முருக பக்தரின் கனவில் பாலாம்பிகை சொன்ன ரகசியம் |முருகபக்தர் ஜெயம் S.K கோபி |
HTML-код
- Опубликовано: 23 июн 2024
- For Advertisement Enquiries : +91 86670 52845
முருக பக்தரின் கனவில் பாலாம்பிகை சொன்ன ரகசியம் | முருகபக்தர் ஜெயம் S.K கோபி | #murugan #முருகன் #varahi #devotional #aanmeegam #jskgopi #murugantemple #postiveenergy
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com Развлечения
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
அண்ணா நான் முருகனை வழிபட்டு வருகிறேன் ஆனால் ரோம்ப கஷ்டம் மாறியிருக்கிறது ஆனால் நான் நம்புகிறேன் என் வீட்டுக்காரர் நீ சாமி கும்பிட்டு தான் இருக்க நம் கஷ்டம் போக மாட்டேங்குது ஆனால் என் கனவில் முதன்மை பார்தேன் காவி உடை அறிந்து இருந்தார் ஒரு கோவில் அங்கு நான் சாமி கும்பிட்டுக் கொண்டுயிருக்கிறேன் அங்கு காவி உடையில் வந்த அவரை பார்த்து நான் சாமி கும்பிடுவதை விட்டு அவர் காலில் விழுந்து அழுகிறேன் அவர் என்னை தலையில் கைவைத்து ஆசிர்வாதம் பன்னிநார்
Ur karma is getting reduced da Don wry 🍃
அம்மா..... அப்படிஅல்ல... நம்ம கர்மா அப்படி..... நீ வருந்தாதே தாயே..... என் அப்பன் பழனிஆண்டவர் கை விடமாட்டார்...... நாடி ஜொடிதம் படி...... விரைவில் உனக்கு நன்மை நடக்கும் வருந்தாதே அம்மா..... சுப்புராஜ்... பழனி
Nambikey kadaval
Nambinal kedivathillai
Kandippa murugar ungaludia kashtathe kudu irundhe kaapathuvat
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏
அண்ணா நீங்க உங்கள் அனுபவம் பகிரும் போது என் உடல் முழுவதும் சிலிர்த்தது அண்ணா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤.அய்யா சொல்லுவது உண்மை. கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். கலியுக தெய்வம் என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.
I'll ukp 15:14
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏😘🌼🥀🌹🌿💐🌺💐🏵️💖🌸
If we pray lord murugan . He will take us where ever we want to go. I went to thiruvidaimaruthur after gopi anna s interview. I saw flower falling from lord shiva. After that and after becoming devotee of lord Muruga my life is getting peaceful day by day. Thanks to Gopi Anna. Hopefully this message should reach him.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
எங்களுக்கு குழந்தை வரம் தந்தருள வேண்டுகிறோம் பழனிமலை கந்தனே துணை 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக உண்டு
அந்த குகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்
Muruggappa thunai 🙏🏽🐓🔥🔱🦚🙏🏽
எல்லாம் முருகக்கனோட செயல் 👑🦚🙇🏻♂️🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🦚🦚🦚🦚🦚
வேலும் மயிலும் துணை
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
பாலாம்பிகை மற்றும்முருகன்இரண்டும் சேரும்போது சிவசக்திசிவன் இல்லாமல் சக்தி இல்லை சக்தி இல்லாமல் சிவன் இல்லைஅனைத்தும் சிவமே
இரண்டு மாதம் முன்னாடி சுவாமி மலை போனோம் கோயில் பூட்டும் நேரம் மதியம் 1.30, 2 இருக்கும் கோயில் வாசலில் நிக்கும் போது நடை பூட்ட போறாங்க எப்படியாவது முருகனை தரிசித்திட வேண்டும் என்கிற ஆவலில் பின்னாடி இருந்த தர்மம் எடுப்பவரை கவனிக்க வில்லை எம்மா இப்போதான் உள்ள இருந்து வருகிறவர்கள் 1,2 ரூபாய் போடுவாங்க அதை மறச்சிட்டு நிக்கிற ஒனக்கு முருகன் ஒன்னும் தர மாட்டான் போமா நீ இப்படி சொல்லிட்டாரு எனக்கு ரெம்ப கோவம் எனக்கு முருகன் தாராட்டியும் பரவலா நான் ஒங்களுக்கு தாரேன்னு 20 குடுத்துட்டு இப்படி சொல்லாதீங்க தாத்தா நாங்க எவ்ளோ ஆசையா கன்னியாகுமாரி ல் இருந்து வந்திருக்கோம் னு சொல்லிட்டு எனக்கு ரெம்ப அழுகையா வந்தது அழுதிட்டு வந்திட்டேன் எங்களோடு வந்த 20 பேரும் நீங்க அழாதீங்க நாம காத்திருந்து 4.30 சாமி கும்பிட்டிட்டு போலாம்னு சொன்னாங்க அது போல முருகனை அழகா தரிசித்தேன் செந்தூர் முருகனுக்கு அரோகரா என் வேண்டுதலை நடத்தி தா முருகா
Nan palani thiruchendur ponan aiyya en 3 matha kulathai kondu ponen kal Kaduna vilai nan thirupthiyaga muruganai parthen avalo santhosham ponum. Ninachan thiruchendur pointan en pilaiya avarta manasala thathu koduthutan athumari than ine ava murugan kulanthai
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி கோபி அண்ணா. நல்வழி காட்டியதற்கு
Neenga Solradhu 100% unmai Mahalingaswami koiluku poga 3yearsa kelamburom mudila pogavea vidala reason en husband jadhagam la pidhru dhosham eruku😢
#...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக
பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம்
#முருகர்அழைக்கிறார்
#முருகர்காப்பாற்றுவார்
#எல்லாபுகழும்முருகனுக்கே
🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️
முருகனுக்க🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯
எல்லா புகழும் முருகனுக்கு
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
நன்றி அண்ணா🙏 எம்பெருமானே🙏😌
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
எல்லா புகழும் ஒருவனுக்கே 💓💗
திருவிடைமருதூர் கோவில் எங்க ஊரு🙏🙏🙏
Ohm muruga potri 🌹🌺💐🏵️🏵️🏵️
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா 🦚💯🙏
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Super Anna correct a pesureenga😊😊😊😊😊
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🦚🐓💫🌺😍
Gopi anna murugan endoda pesuvar murugan enn muthapilli innikum ennpilli enkida pesuvan
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
ஓம் முருகா துணை ❣️🙇🏻♂️🙏🏻
முருகன் கருணை இருக்கும் போது அசைவத்தில் ஈடுபாடு வராது..அந்த உயிர்கள் மீது நமக்கு கருணை வரும்.. இது முருகப்பெருமான் எங்களுக்கு கொடுத்த அனுபவம் ❤🙏 சண்முகா சரணம் 🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🌹🙏🌹🙏
Vetrivel muruganek harohara🙏
❤❤❤❤❤❤anna super video your intview is super u r murugan children god bless you anna u r great great anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ be happy in life long murugan will be there for u anna we all r bless because murugan is tell to talk about be and u parents r very very lucky ❤❤❤❤❤❤❤
Muruga guruve saranam
அண்ணா எனக்கு மிகவும் பிடித்த வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
ஓம் முருகா🕉️🙏🏻🦚⚜️
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Naan Kumbakonam anna❤
Naanum kumbakonam jhome town
@@ashwanthchandru815 👌❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா
ஓம்சரவணபவ
🙏எல்லா புகழும்
🙏முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
Om Saravana Bhava ❤❤❤
😢😢😢😢😢😢nandri anna om muruga ❤❤❤valka
Om muruga🙏🙏🙏
ஐய்யா நான் கும்ப ராசி கும்பம் லக்கினம் சதையை நட்சத்திரம் நானும் ஒரு முருகன் பக்தன் நிறைய சோதனைகளை அனுப்பி வித்து கொண்டுயிருக்கிறேன் தற்போது ஒரு சாலை விபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் இருக்கிறேன் அய்யா எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா குரு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுக கடவுள்க்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா....
அய்யா விபத்தில் நானும் என் மகளும் முருகன் அருளால் உயிர் பிழைத்தோம் முருகப்பெருமானுக்கு நன்றி! நன்றி! நன்றி!
முருகா
முருகா🙏
Anna ipotha unga interview video vantha nalla irukum nu ninache vanthuruchu🙏🏼🙏🏼🙏🏼
எல்லாம் முருகன் செயல் முருகா கூப்பிடுங்க முருகா கஷ்டங்களை போக்கி நல்லது நடக்க வை முருகா❤
Murughanuku Aroghara murugha saranam 🙏🙏🙌🙌
Om mruka🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்னைக்கு 8வது நாள் வேல் பிராயணம் பண்றேன்...
எனக்கு கடன் பிரச்சனை நிம்மதி இல்ல கடன் காரங்க கழுத்துல கத்தி வைக்காத குறை ஐயா... எனக்கு ஒரு அம்பாத ஆய்ராம் மாதம் கம்மி வட்டிக்கு கிடைச்ச நல்லா இருக்கும் முருகா... ஏன் வேண்டுதல் அருணகிரிநாதர் ஐயா நீங்கள் தான் முருகன் கிட்ட சொல்லி வாங்கி தரணும் நீங்கள் சொன்ன முருகர் கேப்பர் எனக்கு கருணை காமிங்க ரொம்ப கஷ்டமா இருக்கு... நான் வேல் பிராயணம் பண்றேன் கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது... பணம் இல்லாதவன் நான் ரிச்சா வண்டி லா காய்கறி வியாபாரம் பண்றேன்.. நீ தான் எனக்கு உதவி கருணை கடனாக பண்ணு முருகா... ஓம் சரவண பவ🙏🙏🙏
Kandipa nalathu nadakum sister.
@@Dhivyayuvaraj19
நான் உங்கள் தம்பி ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏
Muruga engalukku kulandhai pakkiyam thanga muruga 🙏🙏🙏🦚🤰🤰🤰🤰🤰
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா ❤
அண்ணா நானும் சுவாமி மலை சென்று உள்ளேன்....முருகா சரணம் 🙏🙏💐💐
அய்யா நான் ஒவ்வொரு முறை முருகனை நினைக்கும் போதும் எனக்கு அழுகை வருகிறது
உள்ளமே உருகிவிடும் அளவிற்கு
Me.love love.ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா ஒம்முருகா துனைதுனைதனை💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
🙏🙏🙏
பாலா 🙏🙏🙏
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Om saravana bava
Om Saravanabava
Please pray for Balasubramanian to bless my son with a son like Him or a daughter like Bala . We have waited for nearly ten years now 🙏🙏🙏 Velum Mayilum Thunai 🙏
Tuesday video potadhu thanks
Om saravana bhava 🦚🦚
Om muruga
❤❤❤ 🙏🙏🙏
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
சிவ சிவ😊
om muruga
🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏
வணக்கம் கோபி அண்ணா.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... 🙏
Muruga enaku வழி katu 🙇♂️🙇♂️🙏✨️
என் அப்பா முருகன் துனை
நானும் வளர்பிறை பஞ்சமி திதியில் தான் பிறந்தேன்
நான் ஆறு படை வீடுகளுக்கு தொடர்ந்து செவ்வாய் அன்று சென்று வரலாம் என்று முயற்சி செய்தேன். மூன்று படை வீட்டிற்கும் சரியாக சென்று வந்தேன். ஆனால் சுவாமிமலைக்கு செல்ல முடியவில்லை. அத்தோடு முருகன் கோவிலுக்கு செல்வது நின்று விட்டது. ஆறு மாதம் ஆகிவிட்டது. இன்னும் போக முடியவில்லை.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
மருதமலை மருதாசல மூர்த்திக்கு அரோஹரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚 முருகா
ஓம் சரவணபவ ❤🐓🙏
அண்ணா மீண்டும் சுவாமிமலை வாங்க
Ayya naan muruganai parthen oru 7-9 vayathu payan thalayil sai baba pol vellai thundu, sparking eyes, alagana vellai mugathil siripudan oru 3seconds kannu munadi vanthutu ponnaru, naan una pakkanum nu vendikondan morning 3.30 am oru few seconds flash agi ponaru, melum pala murai kanavil vanthu ponaru, avar enkitta solrathelam kulantha pethuka solli mattum than, ana en soolnilai udalnilai karanamaga ennakul etho oru bayam innum thunivu varavillai. Thirumanamagi 12 years agivitathu
Aarumugam arulidum anuthinamum earumugam gopi sir ella pugallum muruganukke
Muruga enaku courtcaseah seekaram mudichi kudupa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
அண்ணா நான் அரியலூர் மாவட்டம் நான் மூன்று முறை சுவாமிமலை சென்று வந்துவிட்டோம் கடைசி யாக 6 ஆம் தேதி வியாழக்கிழமை ஜூன் மாதம் அமாவாசை அன்று சென்றோம்
🇴 🇲 🇲 🇺 🇷 🇺 🇬 🇦 🛐✨🙏