ஐயா உங்கள் விருப்பம்போல்.. நீங்கள் விதைத்த வளங்களாக வளர்வோம்,,, மண் வளம்,இயற்கை விவசாயம்,மனிதஆரோக்கியம்,, பெருகும், பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம் 🙏வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
நீங்கள முதலமைச்சராக வந்திருந்தால் ஒரு ஏழை கூட இருக்க மாட்டார்கள் உங்களின் திட்டம் மிகவும் அருமை இப்பொழுது யாரும் விவசாயத்தை பற்றி பேசுவதே இல்லை நினைப்பது கூட இல்லைதக்காளி விலை வெங்காயம் விலைஏறினால் மட்டும்அழுகின்றனர்ஆனால்அதை ரோட்டில் கொட்டும் பொழுதுஅதை விளைவித்த விவசாயி பற்றிநினைப்பதில்லைவிவசாய பொருட்களுக்குவிவசாயி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்அப்பொழுதுதான் நம் தேசம் முன்னேறும்அதற்கு அரசும்உதவி செய்ய வேண்டும்விவசாய பொருட்களுக்குகுறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயம் எங்குமுன்னேறுகிறதுஅப்பொழுதுதான்நாடும் முன்னேறும்😢😢😢
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் இருவரும் சீக்கிரம் மறைந்து விட்டனர். இயற்கையான நஞ்சு கலப்பில்லாத உணவை உண்ட அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இருக்க வேண்டும். இதில் ஏதும் சதி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.
நம்மாழ்வார் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கை உணவை உட் கொண்டிருந்தால் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்....ஆனால் அவர் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான நடைப்பயணம் சென்றார்... செல்லும் இடமெல்லாம் நல்ல உணவா கிடைக்கும் ❓
ஐயா இந்த மனிதகுலத்தின் தெய்வம் ஐயா கூறிய வழியை பின்பற்றினால் மனித இனம் நோயில்லாத இன்பமான வாழ்கையை வாழலாம் இயற்கை வாழ்வியலையும் உலகசதி அரசியலையும் என் தமிழ்மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪💪💪
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள். கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! தமிழ் எங்கள் மூச்சாம்!
பிறர் வாழா உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி. உலகம் மேம்பாட பாடுபட்ட இம்மகானை மறந்துவிட்ட நாம், சமுகவிரோதிகளுக்கு சூப்பர் ஸ்டார்,மெகாஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்,தளபதி,தல,வாலு.......பட்டம் சூட்டி கொண்டாடி மகிழ்கிரோம்.🥵😠😡🤬
மதிப்பிற்குரிய வேளாண் அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்க தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மலைகிராமங்களில் மக்களுக்கு வேளாண் வள ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார். பிற்காலங்களில் அவருடைய கருத்தரங்கில் இறுதியாக ஈரோட்டில் பங்கேற்றேன். வளமிக்க நினைவுகளுடன் ...
வாழ்க வளமுடன் ஐயா.மிக்க மகிழ்ச்சி உங்களுடைய தொண்டு காணவும் விரைவிலேயே நிறைவேற இப்பிரபஞ்சம் ஆவணம் சிறியதும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.இயற்கை விவசாயம் செழித்து வளரட்டும்.சிவ சிவ.
ஆடு மாடு திங்காத செடி என்னன்னு குறிப்பிட்ட சில செடிகளை சொன்னீங்கன்னா முயற்சி செஞ்சு பார்க்கலாம் அண்ணா 🎉 உங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா
What a genius he is? Clear thinking! Correct understanding of present status and excellent long-term plan. His ideas should have been taken by Govt for implementation
இயற்கையின் தந்தையே நீங்கள் காட்டிய வழியில் நாளும் நடப்போம். விவசாயம் காத்திடுவோம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்...மணித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று உணவு நன்றி ஐயா... நற்பவி சுபிட்சம்
மெய்யியல் என்று தமிழில் முதலில் எழுதவும்.ஆங்கிலம் பின்னால் வைத்து கொள்ளவும்.தமிழை நேசியுங்கள்.அது நம் மூச்சு காற்றாக இருக்கட்டும்.நம்மாழ்வார் ஐயா சொல்வதை நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.நம் சந்ததிகள் நோய் நொடி இல்லாமல் இந்த மண்ணில் வாழட்டும்.
🙏🙏🙏🙏🙏Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩our greater legendary aiyya everyone should now our reality historical history culture all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system with societyawareness 🪐☸️🚩🚩jai baradham Jai hindurastram Jai hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏
என்னா நல்ல மனசு அய்யா உங்களுக்கு, எங்கள் மக்களை விட்டு ஏன் சென்றீர்?👍💐
ஆமாம் ஐயா இன்னும் ஒரு 25 வருடம் இருந்திருந்தால் தமிழகத்தை யே மாற்றியிருப்பார் இயற்கை உன்னத வாழ்கை க்கு
God is great
@Tamil Thiru
Po
Vaalthukkal ayyavuku🎉🎉
ஐயா உங்கள் விருப்பம்போல்.. நீங்கள் விதைத்த வளங்களாக வளர்வோம்,,, மண் வளம்,இயற்கை விவசாயம்,மனிதஆரோக்கியம்,, பெருகும், பாதுகாக்கப்படும் நன்றி வணக்கம் 🙏வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
நீங்கள முதலமைச்சராக வந்திருந்தால் ஒரு ஏழை கூட இருக்க மாட்டார்கள் உங்களின் திட்டம் மிகவும் அருமை இப்பொழுது யாரும் விவசாயத்தை பற்றி பேசுவதே இல்லை நினைப்பது கூட இல்லைதக்காளி விலை வெங்காயம் விலைஏறினால் மட்டும்அழுகின்றனர்ஆனால்அதை ரோட்டில் கொட்டும் பொழுதுஅதை விளைவித்த விவசாயி பற்றிநினைப்பதில்லைவிவசாய பொருட்களுக்குவிவசாயி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்அப்பொழுதுதான் நம் தேசம் முன்னேறும்அதற்கு அரசும்உதவி செய்ய வேண்டும்விவசாய பொருட்களுக்குகுறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயம் எங்குமுன்னேறுகிறதுஅப்பொழுதுதான்நாடும் முன்னேறும்😢😢😢
Udaya Bhai adutha CM
நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் இருவரும் சீக்கிரம் மறைந்து விட்டனர். இயற்கையான நஞ்சு கலப்பில்லாத உணவை உண்ட அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இருக்க வேண்டும். இதில் ஏதும் சதி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.
எங்கும் இந்த ஐயம் உண்டு
இந்த சமூகத்திற்கு நல்லதுமட்டுமே செய்பவர்களுக்கு ஆபத்துகள் சூழ்ந்து தான் உள்ளது
சதி இல்ல ப்ரோ விதி .
வாழ்க்கையில் நாம் செய்யும் பணியை தொடர வேண்டுமானால் கற்றுக் கொடுத்த மாணவர்கள் இருக்க வேண்டும்.தொண்டு என்றும் பேர் சொல்லும்.
Qqqq
நம்மாழ்வார் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கை உணவை உட் கொண்டிருந்தால் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்....ஆனால் அவர் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான நடைப்பயணம் சென்றார்... செல்லும் இடமெல்லாம் நல்ல உணவா கிடைக்கும் ❓
ஐயா இந்த மனிதகுலத்தின் தெய்வம் ஐயா கூறிய வழியை பின்பற்றினால் மனித இனம் நோயில்லாத இன்பமான வாழ்கையை வாழலாம் இயற்கை வாழ்வியலையும் உலகசதி அரசியலையும் என் தமிழ்மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💪💪💪💪
இயற்கையின் படைப்பில் நீங்கள் ஒரு இறைவன் ஐயா வணக்கம்.
❤❤❤❤❤❤
வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!
தமிழ் எங்கள் மூச்சாம்!
நடைமுறைப்படுத்த வேண்டியது நமது நேரமும்..கடமையும்கூட...DrNanda
தங்களின் கனவு மெய்ப்பட வேண்டும்.
உங்களுடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மிகவும் இனிமையானது ஐயா
Miss you ayya
பிறர் வாழா உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி. உலகம் மேம்பாட பாடுபட்ட இம்மகானை மறந்துவிட்ட நாம், சமுகவிரோதிகளுக்கு சூப்பர் ஸ்டார்,மெகாஸ்டார்,சுப்ரீம்ஸ்டார்,தளபதி,தல,வாலு.......பட்டம் சூட்டி கொண்டாடி மகிழ்கிரோம்.🥵😠😡🤬
உங்கள் கருத்து உண்மையே
I'm a Malaysian ethnic Tamil. I'm doing Organic Fertilizer to support Sustainable Agriculture.
இந்த மகான் எப்போது மறைந்தார். 🙏🙏🙏,இப்புவிக்கு பேரிழப்பு.
மதிப்பிற்குரிய வேளாண் அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்க தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள மலைகிராமங்களில் மக்களுக்கு வேளாண் வள ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார். பிற்காலங்களில் அவருடைய கருத்தரங்கில் இறுதியாக ஈரோட்டில் பங்கேற்றேன். வளமிக்க நினைவுகளுடன் ...
வாழ்க வளமுடன் ஐயா.மிக்க மகிழ்ச்சி உங்களுடைய தொண்டு காணவும் விரைவிலேயே நிறைவேற இப்பிரபஞ்சம் ஆவணம் சிறியதும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.இயற்கை விவசாயம் செழித்து வளரட்டும்.சிவ சிவ.
Big salute Ayya🎉🎉🎉🎉
ஆடு மாடு திங்காத செடி என்னன்னு குறிப்பிட்ட சில செடிகளை சொன்னீங்கன்னா முயற்சி செஞ்சு பார்க்கலாம் அண்ணா 🎉 உங்களுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா
ஐயா இவ்ளோ நல்லா திட்டங்கள் வச்சிருக்காரு ஆன அவரிப்போ நம்ம கூட இல்ல..😔 இதெல்லாம் யாராச்சும் தலைமை தாங்கி செயல்படுத்துறாங்களானு தெரியல்ல.
வானகம் ,கடவூர் ஒன்றியம் ,கரூர் மாவட்டம்
Udayanidhi thalamai erupora?
ஐயா அருமையான பதிவு நல்ல தகவல் சொன்னிங்க எல்லோரும் இதை பின்பற்றினால் நாடு வறுமையில் இருந்து விடுபட்டுடம் ஐயா..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐய்யா
Our real leader...... We live with ur ideas and advice ayya and ur blessings 🙏
What a genius he is? Clear thinking! Correct understanding of present status and excellent long-term plan. His ideas should have been taken by Govt for implementation
Dr. Nammazhvar... ❤
He left govt. University for they disagree with him
Very intelligent and good mankind. Politician must follow his speech.
அருமை அருமை
அருமை அற்புதம். நல்ல மனம் படைத்தவர்கள் ஏன் அதிக நாள் வாழ்வதில்லை.
நீங்கல்லாம் இன்னும் பல நூறாண்டு வாழந்துருக்கனும்
நன்றி வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏
அருமை
❤ ஓம் சக்தி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி❤
கேட்க கேட்க தெளிவு பிறக்கிறது
இந்தபதிவுபயனுள்ளதாக.இருக்கும்எனநம்புகிறேன்.🎉🎉🎉
Very good decision and speech. Nobody realizes your response when you are alive.
வாழ்வியலில் உன்மையனகருத்து
Maththavanga koduthu orutharukku yevvalavu naal niranjidum avaravar ozhaippu thaan avaravarai munnettrum
Self help is the best help
❤
He is a magadma to the Farmers.❤
உண்மைதான் அருமை
நீங்க சொன்னத்தெல்லாம் உண்மை ஐயா
இது எங்க ஊர் நா நீங்க இருக்கப்போ பள்ளி சென்றுகொண்டிருந்தேன் அப்போல்லாம் ஒங்கள பர்த்தி ஒன்னும் தெரியல ஒங்கள பாக்காமா வடிட்டுட்டேன் ....இப்போ வருத்தப்படறேன்
Wonderful ideas, I will also do like this whatever I can... wonderful being...many such being should come...
ஐயா சொன்ன முறைகளை கடைபிடிக்க முயற்சிப்போம்
இவர் விதை..இந்த விதை விருட்சம் ஆகும்..
Villages are our strength, a quote from Mahatma,,,
A must watch video Hope.Our CM will watch this.
Nallavarkal seekirampoividugindranar.
இயற்கையின் தந்தையே நீங்கள் காட்டிய வழியில் நாளும் நடப்போம். விவசாயம் காத்திடுவோம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்...மணித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று உணவு நன்றி ஐயா... நற்பவி சுபிட்சம்
He just showed my dream graden itself woww....
🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏
Arumai arputhamana pathivu thanks
Arumaiyana pathivu ithuponra pathivaithan yethirparthean
ஐயா அடிக்கடி சொல்லும் செய்தி...
தண்ணீரை நிலத்துக்கு அடியில் தேடாதே...
மாறாக...
வானத்தில் இருந்து மழைநீரை வரவழைக்க வேண்டும்....
சத்தியம் நிறைந்த மனித ரூபத்தில் தெய்வம் இவர் இழப்பு பேர் இழப்பு
Ayya, ungal valvukku nandri
மிகவும் வருந்துகிறேனா நீங்க எங்க ஊர்ல எங்க பக்கத்துல இருக்கப்போ .......நா ஒங்கள பாக்கிம விட்டுட்டேன் ஐயா
❤❤❤❤❤❤❤❤❤
❤ 🌏🌹
I'm so impressed 👏
Super ayya
தஞ்சையில் நெல் திருவிழா நடைபெறும் மாதம் தேதி யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி
VA thalaiva va thalaiva 😊🙏
மெய்யியல் என்று தமிழில் முதலில் எழுதவும்.ஆங்கிலம் பின்னால் வைத்து கொள்ளவும்.தமிழை நேசியுங்கள்.அது நம் மூச்சு காற்றாக இருக்கட்டும்.நம்மாழ்வார் ஐயா சொல்வதை நாம் எல்லோரும் முயற்சி செய்வோம்.நம் சந்ததிகள் நோய் நொடி இல்லாமல் இந்த மண்ணில் வாழட்டும்.
அருமையான கருத்து... தேடல் செய்து எடுக்க வசதியாக இருக்கும் என்பதால் Meyyiyal என்று வைத்து உள்ளோம். நன்றி.
நம்மாழ்வார் ஐயா ஒரு இந்தியாவின் வேளாண் மகாத்மா. 🙏🙏🙏🙏🙏🙏
Simple soul but great messages🙏🙏🙏
Thank a lot kadavla 🙏🙏🙏🙏
Nandri ayya 🙏🙏
Nandri father
Sirandha manidham Manidhar miga sirandha vazhlkai vazhli katti kadai pidipom anaivarum❤
Arumai ayya
10:50 list of trees around a house
இந்த பந்தம் நிலைக்கட்டும்.
Thanks you 🙏🙏🙏🙏❤❤❤
Trichy vannakam iya super
Superb speech 👏
Where r you from
R u from aruppukottai
Ayya solvathai seyya inga athikamaka oru saathi irukum veripidicha manithargal matra saathi makkal vivasayam seiyathal poramaiyal avargaluku Sera vendiya nalathitangalai thaduthu nasam seikinranar
Nice appa
good information
iyya its a dream of life
Ayya Sona valiyileye selvom nanpargale
Arunaiyaana pathivu.
நீங்க முதல்வரா ஆகிருக்கலாம்
Udayanidhi better than him
nalla manathill uyarntha manither
Manitharul manikkam eayn maraintheer
Miss u ayya😭😭😭
🙏🙏
🙏🙏🙏🙏🙏Theanatudya shivnya pottery yanatavarku erivya pottery🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩our greater legendary aiyya everyone should now our reality historical history culture all barathyans hindus join hands together in all the states with unity protect save our historical history culture build a greater society implement hindudharmam self-defense system with societyawareness 🪐☸️🚩🚩jai baradham Jai hindurastram Jai hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏
100 nal velai thittam vs parliament 543 -nalla comparison! Nammalvar - great human being! But we realised his value only after his death as usual.
🌹💐🤝👌👏
Legend
Iyya vannakam ugal oraiyadal yennai ponndra vivasamyam seiyum oruthunai yagaerukum iyya thanks
❤❤❤❤
விவசாயத்த ஒழிச்சிட்டாங்க ஐயா.....நீங்க இர்ந்திருந்தா இப்புடி நடந்துருக்கிறாது
Subagoal maram athu plz tell me
🙏🙏🙏🙏🙏🙏
இடம் இருந்தால் தானே மரம் வைத்து வளர்க்க முடியும்
உண்மை ஐயா...
We need this type motor
Ayya nilathai thoor varina man alla mudiadhu..arasiyal vadhigal varumail la vadanum..adhan
Ayya. V v interesting yr vann agam. Channel. Pls hel I am really interesting your mind like to opt for my phone.con me. Yr convenience
சிகப்பு நிர, எறும்பு விரட்டவலிகூறுங்கள். வீட்டைசூற்றிஉள்ள. இடங்களில் இருந்து விரட்டவலிகூறுங்கள். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன்
Neenga koduthu vachavargal. Adhugalukku food kodunga Ration pacharisi mixila pottu Rava ya vudachi podunga kuranjudum
ஐயா நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இன்னும் காணொளிகள் வாயிலாக சேவையாற்றி கொண்டு தான் இருக்கின்றீர்கள் 😢😢😢😅