார்.. நம்முடைய முருகனே உங்க மூலமாக அதுவும் மலேஷியாவில் இருந்து பதில் சொல்வதாக நினைக்கிறேன்..சார்..
மலேஷியாவை
வரைப் படத்திலும்.. திரைப்படத்திலும்.. தான் பார்த்திருக்கிறேன்...என்னை யாரென்று உங்களுக்கு தெரியாது..உங்களை யாரென்று.. எனக்கு தெரியாது... ஆனால்... உங்க பதிளால் அகம் மகிழ்ந்து போனேன்...சார்... இந்த ஏழை விதவைக்கு ஆறுதல்.. சொன்னதற்கு.. நன்றி சார். ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம் அனுதினமும்...😊💐🌹🙏...
வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அன்பர்களே.... முருகப்பெருமானை எளிதில் உணரலாம்...திருச்செந்தூரில் நான் உணர்ந்தேன்.... என் அப்பன் முருகன் கலியுக தெய்வம்...
முருகனை பத்தி சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு❤
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் திருச்செந்தூர் விளக்கம் ஒரு அழகான தெளிவு.❤❤❤❤❤❤
என் கனவில் பலமுறை வேலை காண்கிறேன் அதற்கான அர்த்தம்
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏2
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🙏🙏🙏
திரு செந்திலாண்டவர் திருவடிகளே சரணம் 🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
🙏 என்னவென்று சொல்வது கந்தனின் கருணை, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
ஓம் சரவணபவ முருகா
அற்புதம் தம்பி, உங்கள்பணி அப்ப ன் முருகன் அருளாள் தொடரும்🎉
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
Super video
என் அப்பன் கருணையை கேட்க கேட்க கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏🙏கருணை கடலே முருகா, அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி 🙏🙏🙏🙏பன்னீர் இலை விபூதி பிரசாதம் திருக்கடையூரில் வசிக்கும் எங்களை தேடி என் அப்பன் கருணையால் கிடைத்தது 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அப்பா
ஓம் சரவண பவா ❤❤❤❤❤❤
Om saravanabava
பகவானே என் பேரனை காத்துரட்சிக்க வேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை
Muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நீங்க சொல்ற மாதிரி கரெக்ட் தாங்க ஐயா பன்னீர் இலைக்கு வந்து நான் ₹100 ரூபாய் கட்டுனது அப்புறம் தான் ஐயர் பன்னீர் இலையை எனக்கு கொடுத்தாரு ஏன் இந்த கட்டணம் வசூலிக்கிறாங்க அந்த பன்னீர் இலைக்கு
🙏🦚எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚
ஓம் முருகா சரணம்சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
Nandri anna
Om saravana bhava 🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Om Karunai kadale kantha potri
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
நன்றி அண்ணா ஓம் முருகா போற்றி
Muruga 🙏🦚🦚🐓
மிகவும் நன்றி சார் 🙏🙏🙏
Vetrivel muruganek harohara.
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 👃🌷🌺🌺🌺🌺🌷
முருகா முருகா முருகா திருச்செந்தூர் முருகா
🙏சிவாய நமஹ சரவணபவாய நமஹ 🙏
ஓம்முருகா❤❤
ஓம் சரவணபவ 🙏🙏
அர்ச்சகருக்கு பணம் கொடுத்தால்தான் பன்னீர் இலை ஏழை களுக்கு கிடைக்கிறது.
👌🏻🎶🎶😊🙏🙏🙏🙏🙏nandri I yya
ஓம் சரவண பவ🌹🌹🌹🙏🙏🙏
100 உண்மை
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
Omm Murugaa ❤❤❤❤🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
ஐயா வணக்கம், கந்த குரு kavasatthil 2 lines varudhu.
திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
இதுக்கு என்ன விளக்கம் ஐயா
வெற்றிவேல் முருகா
🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻🦚🐓🙏🏻
ஓம் சரவண பவ 🙏🙏🙏
முருகா சரணம்
Nan 48 days virutham irukaran enaku panner illai viputhi kidikum ena nambikiodu virutham irukaran
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
Om muruga
Jai sairam vetrivel muruganuku arogara❤
OM SARAVANABAVA
Vijai anna enga kolangiappar andavar parka vanga
Om saravana bava
Velund vinai illai mayilund bayamillai guhan und kuraillai kandhan und kavali illai 🙏🙏🙏🙏🙏🙏🦚👫
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
எங்களுக்கும் நடந்துள்ளது
முருகா
❤❤❤
🏵️🙏🏻🙏🏻🏵️🙏🏻🏵️🙏🏻🙏🏻🏵️
1000/
Om saravana bhava poorti poorti
Murugaaa please cure Autism for my son 🙏🙏🙏🙏
Vetri vel muruganukku harohara
Om saravana bhava muruga ennaya mannichiruppa konja natkkala nan unna ninaikkavey illa ninaikkum podhu rllam ennala concentration panna mudiyala enna eppidi nee ethukka pora
How to get ayya number please
எனக்கு ரிப்ளை பண்ணவங்களுக்கு நான் பதில் சொன்னேன்.. ஏன் டெலிட் செய்கிறீர்கள்.. சார்
அப்போ கைலாயமலையில் சிவன் இல்லையா...