டால்ஸ்டாய், செக்காவ் நாவல்களை மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து உள்ளேன். அன்னா கரினினா எழுதத் துவங்கியுள்ளேன்.தற்போது தான் உங்கள் உரைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்பே கேட்டிருந்தால் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் எழுதிஇருப்பேனே. பல ஆண்டுகள் வீணாகி விட்டதற்காக மிகமிக வருந்துகிறேன். அய்யா தங்களது அரும்பணிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
ஜெயகாந்தன் அவர்கள் மூலம் இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பிறகு உங்களது பல்வேறு உரைகளின் மூலம் பல்வேறு தமிழ், ரஷ்ய இலக்கியத்தின் பல்வேறு ஆளுமைகளை தெரிந்துகொண்டேன். உங்களின் இலக்கிய தொண்டு மேலும் தொடர வாழ்த்துக்கள்
சரளமாக தடையின்றி வரும் தங்களுடைய ஆழமான பேச்சு பலரையும் இலக்கியத்தின் பால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் தோழர்.
Nowadays, I don't have interest in new dresses. I want to give new dresses to even to homeless. I even given new dresses to my capacity. Now, a jobless, still want to do something to the less privileged.
உங்கள் முகம் ஏனோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு இருக்கம் உங்களுள் புகுந்துள்ளதோ என்று என்ன தோன்றுகிறது சார் நீங்கள் முன்பு பேசிய உரைகளிள் இது வேறுபடுகிறது
டால்ஸ்டாய், செக்காவ் நாவல்களை மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து உள்ளேன். அன்னா கரினினா எழுதத் துவங்கியுள்ளேன்.தற்போது தான் உங்கள் உரைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்பே கேட்டிருந்தால் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் எழுதிஇருப்பேனே. பல ஆண்டுகள் வீணாகி விட்டதற்காக மிகமிக வருந்துகிறேன். அய்யா தங்களது அரும்பணிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
ஜெயகாந்தன் அவர்கள் மூலம் இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பிறகு உங்களது பல்வேறு உரைகளின் மூலம் பல்வேறு தமிழ், ரஷ்ய இலக்கியத்தின் பல்வேறு ஆளுமைகளை தெரிந்துகொண்டேன். உங்களின் இலக்கிய தொண்டு மேலும் தொடர வாழ்த்துக்கள்
தின தியானம் போல இருக்கிறது அய்யா உங்கள் உரையை கேட்பது!!
நன்றி சார். இன்னும் நிறைய பிற நாட்டு இலக்கிய ஆளுமைகளை பற்றி பேசுங்கள்.
சரளமாக தடையின்றி வரும் தங்களுடைய ஆழமான பேச்சு பலரையும் இலக்கியத்தின் பால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் தோழர்.
அனுபவ பகிர்வு மிகவும் தெம்பூட்டுகிறது. முதல் அசாவா நகர்வு.
தங்களின் உரையை கேட்பதே கதைகளை படிப்பதற்கு சமம் ஐயா.
அருமை.. நன்றிகள் எஸ். ரா அவர்களே. வாழ்த்துக்கள்
நன்றி ஐயா 🇮🇳🙏🙏🙏🙏🌷🌹
மிக்க நன்றி ஐயா..
Real talk, I personally felt once in my college days during 80's at my home town chidambaram.The Talgonai character in Annaivayal greatly influenced.
மிக சிறந்த உரை
Sir yours & Bava sir way of story telling is very inspiring than reading that Novel.. Awesome.
அருமை
Interesting sir.
Live long happily
Nandri... Sir
Nandri sir
The way you are explaining each of story is very interesting Sir...👌🌹🌹🙏🙏🙏
Great sir
Tq sir
Sir,give a speech on haruki muragami......please....
Thank you sir🙂
Good work. Please continue your good work Sir.
Informative speech
Good speech
👌
உலக அளவு சம்பவங்களை கதை சொல்லும் நீங்கள் வரலாறு ரீதியாக மூல்லை பெரியார் பற்றி சமூகத்தில் பேச வேண்டும்
Mokka nandri ayya
Kindly request
make a video about the novel
மத குரு
🌹🌹🌹🌹👏👏👏👏💕💕💕
💚💚💚
Nowadays, I don't have interest in new dresses. I want to give new dresses to even to homeless. I even given new dresses to my capacity. Now, a jobless, still want to do something to the less privileged.
Ipo rs. 1000 aagiducha sir.. Russian novels
More elobration leads to boring. Rama sir Make it short and precise
Ivarai pola padiththavudan maththavangaluku theriva sollanum
உங்கள் முகம் ஏனோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு இருக்கம் உங்களுள் புகுந்துள்ளதோ என்று என்ன தோன்றுகிறது சார் நீங்கள் முன்பு பேசிய உரைகளிள் இது வேறுபடுகிறது
Yes.well said