மறுபடியும் இவரைப்பற்றிய பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சார்.இவரது கடந்த பதிவை 10 முறைக்கு மேல் கவனித்து பார்த்தேன்.சப்தமின்றி நன்னெறியாளராய்......உண்மையில் இவரும் மகாத்மா தான்❤❤
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…😅😅😅
மிக அற்புதமான காணொளி நுட்பமான விசயத்தை எளிமைப்படுத்தி சுவைகுறையாமல் எங்களுக்கு படைத்த திரு பேராசிரியர் முரளிசாருக்கு என் நன்றிகளும் வணக்கமும் உள்முக பயணத்தில் நுட்பமான வெளிக்குள் நம்மை அழைத்துபோகிறார் திரு திக் நியட் ஹான் நம் இந்திய பரப்பில் பெளத்தம் சரிவர புரிந்து கொள்ள படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது இங்கு அமைதிகூட ஆரவாரத்தோடுதான் கற்பிக்க படுகிறது இன்றய அவசரமான இந்த வாழ்க்கை சூழலில் எல்லாவிதமான மக்களுக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய புரிதல் சிறிதலவேனும் சென்று சேரவேண்டும் அதற்கான ஒரு புத்தாக்கமிக்க அடித்தளம் இங்கு அமையவேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது காலமே அதை உருவாக்கும் என்று நம்புகிறேன்
ஐயா நீங்கள் எல்லோரும் முன் மடையை விட்டு புறமடை அடைக்கிறீர்கள். ஆபிரகாமிய மதங்கள் வாழ்வை துன்பம் ஆக்குகிறது. இதனை யூதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நிலைப்பாடு ஆள்கிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤❤❤❤
விருப்பம் வேரு. ஆசை வேரு. விருப்பம். கடவுளிடம் கேட்பது. சரி எனில் நிறைவேற்றுவார் ஆசை நாம் முயற்சிப்பது அது கிடைத்தாலும் இறுதியில். துன்பம் தரும் கடவுளாக கொடுப்பது. இன்பம்
Only our earth ( Gaiai ) is the sole planet in our solar system which has the correct conditions ( e. g. enough water n oxygen , certain gases n elements , ) to sustain life, as we know it.
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா…
மறுபடியும் இவரைப்பற்றிய பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சார்.இவரது கடந்த பதிவை 10 முறைக்கு மேல் கவனித்து பார்த்தேன்.சப்தமின்றி நன்னெறியாளராய்......உண்மையில் இவரும் மகாத்மா தான்❤❤
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…😅😅😅
மிக அற்புதமான காணொளி
நுட்பமான விசயத்தை எளிமைப்படுத்தி சுவைகுறையாமல் எங்களுக்கு படைத்த திரு பேராசிரியர் முரளிசாருக்கு என் நன்றிகளும் வணக்கமும்
உள்முக பயணத்தில் நுட்பமான வெளிக்குள் நம்மை அழைத்துபோகிறார் திரு திக் நியட் ஹான் நம் இந்திய பரப்பில் பெளத்தம் சரிவர புரிந்து கொள்ள படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது இங்கு அமைதிகூட ஆரவாரத்தோடுதான் கற்பிக்க படுகிறது இன்றய அவசரமான இந்த வாழ்க்கை சூழலில் எல்லாவிதமான மக்களுக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய புரிதல் சிறிதலவேனும் சென்று சேரவேண்டும் அதற்கான ஒரு புத்தாக்கமிக்க அடித்தளம் இங்கு அமையவேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது காலமே அதை உருவாக்கும் என்று நம்புகிறேன்
ஐயா நீங்கள் எல்லோரும் முன் மடையை விட்டு புறமடை அடைக்கிறீர்கள். ஆபிரகாமிய மதங்கள் வாழ்வை துன்பம் ஆக்குகிறது. இதனை யூதத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நிலைப்பாடு ஆள்கிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சொர்க்கமாக மாற்றுவோம் 🙏❤❤❤❤
😮
மிக சிறப்பான காணொளி .
புரிந்துகொண்டு தெளிவுஅடைதல் இது போதும்.
நன்றி ஐயா.
❤❤❤
மரணமில்லா பெருவாழ்வு!!!
நன்றிகள்.❤
சிறப்பு. நன்றி சார்.
Thank you Professor.
Inter being may be interpreted as Socialogy, universality. 7-7-24.Thank you very much for your service.
நன்றி நன்று
இவை அனைத்தும் ஓஷோ பேசியது எனக்கு ஒரு எண்ணம்
marvelous info 👍🙏
Very nice info sir
ஆசையே துன்பத்திற்கு காரணம் நன்றி ஐயா
Merci beaucoup ❤❤❤
Thank you sir..,..,
Good teaching proffessor
Thank you Sir
Thank you
விருப்பம் வேரு. ஆசை வேரு. விருப்பம். கடவுளிடம் கேட்பது. சரி எனில் நிறைவேற்றுவார்
ஆசை நாம் முயற்சிப்பது
அது கிடைத்தாலும் இறுதியில். துன்பம் தரும்
கடவுளாக கொடுப்பது. இன்பம்
Thanks sir🙏
ஐ அம் மேகத்திலிருந்து மழை பெய்யுது மேகம் இல்லாம அது மழை பெய்யாது
எப்படிப்பட்ட கொற்றவனாலும் இயற்கையின் விதியினை மீறி ஒரு புல்லின் தலை யை கூட கிள முடியாது படைத்தவனின் ஆணை இல்லாமல்.. .
வணக்கம் அய்யா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🏻🙏🙏🏻💐💐
albert camus vudiya the rebel novel pathi full video podunga sir
அசங்கரின் யோகசாரம் குறித்து ஒரு காணொலி(ளி) கொடுங்கள் ஐயா நன்றி
43:18
Intelligence of Protons and Electrons !!!
🎯
❤
Sir Sadhguru Jaggi Vasudev pathi video podunga sir please ...
வணக்கம் ஐயா
தயவு செய்து மௌனம் பற்றி ஒரு video podunga sir. ரமணர் கூட மகா மௌனம் பற்றி பேசி இருக்கிறார்.
Arumai professorb sir. Ungal channel i minimum paid channel Aaga maatrinaal enna sir.
Thank you. But we have taken a policy decision not to receive money.
Sir உங்க தொலைபேசி எண் - வேண்டும் ,
ஐயா
வள்ளலார்வவழியே அறிகின்றேன்!
Why sentient life is only on earth? Why not in moon/mars/and other planets or other galaxies or universes?
Only our earth ( Gaiai ) is the sole planet in our solar system which has the correct conditions ( e. g. enough water n oxygen , certain gases n elements , ) to sustain life, as we know it.
First patriarch is bodhi dharma.
This vietnamese guy try to change zen history as per his national view
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…