இனி Police மீது வழக்கு தொடரலாம் | Madras Highcourt on Case File Against Police
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- #Chanakyaa #madrashighcourt #case #police #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
நல்ல தீர்ப்பு நீதிபதிகளுக்கு நன்றி
அருமையான தீர்ப்பு 🙏🙏🙏 பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பொய்யாக வழக்கு தொடரும் ஆய்வாளர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கலாம்
இதைப் போல் நீதிபதிகள் மீதும் வழக்கு தொடர அனுமதி தேவையில்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
அய்யோ.." சிவன் தலையிலே"கை வெச்சமாரியில்லே இருக்கு?
வரவேற்கின்றேன்.
வழக்கறிஞர்கள் பொதுமக்களோடு நேரடி சட்ட சேவை தொடர்பில் இல்லை.அவர்களுக்கு யாரையும் கைது செய்து அழைத்து செல்ல அதிகாரம் இல்லை. சேவைக்குறைபாடு என்று கேள்வி எழுபவர்களுக்கு மட்டும் இத்தீர்ப்பு பொருந்தும்.
Correct
சட்டவிரோத நீதிபதிகளால் என்னை விட நிறைய பாதித்து உள்ளீர்கள் போல் தெரிகிறது..
இதைதான் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்பார்திருந்தார்கள்
வரவேற்க தக்கது.....
நண்பா நம் தமிழ் நாட்ல இப்ப இப்படி சொல்லுவாங்க நீங்க நம்பி போனிங்கன நீதி மற்றத்துல நீங்க மட்டும்தான் பேசனும் வேற எல்லாரும் போலீஸ் என்ற காக்கீ சட்டை பையில் இருப்பாங்க
@@AnbuAnbu-r1i சூப்பர்
@@AnbuAnbu-r1iஅப்படியும் ஒண்ணு இருக்கா..? அப்போ "கண் துடைப்பு"இல்லாயா..?
இது நீதிமன்றம் சொல்லலாம். ஆனா நடக்குமா?
அவர்கள் மீது வழக்கு தொடுத்தால் அரசு வழக்கறிஞர் இலவசமாக அவர்களுக்கு வாதிடுவர்..குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரகள் மட்டுமல்ல குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் தங்களது சொந்த பணத்தை செலவிட்டு தனியே வழக்கறிஞர் நியமித்து வழக்காட வேண்டும்...
அபரிமிதமான நல்ல தீர்ப்பே
ராணுத்திற்கு தனி நீதிமன்றம் இருப்பது போல, போலீசுக்கும் தனி நீதிமன்றம் வேண்டும்.
Adukku oooooo
போய்ட்டு வா தனி கோர்ட் பேண்ட் சட்டை வாங்கி தரமுடியாது 😂
அருமையான மாற்றம்
எல்லாம் சரி ,சாத்தான் குளம் வழக்கு என்ன ஆச்சுது .
நக்கிட்டு போச்சுமுடிசூட்டுவிழா..எடுத்துகோடுத்தபயின்டுகு.... நன்றி
சாத்தன் குலமா..? ஹஹஹா.. என்னது உனக்கு ரோம்ப ஞானபகசக்தி ஆதிகம்..
இது ஏற்கனவே உள்ள சட்டம்தான். யாரும் அறியாதது
வழக்கு போடலாம்... உங்களுக்கு என்ன ...ஈசியா சொல்லிட்டு போயிடுவீங்க... பாத்ரூம் ல வழுக்கி விழுந்துட்டாருனு மாவு கட்டு போட்டு வீல் சேர்ல உக்கார வச்சு ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே அந்த வீல் சேரை தள்ளிட்டு வருவான்...
நாங்க இந்த ஆட்டத்துக்கு வரல....
No.. protection kelu
😊😊😊😊😊😊
உண்மைய சொன்னீங்க. அதான் நடக்கும்.
@@harishKumar-lp5zeசிங்கம் 1 படம் பாத்துட்டு வா அவங்களுக்கு அவங்களே வெட்டிக்கிட்டு சமாதானம் பேச போன என்ன வெட்டிட்டானு சொல்லி என்கவுண்டர்ல சோழிய முடிச்சுட்டு போயிருவாங்க😹😹
ஐயா , நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பு
காவல்துறை க்கு தான் இருக்கு.😊
இதனால் என்ன பயன் தவறு செய்பவனுக்கு உரிய தண்டனை கிடைப்பது இல்லையே
ஒண்ணுமில்லே..மக்காள் மக்களில் ஒருவரை தேர்ந்தெடு ப்பத்தே ஜனநாயகம் தேர்ந்தெடுத்தே மக்களின் தலையிலே "மிளகாய்" அறைபதே..அதிகாரிகள்லின் யோசனை இது சுருக்காமசொன்னா.. கண் துடைப்பு அவ்வளவே
சூப்பர்
இது தேவையில்லாத வேஸ்ட் தீவிரவாதியாக மாறினால் தான் சரியாக இருக்கும்😅
Thudika thudika vettanum
Welldone
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்...ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர சட்டம் வேண்டும்..
உங்கள் தீர்ப்பு நியாயமாக இருக்குமா இந்த நாட்டில் குற்றங்கள் செய்வது யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும் எங்கு வழக்கு தொடர வேண்டும் எப்படி🎉🎉🎉🎉🎉
சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்த நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி
Welcome Welcome this judgement. 🌹🌹🎆🎆
தவற செய்தவர்கள் பரிமுதல்
சொத்து நடவடிக்க கை தேவை
Super vidial super ❤
நன்றி
காவல்துறை மொத்த அதிகாரமும் நீதீ மன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டில் தவறும் நடக்காது.
எதையும் புடுங்க முடியாது
போலீஸ் செய்கிற
தவறுகளுக்கு
உடந்தையாக
இருப்பதே
நீதிபதிகள் தான்.இது நல்ல
சிரிப்பு... நன்றி..
அருமை .நீதி துறைக்கு கொஞ்சம் அறிவு இருக்கு
😂😂😂😂😂 இப்பத்தான் இதற்க்கே வந்திருக்காங்களா🤦🤦🤦
நல்ல தீர்ப்பு
வழக்கு மட்டும்..... தான்......???? முடியும்.....!!!!!😮
Fantastic... hereafter they will not be an agent to rowdies, wrong bosses and politicians
Good judge ok but Enaiku oru normal citizen Advocates and Judge meala complaint kooduthu FIR poadurangalo appo thaan Freedom India nu accept paanika mudiyum.... Oru single Advocate meala oru complaint kooduka mudiyumaa sollungada...?
நீதிபதி மீது வழக்கு தொடரலாமா?
சூப்பர். அருமையான. பதிவு
❤️🔥good madhurai👍 high court and very good judgment 👍👍
👍💯💯💯💯💯💯👍
இனிமேல் எல்லாம் சரியாகி விடுமா. பார்ப்போம்
Super
வழக்கு தொடர்ந்தா, சொந்த காசுல சூனியம் வச்சா மாதிரி ஆயிடுமே
No போலீஸ் gets punishment😂only suspension
supper
Nice
Arumayana theerupu
தமிழ் நாடு வாழ்க...
அட 🐖 விளம்பரம் செய்ய
வேண்டுடாம்..
I never believe.
Eight people, including a Naam Thamizhar Katchi (NTK) functionary, have been arrested on charges of sexually assaulting a minor at a school camp in Bargur in Tamil Nadu's Krishnagiri district.
The incident occurred on August 9 when a 12-year-old girl participated in an NCC camp for Class 5 and Class 7 students at school. The camp had 17 students, including the 12-year-old, and had reportedly slept in the school auditorium.
Good good news
Citizens Rights in Constitution must be updated to file case against bribing, personal attacks, abuses, beating innocents in the name of enquiry, a MUST
THINK, THINK❤❤
☝️☝️🙏🙏
Nalla visiam than but tamil nattula irukum 6000 rowdys first encounter podunga yaru poduvanga
அருமையான தீர்ப்பு.இதே போல் ஆளுநர் என்ன? ஜனாதிபதி என்ன?பிரதமர்முதல்வர், மந்திரிகள் அதிஙாரத்தில் உள்ளஎல்லோரும் மனிதர்கள் தானே ?யார் மீது வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம் என்ற நிலை வர வேண்டும்.
👌
👍
நல்ல தீர்ப்பு.
இதற்கு தான் பிஜேபி வேண்டும்
இதுக்கும் பாஜகவுக்ககும் என்ன சம்பந்தம்?
Good 💯
Judge against case field court against case field
Supar
Jadjsar
Muthalla sathiyam pannunga nangal pitchai edukka mattom entru
Court
Good
செய்தியை இன்னும் வலிமையாக ....சாதாரண பொது மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்திருக்கலாம்.
Implement PCA
🎉👍🙏🙏🙏🙏🙏
Naga oru case poduvam badhilukku police 10 case pottu yenga life kedukkurathukka .
கழட்டுரமாதிரி போடு
Police karan SP, DGP, SI, etc Evannukka summa va vealai seiranga massm massam government sampalam, kudukuthu
நன்றி. ஐயா. இததான். பொதுமக்கள். ஏதிர்பார்த்தது. இனி. போலீஸ். சிலபேர். பன்னும். தில்லுமுல்லு. வேலை. அம்பலத்துக்குவரும்.
11 medical colleage. 7.5 percent. Seat. Valka. Eps. Etha pasda
நீ மன்றத்திற்கு வருமானம் கிடைக்கும்.மக்களுக்கு நீதி கிடைக்குமா? அவர்களுடைய வாழ்நாளில்.
Reactions of TN HM?
wow
❤
👌💚👌💚👌💚👌💚👌💚
இந்த நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிரேன் போலீஸ் அராஜகம் ஒலிய வேன்டும் உன்மைய நில நாட்ட வேண்டும்
🎉❤🎉
ஆமா வழக்கு போடலாம்.ஆனால் மாமா பசங்க நம் மீது எதாவது வழக்கு தொடர்ந்து சிக்க வைப்பானுங்க.
News reader sema super lov u
இது நல்லாத்தான் இருக்கு. பொய் கேசு போட முடியாது.
நல்ல தீர்ப்பு கடவுளே
எவனாவது ஆண்பிள்ளை காவல்துறை மீது வழக்கு தொடுத்து பாருடா!..
நீதிபதிக்குநன்றி
ETHAIVAITHU THAPPIVANTHANKAL
Police should fight for 8hrs duty. And take rest.
சட்டம் எல்லோருக்கும் சமம்
எல்லோருக்கும் சட்டம் சமம் கிடையாது
சமம் எற்றால் PCR
சட்டம் ஏன் உள்ளது.
Malaiur mampattiyan, seivalaperi paandy , ivangathan marupadiym varanum
இனி பாருங்கள் . எத்தனை வழக்கு பதியும் என்று
Mass
நீதி கேட்டு நீதிமன்றம் போனா உள்ள வச்சி கொன்னுரு வாங்களொன்னு பயமாஇருக்கு
நண்பனாய் போய்விடுவோம் எதிரியாக வேண்டாம்
மிஷின் பிழிந்த முருக்கு😅😅😅
Then no police do their job perfectly and police will engage only their case and they won't concentrate real work
இனி வரும் காலங்களில் நல்லவர்கள் வாழத் தகுதியற்ற நாடாக நம் பாரத தேசம் மாறுவதற்கு இந்த மாதிரியான சட்டங்கள் 😂😂😂😂😂😂 ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே என்றும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤
லஞ்சம் வாங்குவார்கல இனி
பொய் வழக்கு போடும் போலிஸ் கோவிந்தா கோவிந்தா 😀😀
அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் அரசியல் ஆதரவால IPS NOT Passed Selected ஆனவரை சாகும் வரை தூக்கில் போட வழக்கு தொடர வேண்டும்
பொய் வழக்கு போட்டா ...நாம போலீஸ் மேல வழக்கு போடலாம்👌👌👌
காவலர்மீதுஎந்தகாவலர்வழக்குப்பதிவுசெய்வார்.இதெல்லாம்நீதிபதிக்குதெரியாதாதீர்ப்புசொல்லயாராவேண்டூமனாலும்சொல்லலாம்செய்யவேண்டுமே.
பொய் வழக்கு போடுவது தடுக்கப்படும்....👌👌👌
அந்த அளவுக்கு தரம் கெட்டு போன காவலர்கள் இந்த ஆட்சியில் ஏற்பட்டதன் விளைவுதான்., அப்ரம் என்ன அடுத்தது ரோட்டில் வுட்டுகிட்டு போலிசை பொது மக்களே😂😂😂😂
அருமை அருமை மாமா டவுசர் கிழிஞ்சு தொங்கியை
அறு க்கலாம்கொட்டைய அறுக்கலாம்
Super