பாரதி ஒரு ஆச்சர்யம் ! சிறப்பானா பேச்சு ! Bharathi Baskar Excellent Speech about Bharathiyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • РазвлеченияРазвлечения

Комментарии • 40

  • @kavya298
    @kavya298 6 месяцев назад +13

    பாரதியார் பற்றி உங்கள் வாயிலாக கேட்கவேண்டும் என்கிற நீண்ட நாள் அவா நிறைவேறியது மிக்க நன்றி சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் இதை வழங்கிய மெகா டீவிக்கும்

  • @velchamy6212
    @velchamy6212 6 месяцев назад +14

    அந்த முண்டாசுக்கவி பாரதி மட்டுமல்ல,இந்த பாரதியும் ஆச்சரியம் தான். வாழ்க வளமுடன்🙏.

  • @kavya298
    @kavya298 6 месяцев назад +5

    அருமை பாரதியார் கவிதை களை எடுத்து வழங்கிய பாரதி பாஸ்கர் அவருக்கே உரித்தான நடையிலே பெருமித்தோடு வழங்கிய விதம் மிகவும் அருமை தொடர்க நின் பணி

  • @om8387
    @om8387 6 месяцев назад +7

    அந்த பாரதி புகழ்பற்றி இந்த பாரதி பேசியது மிக அருமை சகோதரி

  • @koneswaran2320
    @koneswaran2320 6 месяцев назад +3

    கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு என்பதை உணர்கிறேன் என் பல்கலைகழக கல்வி கற்கும் இவ்வேளையில்..நம் அறிவாற்றல் வளர்ச்சியில், பண்பாட்டு விழுமியத்தில்,வளர்ந்து,வாழ்ந்து சிறப்படைய மஹாகவி பாரதி அவர்கள் படைப்புகள் போற்றத்தக்கது..மற்றும் பாரதிபாஸ்கர் அம்மாவின் திறமைமிகு பேச்சாற்றல் அபிநயத்துடன் வழங்கியது மிக மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது. .👌👌💯💯

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 6 месяцев назад +2

    நீங்கள் மீண்டும் உயிர் பிழைத்து வந்தது இது போன்ற தமிழ் சேவை புரியவே சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அன்பும், ஆசீர்வாதங்களும்👌🙏🙏

  • @user-bc9wq7dw2c
    @user-bc9wq7dw2c 6 месяцев назад +3

    அன்னையும் பிதாவும் முன் அறிதெய்வம்
    அறிந்த தெய்வம்
    அறிகின்ற தெய்வம் அறியும் தெய்வம்
    அருமை

  • @priyabala3172
    @priyabala3172 2 месяца назад

    சூப்பர் ❤

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 5 месяцев назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.

  • @CommonMan94369
    @CommonMan94369 6 месяцев назад +3

    கிராமத்து இளைஞர்கள் ஆர்கானிக் விவசாயத்தையும் மற்றும் தாய் பசு கோமாதா கொடுக்கும் பாலில் உள்ள பால் பொருட்கள் மூலம் பால், தயிர், மோர் வெண்ணெய் நெய் போன்ற பால் பொருட்கள் மூலமாகவும் மற்றும் பசு சாணம் மற்றும் கோமியத்தாலும் எப்படி லாபகரமாகவும் பொருளாதார வளர்ச்சி வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த செய்ய முடியும் என்பதையும் சினிமாவில் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள் 🙏🔥

  • @sharmilaravi8293
    @sharmilaravi8293 5 месяцев назад

    Bharathi nammul eppodhum irukirar !
    Nandri thirumathi barathi baskar avargale ungalin barathi patriya pechu migavum nandraga irundhadu!

  • @Selvaraniize
    @Selvaraniize 5 месяцев назад

    Excellent explanation by Prof..Prasanth

  • @revathyshankar3450
    @revathyshankar3450 6 месяцев назад

    மிக அருமையாக இருந்தது 🙏நன்றிவாழ்க நலமுடன் 🙏வளர்க தமிழ் தொண்டு🙏🙏🙏🙏🙏👌👏

    • @BalaCuddalore
      @BalaCuddalore 6 месяцев назад +1

      அருமையான பேச்சு
      வாழ்த்து😢🎉😅😅😅😅😅😅கள்

  • @MuthuKumaran-hb6ku
    @MuthuKumaran-hb6ku 4 месяца назад

    Worth every second!

  • @saranyamahesh1968
    @saranyamahesh1968 5 месяцев назад

    Super

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 месяца назад +1

    ரவீந்திரநாத் தாகூர் வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு பாடல் எழுதியது நம் நாட்டுப்பண் என்ற தேசிய கீதம்.ஆனால் பாரதி வெள்ளையரை எதிர்த்தே பாடல் எழுதியவர்.

  • @bagavathyraju4062
    @bagavathyraju4062 4 месяца назад

    இலங்கைை தமிழ் மணம் அற்புதம.்

  • @manjulas4499
    @manjulas4499 6 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @tharunyogesh7982
    @tharunyogesh7982 3 месяца назад

    I am not clear who invented radio. Some sources claim its tesla 1893

  • @seventhirajan4490
    @seventhirajan4490 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MiriamLakshmi
    @MiriamLakshmi 2 месяца назад +1

    அக்கா நீங்கள் பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் தான் இந்தக் களி யுகத்திற்கு❤ வாழ்க பாரதம்

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 6 месяцев назад +1

    பேச்சு மிகவும் நன்றாக இருந்தது

  • @mangaimangai3068
    @mangaimangai3068 6 месяцев назад

    Please send to contnevity ❤

  • @CommonMan94369
    @CommonMan94369 6 месяцев назад +3

    சினிமாவில் இளைஞர்களுக்கு பௌதிக போலி ஆடம்பர வாழ்க்கையின் ஆசைகளை தூணடியதால் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் உணவு உற்பத்தி விவசாயம் செய்வதை விட்டு விட்டு இந்தியாவில் உள்ள நகரத்திற்கும், வெளிநாட்டிற்கும் செல்கிறார்கள். இதனால்,
    கிராமத்தில் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடு வந்துள்ளது. இன்று இயந்திரங்கள் விவசாயம் செய்கின்றன. பூமித்தாயின் மீது இயந்திரங்களால் கடும் வெப்பத்தை கொடுக்கின்றனர். காளைகளும் பசுக்களும் குறைந்து போகின்றன.
    ஆர்கானிக் விவசாயத்திற்கு கடும் தட்டுப்பாடும் வந்துள்ளது. ஏனென்றால், இன்று விவசாய நிலங்களில் பயன்படும் இயந்திரங்களாலும் மற்றும் பெர்டிலைசர் கெமிக்கல் கலந்த ஃபெர்டிலைசரை மண்வளத்தை கெடுக்கிறது.
    இனிவரும் சினிமாக்களில் விவசாயத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய படம் எடுங்கள். ஆர்கானிக் விவசாயத்தின் பயன்கள் பற்றியும் லாபத்தை பற்றியும் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் மற்றும் விவசாயத்தில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். குறைகளை எப்படி சரி செய்வது என்றும் எடுத்துச் சொல்லுங்கள்.
    இயற்கை சீற்றத்தையும் இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்று நல்ல ஐடியாக்களையும் வழங்குங்கள்.
    விவசாயத்திற்காக எவ்வாறு மழை நீர்களை ஏரியில் சேகரிக்க முடியும் என்பதையும், கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
    இந்தியாவில் உள்ள 28 நகரத்தில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை மறுபடியும் தங்களுடைய இடத்திற்கு வந்து விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய அழைத்து வருமாறு சினிமாவில் எடுத்துச் சொல்லுங்கள்.
    இளைஞர்கள் விவசாயத்தையும் மற்றும் தாய் பசு கோமாதா கொடுக்கும் பாலில் உள்ள பால் பொருட்கள் மூலம் பால், தயிர், மோர் வெண்ணெய் நெய் போன்ற பால் பொருட்கள் மூலம் எப்படி லாபகரமாக செய்ய முடியும் என்பதையும் தெளிவான திரைக்கதையில் எடுத்துச் சொல்லுங்கள்
    இந்திய நாட்டின் செல்வ செழிப்புக்கு ஆர்கானிக் விவசாயமே சிறந்தது என்று வலியுறுத்துங்கள்.
    விவசாய நிலத்தில் இருந்து இயந்திரங்களைத் தவிர்ப்போம், காளைகளையும் பசுக்களையும் விவசாயத்திற்கு பயன்படுத்துவோம் பூமி அன்னையை காப்போம். இந்திய நாட்டை ஆன்மீக பூமியாகவும் வல்லரசு நாடாகவும் மாற்றுவோம்.
    தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் விவசாயம் பற்றி திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
    ஓம் நமோ ராமானுஜாய 🙏
    ஓம் நமோ நாராயணாய 🙏
    ஜெய் ஹனுமான் 🙏
    ஜெய் ஶ்ரீராம் 🙏
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🙏
    ஹரே கிருஷ்ண 🙏
    அன்பான கிராமத்து இளைஞர்களே வீட்டையும், இயற்கையையும் மற்றும் இந்திய நாட்டையும் காக்க அன்புடன் விவசாயம் செய்யுங்கள். இந்திய நாட்டை தலை நிமிர வையுங்கள் 🙏
    நன்றிகள் !
    வாழ்க வளமுடன்🙏
    உங்கள் சேவகன் 🔥

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 6 месяцев назад

      Yaaru sir neenga...?? Ipdyum nalla manidhargal irukingla?? Your words touched...

    • @CommonMan94369
      @CommonMan94369 6 месяцев назад +1

      @@umamageswarivengadachalapa2907 *ராவணன் ஒரு பொம்பள பொறுக்கி*
      திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித், அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா???
      இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்,
      அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது,
      தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா???
      நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா???
      இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான்.
      பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார்.
      ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை.....
      ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் குற்றம் செய்தால் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு :
      ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது.
      இப்பொழுது சொல்லுங்கள் ராவணன் நல்லவனாக வாழ்ந்தானா???
      தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும்
      யாரெல்லாம் அதர்மவாதிகளின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம்.
      சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும்.
      பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் இறை உணர்வுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கருணையுடன் அன்புடன் ஆனந்தமாக வாழ வேண்டும்
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் 🙏🔥🔥🔥

    • @CommonMan94369
      @CommonMan94369 6 месяцев назад +1

      *ராவணன் ஒரு பொம்பள பொறுக்கி*
      திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித், அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா???
      இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்,
      அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது,
      தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா???
      நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா???
      இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான்.
      பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார்.
      ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை.....
      ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் குற்றம் செய்தால் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு :
      ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது.
      இப்பொழுது சொல்லுங்கள் ராவணன் நல்லவனாக வாழ்ந்தானா???
      தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும்
      யாரெல்லாம் அதர்மவாதிகளின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம்.
      சங்கி என்றால் இறைவனின் பக்தன். கடவுளின் பக்தனை யார் ஒருவர் தவறாக பேசினாலும் அவர்களின் மனதை புண்படுத்தினாளும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். பக்தனை நிந்திப்பது குற்றமாகும்.
      பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனிதனும் யார் மனதையும் புண்படுத்தாமல் கடவுள் உணர்வுடன் ஒழக்கத்தோடும் நேர்மையுடனும், பனிவுடனும், உண்மையுடனும் எல்லோரையும் கருணையுடன் அரவனைத்து அன்புடன் ஆனந்தமாக கடவுள் உணர்வுடன் வாழ வேண்டும்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம், மகாபாரதம், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஶ்ரீ சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      நன்றிகள் 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥

    • @CommonMan94369
      @CommonMan94369 6 месяцев назад +1

      *முக்கிய விழிப்புணர்வு செய்திகள் காதல் திரைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும்*
      மலையாளத்தில் மம்முட்டி நடித்த காதல் திரைப்படத்தை இந்திய அரசாங்கம் உடனடியாக திரையரங்குகளில் இருந்தும் மற்றும் OTT channel -லிருந்து நீக்க வேண்டும். ஏனென்றால்,
      இந்த காதல் திரைப்படத்தில் ஆணும் ஆணும் தவறான செக்ஸ் உடல் உறவை தவறாக‌ நியாயப்படுத்தி காட்ட ஆண்களை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டார்கள். நிகழ் காலம் வருங்கால, ஆண், பெண் குழந்தைகளையும் தவறான செக்ஸ் உடல் உறவை நியாயப்படுத்த கெடுக்கும் வகையில் தவறான வழியை காட்டுகிறார்கள். இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. இதை சரிசெய்ய,
      *ஆணும் ஆணும் தவறான செக்ஸ் உடல் உறவை தவிர்க்க ஒரே வழி*
      அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானப் பயிற்சியும் தினம்தோறும் அன்புடன் பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் புனித நாமம் : *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே*
      ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானப் பயிற்சியை தினமும் காலையில் மாலையில் 1 மணி நேரம் அன்புடன் உச்சரித்தால், ஆணும் ஆணும் தவறான செக்ஸ் உடல் உறவு வைத்துக் கொள்ளும் தீய எண்ணங்களும் வராது, தீய உணர்வுகளும் வராது. பெண்னும் பெண்னும் தவறான செக்ஸ் உடல் உறவு வைத்துக் கொள்ளும் தீய எண்ணங்களும் வராது, தீய உணர்வுகளும் வராது.
      ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது என்பது அவனுடைய நல்ல எண்ணங்களாலும், நல்ல உணர்வுகளாலும், நல்ல மனிதர்களின் சகவாசத்தாலும் சாத்தியமாகிறது.
      அதேபோல், ஒரு மனிதன் கெட்டவனாக வாழ்வது என்பது அவனுடைய தீய எண்ணங்களாலும், அவனுடைய தீய உணர்வுகளாலும், தீய தவறான சகவாசத்தாலும் அவன் கெட்டவனாக மாறுகிறான்.
      திருமணத்திற்கு பிறகு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளவதே சிறந்தது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது. இதுதான் இயற்கையின் சட்டம் இதுதான் இயற்கையின் நியதி.
      இயற்கையின் சட்டத்திற்கு எதிராக மனிதன் நடந்து கொண்டால் பின்விளைவுகள் கடுமையாகவும் பயங்கர இயற்கையின் பேர் அழிவுகள் மனிதனை வந்து கடுமையாக தாக்கும். விழிப்புணர்வுடன் இருங்கள்.
      அஷ்டாங்க யோகா பயிற்சியும் ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் எல்லோருக்குமானது. அஷ்டாங்க யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 -த்துக்கும் மேற்பட்ட அனைத்து ஜாதிகளையும் மற்றும் தவறான தீய எண்ணங்களையும், தீய பழக்கங்களையும், தீய உணர்வுகளையும் ஒழிக்க முடியும்.
      இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் மக்களும் அன்புடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், யார் மனதையும் உடலையும் புண்படுத்தாமலும், அடக்கத்துடனும், கனிவுடனும், அமைதியுடனும், தெய்வீக தன்மையுடனும், கடவுள் மீது முழு நம்பிக்கையுடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கடவுள் உணர்வோடு கடவுளின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து கடவுளை திருப்தி செய்து ஆனந்தமாக வாழ வேண்டும்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே !!!
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் 🙏
      அன்புடன் அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானப் பயிற்சி செய்து
      பெண்னும் பெண்னும் தவறான செக்ஸ் உடல் உறவை தவிர்ப்போம் மற்றும் ஆணும் ஆணும் தவறான செக்ஸ் உடல் உறவை அறவே தவிர்ப்போம். எதிர் கால சந்ததினர்களை தீய உணர்விலிருந்து காப்போம்.
      தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் முயற்சி செய்யுங்கள்🙏🔥
      தயவுசெய்து, இந்திய அரசாங்கம் நிகழ் காலம் வருங்கால ஆண், பெண் குழந்தைகளையும் இந்த தவறான செக்ஸ் உடல் உறவு தீய எண்ணங்களையும், தீய உணர்வுகளிருந்து காக்கவும் பாதுகாக்க
      மம்முட்டி நடித்த காதல் திரைப்படத்தை உடனடியாக திரையரங்கத்திலிருந்தும் மற்றும் OTTயிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் 🔥🔥🔥

    • @CommonMan94369
      @CommonMan94369 6 месяцев назад +1

      *ராவணன் ஒரு பொம்பள பொறுக்கி*
      திருமாவளவன், சீமான் பா.ரஞ்சித் அவர்களே, ராவணன் ஒரு பொம்பள பொறுக்கியாக வாழ்ந்தான். ராவணனுக்கு சப்போட்டாக பேசும் நீங்களும் பொம்பள பொறுக்கியா???
      இப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில தமிழர்கள் அடுத்தவரின் பணம் திருடுகிறார்கள், அரசு அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்,
      அப்பாவி பெண் குழந்தைகள் முதல் இருந்து பெரிய பெண்கள் வரை கற்பழிக்கிறார்கள், சில தமிழர்கள் பணத்திற்காவும் நிலத்திற்கு காக்கவும் இன்னும் பல காரணங்களுக்காவும் அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள். இப்பொழுது,
      தமிழ் நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே இல்லையா???
      நீதி வழங்கும் கோர்ட்டே இல்லையா???
      இப்பொழுது, தமிழ் நாட்டில் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களா??? அதுபோல தான், திரேதா யுகத்தில் ராவணன் பொம்பள பொறுக்கியாக வாழந்தான்.
      பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள், தீய குணங்கள் நிறைந்த ராவணன்னை வதம் செய்தார்.
      ஶ்ரீ ராமர், ராவணனின் மனைவியையோ, ராவணனின தம்பி விபிஷணனை கொலை செய்ய வில்லை.....
      ஶ்ரீ ராமர் தர்மத்தை பாதுகாக்க அயோகியர்களையும், அரக்க குணம் கொண்டவர்களை தான் ஶ்ரீ ராமர் கொன்றார். ஶ்ரீ ராமர் அவர்கள் யார் குற்றம் செய்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவார். குற்றவாளி முருக பக்தரா, விநாயகர் பக்தரா, சிவ பக்தரா, அம்மன் பக்தரா, கிருஷ்ண பக்தரா, ராம பக்தரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதர்மம் செய்பவன் எந்த பக்தனா இருந்தாலும் குற்றம் செய்தால் அவருக்கும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டு :
      ஸ்ரீ ராமர் அவர்கள், துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில் பீஷ்மதேவரையும், துரோணாச்சாரியாரையும் கொன்றார். பீஷ்ம தேவரும் துரோணாச்சாரியாரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் ஆவார்கள், இருந்தாலும் அதர்மத்தை செய்த துரியோதனனின் பக்கம் நின்றதால் பீஷ்மருக்கும் துரோணாச்சாரியார் -ருக்கும் மரண தண்டனை வழங்கினார். இறைவனுக்கு பாரபட்சம் கிடையாது.
      இப்பொழுது சொல்லுங்கள் ராவணன் நல்லவனாக வாழ்ந்தானா???
      தேவையில்லாமல் ராவணனுக்கு சப்போட்டாக பேசி அவனுடைய பாவத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பங்கு போட்டு பாதிக்கப்படாதிர்கள். மற்றும்
      யாரெல்லாம் ராவணன் போன்ற அதர்மம் செய்யும் அயோக்கியர்களின் பக்கம் சப்போர்ட் செய்து பேசுகிறார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயம்.
      பேசும் பொழுது ஜாக்கிரதை யாகவும் விழிப்புணர்வுடனும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் இறை உணர்வுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கருணையுடன் அன்புடன் ஆனந்தமாக வாழ வேண்டும்
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ராமாயணம் மகாபாரதம் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் ஶ்ரீ நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய 🙏
      ஜெய் ஹனுமான் 🙏
      ஜெய் ஶ்ரீராம் 🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண 🙏
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே 🔥
      நன்றிகள் 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥
      ராவணனை போன்ற அதர்மம் செய்யும் அயோக்கியர்களுக்கு சப்போட்டாக பேசாதீர்கள்.
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏🔥

  • @sairajan6548
    @sairajan6548 6 месяцев назад

    Religious hungry will make more dangerous people to undivide nation knowledge hungry will create more wisdom among people in the country and to live with peace

    • @tharunyogesh7982
      @tharunyogesh7982 3 месяца назад

      Religion is for soul. If some earn hatred due to religion they might have forgotten,they are paving way to hell

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Месяц назад

    Just because Bharathi was a brahmin, he was masked and defamed by the dravidian parties by mostly using Valluvar and Thirukural, as weapons. This was reflected in other places in India where Brahmins had Bharathi kazagams and non-brahmins had Thiruvalluvar kazagams. Though it smacked logic it certainly sowed hatred against one another.
    This strategy is still being used by dravidian parties who denounce and critisize hinduism to automatically curry favour with minority communities.
    Atleast now with emergence of BJP Bharathi is finding his rightful place in TN. Bharathi too needs wide appreciation in social and literary fields which is absent now.

  • @tharunyogesh7982
    @tharunyogesh7982 3 месяца назад

    I am not clear who invented radio. Some sources claim its tesla 1893