முருகன் வழிபாட்டின் ரகசியங்களும் அற்புதங்களும் - Pirugu Prabhakaran Astrologer | Murugan Secrets
HTML-код
- Опубликовано: 12 фев 2024
- #piruguprabhakaran #murugansecrets #murugantemple #thirumanathadai #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
முருகன் வழிபாட்டின் ரகசியங்களும் அற்புதங்களும் - Pirugu Prabhakaran Astrologer | Murugan Secrets
For Business :
Email : vangapanampannalam@gmail.com
என் அப்பன் முருகன பத்தி நான் கண்டிப்பா சொல்லியே ஆகணும் என் முருகப்பெருமான் எனக்கு உயிரை திருப்பி கொடுத்தார் பிரசவத்தில் எனது உயிர் பிரிந்து விட்டது என அனைவரும் நினைத்தபோது என் அப்பன் முருகப்பெருமான் என் உயிரையும் என் குழந்தை உயிரையும் திருப்பி திருப்பி கொடுத்தார் மருத்துவருக்கே இது ஆச்சரியத்தை தந்தது இது எப்படி நடந்தது என்று முருகன் என் வாழ்வில் பல அற்புதங்களை செய்திருக்க எனக்கு அரசு வேலை தந்த என் கணவருக்கு அரசு வேலை தந்தார் எங்கள் இருவருக்கும் திருமணம் காதல் திருமணம் திருமணம் முடிந்து திருப்பூரில் ஒரு வருட காலம் குடியிருந்தோம் அப்போது திருப்பூண்டி முருகனை தினமும் வழிபட்டு இன் முருகப்பெருமானே எனக்கு ஒரு வேலை தாருங்கள் என்று கேட்டேன் அப்போது எனக்கு அரசு வேலை ஒன்று தந்தார் பின்பு எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தார் பெண் குழந்தை பிறந்தால் ஐந்து வருடம் ஆகி என் கணவருக்கு ஒரு அரசு வேலை தந்தார். அரசு வேலை வந்த பிறகு எனக்கு இரண்டாவது ஒரு பெண் குழந்தை அந்த பெண் குழந்தை பிறக்கும் போது தான் உயிருக்கு பிரச்சினை வந்தது அந்த உயிரை திருப்பி தந்தது என் முருகப்பெருமான்தான் இன்றைக்கு காலையில் கூட நான் மனம் வருந்தி அழுகும் போது என் முருகன் மயிலாக வந்து என் முன் காட்சி தந்தார் என் முருகனைப் பற்றி நான் சொல்ல வார்த்தைகளே இல்லை இவன் நான் வாழும் வாழ்க்கை என் முருகன் தந்தது இந்த பிறப்பு இந்த உடலில் உயிர் இருக்க வரைக்கும் முருகன் தான் இந்த உயிர் என் உடலை விட்டு பிரிந்தால் முருகனையே சேரனும் என் அப்பன் முருகன் தான் என் வாழ்க்கை
முருகப்பெருமான் எனது வாழ்வில் ,நிகழ்த்திய அற்ப்புதங்கள் அத்தனையும் சொல்லச்சொல்ல, முருகன் எனக்காக கிளியாக என் கூடவே இருக்கிறார் ,என் கண் முன் நிகழ்த்திய அதிசயங்கள் பலப்பல🙏🙏🙏🙏😭😭😭😭😭
முருகா முருகா என் உயிரே முருகர்தான்
ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
நீண்ட நாட்களாக தோணுகிறது எனக்கும் சென்னிமலைக்கும் எதோ தொடர்பு இருப்பது போல் தோணுகிறது. முருகா சரணம்
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை மனமே!
ஐயா வணக்கம். நான் என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்த சஷ்டி கவசம் படித்து வருகிறேன் தூக்கத்தில் கேட்டாலும் என்னால் சொல்ல முடியும். வாழ்வில் நான் பட்ட படும் துன்பங்கள் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் நிலையில் தான் இருக்கிறேன்.
முருகா எவ்வளவு கஷ்ட வந்தாலும் நீ மட்டும் என்ன விட்டு போக தா என் .கூடவே இரு உன் அருள் ஒன்றும் மட்டும். போதும் நீ மட்டுமா து என் கூடவே இரு முருகா
நாள் எந்செயும்,என் வினைத்தான் எந்செயும், என்னை நாடி வந்தகோல் எந்செயும், கொடுன்கூற்றேன்செயும், குமரேசர் இறுத்தாலும் சிலம்பும் சத்தங்கயும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என்முன்னே வந்து தோன்றிடுமே..... ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் முருகா.....
உங்கள் ஞானத்திற்கும், நல்ல தகவல்களை மக்களுக்கு பகிரும் உங்கள் நல்ல ஆன்மாவிற்கு, உங்கள் பாதம் பணிந்த என் நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நான் என்ன தவம் செய்தேன், இந்த பதிவை பார்க்க, கேட்க.
முருக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் முருகனை நினைத்து வழிபடும்போது முழு மனதோடு முருகா என்று நினைத்து வழிபட்டு அவருடைய அனைத்து நற்பணங்களையும் நம் பெறலாம் முருகனை முழு மனதுடன் முருகா என்று கூப்பிட்டால் கண் முன்னே வந்து நிற்பார் ஒரு வேண்டுதல் வைக்கும்போது உடனே சில பேருக்கு நிறைவேற்றுவார் ஒரு சில பேருக்கு கொஞ்சம் கால தாமதத்துடன் நிறைவேற்றுவார் அதற்கு காரணம் தங்களுடைய கருமாதான் அந்த கருமா நீங்குவதற்கு முருகன் சில வழிகளை வகுப்பார் உங்கள் கருமா குறைய குறைய உங்கள் வாழ்க்கை மென்மேலும் வெற்றி அடைந்து விட்டதே தான் இருக்கும் நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் அப்பன் முருகனை ஒரு இமைப்பொழுதும் மறவாமல் முருகா முருகா என்று மனம் உருக நினைத்துக் கொண்டிருந்தாள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றிதான் முருகன் நம்ம கூடவே தான் இருப்பார் அது எந்த ஒரு மாற்றமும் இல்லை என் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் பல அதை மனதில் வைத்து அனைவரும் பலன் பெறுக இதை நான் கூறுகிறேன் முடிந்தால் திருப்புகழ் படியுங்கள் திருப்புகளில் நிறைய அற்புதங்கள் இருக்கு திருப்புகழ் படிக்க படிக்க நம் மனதில் அது பதிந்து கொண்டே தான் இருக்கும் அதுல எந்த ஒரு மாற்றமும் இல்லை முருகனை மனதால் நினைத்து திருப்புகளை பாராயணம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மன நிறைவு நிச்சயம் சந்தோச நிச்சயம் உனக்கு என்ன வேண்டும் என்று அப்பன் முருகனுக்கு தெரியும் அதை கண்டிப்பாக தருவார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விரவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா அனைத்து முருகனுக்கே அத்தனை புகழும் முருகனையே சாரும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என் கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா அரோகரா வேலு வாயிலும் சேவல் கொடியுமே துணை முடிந்த அளவு முருகனை நினைத்துக் கொண்டே இருங்கள். தூங்கும் போது கனவில் கூட முருகன் தான் வர வேண்டும் சாப்பிடும் போது கூட முருகன் தான் நான் ஒரு நிமிடம் கூட முருகனை நினைக்காமல் இருந்ததே இல்லை என்னை அறியாமலே முருகனை நினைத்துக் கொண்டுதான் இருப்பேன் சாப்பிடும் போது கூட முருகன் தான் தூங்கும்போது கூட முருகன் தான் பேச்சில் கூட முருகன் தான் அந்த முருகனை நினைத்தாலே போதும் நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தும் துடைத்து விடுவார் 🙏🙏🙏🙏🙏🙏
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி ஐயா🙏 ஓம் சரவண பவ🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஆடும் பரி வேல் அணி சேவல் என பாடும் பணியே பணியாய் அருள்வாய்