The Call of the Wild - Jack London |எஸ்.ராமகிருஷ்ணன் |உலக இலக்கியப் பேருரைகள்|World Literature
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- தேசாந்திரி பதிப்பகம் வழங்கும்
உலக இலக்கியக் கொண்டாட்டம் - 2021
எஸ்.ராமகிருஷ்ணன் - ஏழு உலக இலக்கியப் பேருரைகள்
ஜாக் லண்டன் - "கானகத்தின் குரல்" பற்றிய பேருரை
S.Ramakrishnan - Lectures on world Literature
JThe Call of the Wild -Jack London
#SRamakrishnan #WorldLiterature #JackLondon
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam
நான் சிறுவயதில் அறிந்த பசிதான் இன்று பல உயிர்களுக்கு உணவளித்து வருகிறேன்.... மகிழ்மதி வெற்றிச்செல்வி
எப்போதும் உங்கள் பேச்சில் புதிய உலகை காண்கிறேன் எஸ். ரா✌
இந்த ஊரடங்கில் எஸ். ரா அய்யாவுடைய உரைகளை கேட்டுகொண்டே இருக்கிறேன்.❤️ உண்மையா தினமும் காலையில் எழுந்தவுடன் யூடுப் ல (RUclips) எஸ். ரா குரலை தான் கேட்கிறேன்.❤️❤️
இரவில் உங்கள் உரை கேட்டுக்கொண்டு உறங்குவது வழக்கமாகி விட்டது.
உங்கள் பேச்சின் வடிவம் உங்கள் புத்தகத்திலும் காணமுடிகிறது.
அருமை ..
நன்றி. பசியின் கொடுமையை உங்களது “ இடக்கை “ நாவலில் தூமகேது வின் மனைவி மூலம் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
56gggggg
மிகவும் அருமை!!!!
உங்களால் தான் இவர்களை அறியும் வாய்ப்பு எங்களுக்கு!!!!
அருமையான பதிவு சார். கதை எழுதியவரை விட நீங்க அழகாக கதையை சொன்னது மிக அருமை. மிக்க நன்றி.
தொன்மங்களோடும் நிகழ்கால பெருந்தொற்றுடனும் இணைத்து ஜாக் லண்டனின் பயண அனுபவங்களை நீங்கள் விவரித்த விதம் அருமை எஸ்ரா சார்! நன்றி!!
அருமை அய்யா... வாழ்க நீங்கள் என்றென்றும்....
Thanks for introducing one of the great works of Jack London
உலக இலக்கியவாதிகளை தமிழர்களுக்கு அறியச்செய்த மிக முக்கியமானவர் எஸ்.ரா ❤️❤️❤️
Excellent research. Fantastic expression... Force me to go through the book. Thanks a lot sir. I will go through both.
பலருக்கும் நாய்களை பிடிப்பதில்லை. ஆனால் எனக்கு அத்தகயவர்களை பார்க்கும்போது வியப்பாக உள்ளது. ஐயா, மிக மிக ஆழமான உரை. சூப்பர். முழுவதுமாக கேட்டேன். நன்றி.
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
உலக இலக்கியாத்தார்களை அறிமுகம் செய்யும் இப் பணிக்கு. மகிழ்வடைகிரோம் 😃😄😀
மிக்க மகிழ்ச்சி மீண்டும் உரை கேட்கும் வாய்ப்பு கிட்டியமைக்கு.💐💐💐
ஐயா சிறப்பாக உள்ளது உங்கள் பேச்சு
Thanks for your speech sir..... It's really useful and wonderful
அருமையான பேச்சு
Arumai Ayya...
சிறப்பு👌💐
இலக்கியத்தின் பாலமே வாழ்க 🍎
இன்றைய சமூக மனிதனின் மனம்தான் ஊணமாகி விட்டது. மனிதனின் துன்பங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களின் வாயிலாக புரிந்து கொண்டேன்.
Sir plz share your lockdown schedule ,what books do you read recently .. share some of the books to read for us plz sir ..
Excellent
வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா மிகவும் அருமை.
ஓநாய் குலச் சின்னம் நாவல் பற்றி உங்களுடைய கருத்து தகவல் கொடுத்துள்ளீர்களா?
அருமை ஐயா
இதை தொடருங்கள்
மிக அருமையான உரை
இன்றைக்கு உள்ள மனித சமூகம் என்பது எல்லாம் எளிதில் கிடைக்க வேண்டும் .. சிறிய காயங்களை கூட
தாங்கி கொள்ள முடியாது.
super
❤
arumai thozhar
அருமை
Tq sir
Ayya
Nice
Sir ,pls consider my request I want to meet s.ramakrishnan sir.....
Intha jungle rummy add stop pannumgada
சாப்பிட முடியவில்லை... பசிக்கு அலையும் உயிர்களை எண்ணி... பார்த்து நீங்கள்கூட உணவுபோட வில்லையே என்பதுதான் என் வருத்தம்..
Alaska ரஷ்யா விடமிருந்து அமெரிக்கா விலைக்கு வாங்கிய ஒரு பிரதேசம் அல்லவா? அலஸ்கா கனடாவில் உள்ளதா?
நான் 60 உயிர்களுக்கு. மேல் உணவு கொடுக்கிறேன்....
அய்யா அன்று இரவு நீங்கள் அந்த நாய்களுக்கு உணவளித்தீர்களா?
Jeffrey Archer story paththi pesavum
பாவம், நாய்களுக்குப் பசி தாங்காமல் கத்தியிருக்கு. 😭😭😭