அருணைவடிவேலு முதலியார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு | பேராசிரியர் அருணை பாலறாவாயன்
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- தருமை ஆதீனப் புலவர், முதுபெரும் புலவர், சித்தாந்தக் கலைமணி, திருமுறை உரைமணி, திருநெறித் தமிழ்ச்சுடர், மகாவித்துவான், முனைவர் உயர்திரு. சி. அருணைவடிவேலு முதலியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு
ஓம் நமச்சிவாய 🙏🏾🙏🏾🙏🏾
வாழ்க எம்மான்.திருமுறைபாடல்களில் சில நுணுக்கமன செய்திகளை விளக்கிய பாலறாவாயன் அவர்களை வணங்குகிறேன்.. அதுவும் நாவுக்கரசரின் சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து பாடலில் உள்" ஆ உரித்து" உள்ள பொருளை அல்லது உள் விளக்கத்தை இப்போது தான் புரிந்தது.
சிவாய நம❤🎉🙏🙏🙏🙏❤🎉