உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.! Dr.Jayanthasri Balakrishnan | Motivation |
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்..! Dr.Jayanthasri Balakrishnan | Motivation | @snekithiyetv
Subscribe with our channel - bit.ly/Subscri...
Click Here to Watch Our videos
👉கலாச்சார சீரழிவுக்கு காரணமே இவங்க தான்..? • கலாச்சார சீரழிவுக்கு க...
👉பொறுப்புடன் வாழுங்கள்..! • பொறுப்புடன் வாழுங்கள்....
👉குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!
• கற்றுக்கொள்ளுங்கள்.! J...
👉சமுதாயத்தில் பெண்ணின் பங்கு என்ன..? • சமுதாயத்தில் பெண்ணின் ...
👉நீங்கள் கேள்வி கேட்பதில் எந்த ரகம்.?
• நீங்கள் கேள்வி கேட்பதி...
👉திருமணத்திற்கு பின் வரும் மனசோர்வு என்ன தெரியுமா..?
• திருமணத்திற்கு பின் வர...
👉மன அமைதியை எங்கே தேடுவது..? • மன அமைதியை எங்கே தேடுவ...
👉அவசர வாழ்க்கையில் இதை மறந்துவிட்டோம்.! • அவசர வாழ்க்கையில் இதை ...
👉தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை..! Sangamithirai | Revathi | Pudhumai Pengal - • தாயை விட பெரிய சக்தி எ...
👉எதை அதிகம் நம்புகிறீர்கள்.? எதை நம்பலாம்..?
• எதை அதிகம் நம்புகிறீர்...
👉எப்பவும் புலம்பல் சத்தமா இருக்கா..? • எப்பவும் புலம்பல் சத்த...
👉மக்களுக்கு பழக்கதோஷம் எப்படி வருது..?
• மக்களுக்கு பழக்கதோஷம் ...
👉கத்துக்கிட்ட வித்தை எத்தனை நாள் உதவும்..?
• கத்துக்கிட்ட வித்தை எத...
👉பயம் இருந்தால் எதுவும் நடக்காது..! • பயம் இருந்தால் எதுவும்...
👉பணத்துக்கு பின்னல் ஓடினால் இது தான் நிலைமை..!
• பணத்துக்கு பின்னல் ஓடி...
👉பிரச்சனைகள் இல்லாத சூழல் வேண்டுமா..?
• பிரச்சனைகள் இல்லாத சூழ...
👉நிம்மதியை எங்கே தேடுறீங்க..? • நிம்மதியை எங்கே தேடுறீ...
👉பெண்கள் கடன் வாங்கி கருத்து பேசாதீர்கள்..! • பெண்கள் கடன் வாங்கி கர...
👉மனிதனிடம் கர்வம் எப்படி இருக்க வேண்டும்..? • மனிதனிடம் கர்வம் எப்பட...
👉உங்களைச் சுற்றி உதவுபவர்கள் இருக்கிறார்களா..?
• உங்களைச் சுற்றி உதவுபவ...
👉உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவது எது..? • உங்களுக்கு சந்தோஷத்தைய...
👉உலகத்தின் பெரிய சக்தியே இதுதான்..! • உலகத்தின் பெரிய சக்திய...
👉நம்முள் மறைந்து இருக்கும் பேராச்சரியங்கள் என்ன தெரியுமா..? • நம்முள் மறைந்து இருக்க...
👉பெண்களின் பேராசையால் அழிந்த வாழ்க்கை.! • பெண்களின் பேராசையால் அ...
Follow us
Facebook - bit.ly/faceboo...
Instagram - bit.ly/Snekith...
#ProfJayanthasriBalakrishnan #MotivationalSpeech #SnekithiyeTV #Jayanthasribalakrishnan #JayanthaSri #TamilMotivationalSpeech #TamilSpeech #PudhumaiPengal #SnekithiyeTV #ActressRevathi #TalkShowTamil #TamilMotivationalSpeech #TamilSpeech
நல்ல வேளை 32 வயதிலேயே இது புரிந்தது........நம்மை நாம் மாற்றுவோம்.....உயர்வோம்.......
Ana enaikum na mathavangla matha try panadhey illa. Na ennadhan mathipen. Adhu ipo varaikum enaku workout aguthu. I proud of myself.
வாழ்ந்த வயது இல்லை.
வணங்குகிறேன்.
கடவுளின் குரலாக கேட்கிறேன்.
நன்றிகள் கோடி நன்றி 🙏
அம்மா நானும் கூட தற்போது இப்படி ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன் சரியான சமயத்தில் நீங்களும் அதையே வலியுறுத்தி இருக்கீறீர்கள்.
Very proud to say that I am your student of you and Balakrishnan sir.Resided at Housing board during 1991s. 8/4.
When I change ,my world changes.thank you ma.god bless us all.🙏👍🏻❤️
இதுவும் உண்மை 👍
100% true mam 👍 thank you
Super madam your speech always excellent
Superb mam
100% true madam.
Cent percent truth,hats off mam😊
சூப்பர்
Thank you mam❤
Mam amazing 👌👌👌👌🌹🌹🌹
🙏🙏🙏
❤❤❤
😍🤩👍
Hello mam ,
I remember you. Did you teach in Psg CAS in 1990 as English teacher?
Ur very lucky to have such a wonderful teacher
Yes
I am proud to say I am your student mam
நானொன்று எண்ண,
இன்னொன்று நடக்கும்,
என்னை நான் மாற்றியும்
என்ன!!!
பொலம்பாம நம்ம, இருந்தாலே சும்மா, துயர் தீரும் தீரும் என்று நம்புங்கள்!
..
19.39
04.12.2021
பேய்க்கால் சலங்கை என்பதை அச்சத்தின் குறியீடாகக் கொண்டால்,
இடுக்கண் வருங்கால் நகுக என்பதை ரசிப்புத்தன்மையின் உச்சத்தின் அடையாளமாகக் கொள்தல் இயலும்,
அச்சத்தில் தெளிவதற்கும், உச்சத்தில் திகழ்வதற்கும், கொஞ்சம் சகிப்புத் தன்மை அவசியம் ஆகிறது, ஆமாவா இல்லையா?
நீங்க என்ன சொல்றீங்க வாத்தியாரு..
"ரசிப்புத் தனம், சகிப்புத் தனத்தை உள்வாங்கிக் கிரகிப்பதன் மூலம் உண்டாகுகின்ற பதில் அசைவு, அல்லது ஒத்திசைவுதான் ஞானம் எனப்படுகிறது" சரிங்களா?
..
08.04
14.03.2023
ruclips.net/video/YHqLPme37Cc/видео.html
மிகச் சரியாக இந்த உலகத்தை நீ எதிர்கொள்கிறாய் என்றால், உலகத்தின் பலவேறு பரிமாணங்களையும் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
எந்தப் பாதையும் எந்தப் பயணமும் தவறானது அல்ல,
அந்தப் பாதைதான் சரியானது என்று நீ தீர்மானித்ததற்கான காரணமே முதன்மை பெறுகிறது
அரசியல்தான் எல்லாமே, சரி, எந்த அரசியல் மீது நீ நம்பிக்கை கொள்கிறாய்
உனது சாதாரண வாழ்க்கையை அலட்சியம் செய்யும் எந்த அரசியலையும் நேர்களத்தில் நின்று எதிர்கொள்வதற்கு ஒருபோதும் தயங்காதே, எந்தக் காரணமும் சொல்லாதே
மூடநம்பிக்கைகளைத் தாண்டி நட, தவிர, எந்த நம்பிக்கைகளையும் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்
மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்க எது உனக்கு வழி காட்டுமோ அதை நீ நேசி
அதை நீ நேசித்தாலும் அதன் வழியில் நீ செல்ல வேண்டியதில்லை
நீ எப்பொழுதும் தனியாக இரு, ஏனென்றால், அப்படித்தான் சியாமளா ரமேஷ் பாபு அவர்களும் சொன்னார்கள்
அவர்களையும் ஒரு சமூக வழி காட்டியாக அடையாளப்படுத்தி வைத்திரு
வெற்றி வெற்றி
என்று சொல்லி,
மகிழுவாய்!
வெற்றி பெற்று,
வீறு கொண்டு
எழுகுவாய்!!
வெற்றி பெற்ற
காரணம், குறி
கொள்ளுவாய்!!!
வெற்றி
எங்கள் பயணமென்று
சொல்லுவாய்!!!!
..
"ஜெய ஜெய ஜெய
பாரதம் ஜெய
என்று நிமிருவாய்"
..
👍👍👍👍💞👍👍👍👍👍
Periyavunka solra advice 30ageku aprmtha puriyuthu
Namma pinnadi yarum varamatanga.nama evvalavu nallathu senjalum. Appadi patta world tha nama erukkom
Same