மறைக்கப்பட்ட நம் குலதெய்வங்களின் சரித்திரம் | Tamil god real stories | Kuladeivangal history tamil
HTML-код
- Опубликовано: 30 мар 2022
- நம் அனைத்து தமிழ் மண் குலதெய்வங்களின் தோற்றம் மற்றும் வரலாற்றை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.....
இது போன்ற மேலும் பல தகவல்களை தொடர்ந்து பெற
⏩ Subscribe Our Channel 👇
/ @viralstarry
Content Writer , Voice Artist & Channel Admin : Swathi
▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (sris6595@gmail.com ) or leave us a personal message here and we will remove your material right away...
Checkout Our recent Videos 👇
🔴 அருந்ததி ஜக்கம்மாவின் உண்மை வரலாறு • அருந்ததி ஜக்கம்மா உண்ம...
🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
• மறுபிறவி இல்லாதவர்கள் ...
🔴 ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
• ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
• Lord krishna full stor...
🔴விநாயகர் முழு அவதார வரலாறு
• விநாயகர் முழு அவதார கத...
🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
• Ravanan History Tamil ...
🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
• Parvati's Ten Avathars...
🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
🔴காளியம்மன் பிறப்பு
• தமிழர்கள் மறந்த தாய் த...
🔴 மாசாணி அம்மன் பிறப்பு
• மாசாணி அம்மன் | Masani...
🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
• பேச்சி அம்மன் வரலாறு |...
🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
• Dwaraka Mythical City ...
🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
Thanks for Spending Your Valuable Time With Us ❤🙏
Related Searches : l
#kuladeivam_histories
#kuladeivam_worship
#kuladeivavazhipadu
#originofkuladeivam
#tamilkuladeivangal
#historyofkuladeivangal
#tamilgod_histories
#kuladeiva_varalaru
#familydeity_histories
#munishwaran_history
#sudalaimadan_history
#saptha_muni_history
#kaateri_history
#pechiamman_history
#maduraiveeran_history
#kaathavarayan_history
#masaniamman_history
#karupasamy_history
#nallathangal_history
#sapthakannigal
#masaniamman
#masanimaa
#masani
#masanimaastatus
#masaniamman_history
#pechiammanhistory
#pechiammanstory
#periyachiammanrealstory
#periyachiamman
#pechiamman
#lord_munishwaran
#lord_muneeshwaran
#muneeshwaran
#history_of_muni
#munishwaran_history
#godessparvatiavatars
#allavatarsofparvati
#parvatiavatarsintamil
#ammanavatarvideos
#parvatiavatarsintamil
#parvatitenavatars
#dasmahavidhyas
#dasmahavidhyaavatars
#mariammanavatarhistory
#mariammanhistory
#goddesskaliavatar
#kaliavatarhistory
#goddessdurgaavatar
#kaathavarayanhistory
#tamilstories
#tamilgod
#godstories
#sapthakannigal_birthstory #sapthamaathargal
#7kannimargal
#சப்தகன்னிகள்
#ஏழுகன்னிமார்கள்
#karuppasamystory
#whois18ampadikaruppasamy
#karuppasamyhistory
#18ampadikaruppasamy
#karuppasamystorytamil
#karuppasamyhistorytamil
#18ampadikaruppasamystory
#18ampadikaruppasamyhistorytamil
#karuppasamybirthstory
#sabarimalaikaruppasamy
#alagarkovil18ampadikaruppasamy
#lordayyappankaruppasamy
#lordalagarkaruppasamy
#Maduraiveeranhistory
#Maduraiveeranrealstory
#மதுரைவீரனின்வரலாறு Развлечения
🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇
New Video link : ruclips.net/video/l0N2iGvJOCE/видео.html
New Video link : ruclips.net/video/l0N2iGvJOCE/видео.html
🔴 அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு போகலாமா ? வீட்டில் விளக்கேற்றலாமா ? பூஜைகள் செய்யலாமா 😱
ruclips.net/video/Hn9LDbMHIec/видео.html
🔴 ஈசன் வாழும் 5 அதிசய மலைகள்
ruclips.net/video/-Z7vTyeaAMQ/видео.html
ruclips.net/video/-Z7vTyeaAMQ/видео.html
🔴 தஞ்சை பெரிய கோவில் 1000 வருடங்களுக்கு முன் எப்படி கட்டப்பட்டது தெரியுமா 👇
ruclips.net/video/Mmh2zFe7glI/видео.html
ruclips.net/video/Mmh2zFe7glI/видео.html
R us uub was on TV way I in WY TV way t ex
ஹாய் பேசுங்கள்
Vanajaomom
⁰⁰00000000⁰0⁰00000000000000
😅
எங்க குலதெய்வம் முனீஸ்வரர் 🙏🙏🙏
S
Muniswara
My Sami s
Same❤
என் குல தெய்வம் சுடலை மாடன் 🙏🏻🙏🏻🙏🏻
seevalaperi sudalai madasamy ❤️
High court maha raja, 🙏🙏👑
En kore deivam Chamundi Devi potti
எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி 🙏
எங்கள் குலதெய்வம் காளியம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
For me also
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் ..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மங்கை வணக்கம்
நீங்கள் மாவீர சக்கிலியரா??
Enoda kulatheivam mathurai veeran Sammy
Naan sri Lanka
Engal kula deivamum
Maruthai veeran aiyathan
Marugalthalaipolutauarssstha9
எங்க குலதெய்வமும் மதுரைவீரன்த
என் குலதெய்வம் கருப்பணசாமியே போற்றி🙏🙏🙏
🙏🙏🙏
🙏எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பேச்சி அம்மன் 🔥
Veerappur. Periakandiamman engal kula theivam. But neengal athalppatri ethuvum sollavillaiye amma. Eninum many more thanks madem. God's bless you.
எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர்🙏🙏🙏🙏🙏🙏
Koil yenge irrukku
என்றும் நிலையானது தெய்வம் மட்டுமே
Sami
ங மச்ச ய ஐக் ஜஸ்ட் லைக் டஸ் உள்ள பல கக
பல😢ஐ மச்ச ஸ்கை
பல
பல@@paramukarumanan995
நன்றி மா" அருமை அருமை ..இந்த பதிவை இரண்டு மூன்று முறை பார்த்தால்தான் குலதெய்வத்தின் அருமை பெருமை எனக்கு தெளிவடையும்.நல்ல தகவல் நல்ல செயல்...நீங்கள் நல்லா இருக்கனும்
எங்கள் குல தெய்வம் 🙏 அம்மா பத்திரகாளி🙏
எங்கள் குல தெய்வம் நல்லத்தாங்கள்🙏🏻🙏🏻🙏🏻
கொரோனா காலத்தில் நம்மை எல்லாம் காப்பாற்றியது நம் குல தெய்வங்கள் தான். மறக்காமல் தொடர்ந்து வழிபடவேண்டும்.
Appadina covid shield illaya bro
Spa eranthu ponavangaluku lam en kapathala..?
@@Freesoul5995 vidunga bro avanunga appadithan moolai illathavanga
China la kolatheivem corana vittuchaaa 😂😂😂😂😂😂
L
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍அய்யா உண்டு🙏👍👍💪💪🌄💞🌄🌄ஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞💞💪💪💪💪💪ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் வராஹி போற்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄💞💞💞💞💞🙏💪👍🇮🇳
அம்மா மிகவும் அருமை ❤ உங்கள் குரலும் தமிழ் பேச்சும் அருமை அருமை. எங்கள் அனைவருக்கும் குல தெய்வங்கள் பற்றி அறிய வைத்ததற்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்🎉❤
எங்கள் குல தெய்வம் சுடலைமாடசாமி 🙏🙏🙏
Same
மதுரை வீரன் 🔥 அருமையான வீடியோ 🔥
டி என் வணக்கம்'
நீங்கள் மாவீர சக்கிலியரா??
@@elavarasanpagadai1768 விஸ்வகர்மா சமூகம்
@@TNTREND
8 நாட்டிற்க்கு தளபதியாக மாவீரன் மதுரைவீர சக்கிலியரை மதுரை திருமல நாயக்கன் நியமித்து அழகர் மலை கள்ளன்களை மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அழித்து மதுரை மண்டல மக்களை காப்பாற்றீயதால் வீரன்
மாவீரன் மதுரைவீரன் என்று எல்லா சாதி மக்களாலும் அழைக்கப்படுகிறார்
20க்கும் மேற்ப்பட்ட சாதிமக்கள் மாவீரன் மதுரைவீர சக்கிலியரை தங்களது குல தெவமாக வழிபடுவதால்
நீங்கள் உட்பட எல்லாசாதி மக்களும் மாவீர சக்கிலியருக்கு கீழான சாதிதான்
மாவீரன் மதுரை வீர சக்கிலியரை 25 சாதி மக்கள் தங்களீன் குல தெய்வமாக வழிபடுகின்றனர்
மாவீரன் மதுரை வீர சக்கிலியரை 25 சாதி மக்கள் தங்களீன் குல தெய்வமாக வழிபடுகின்றனர்
கீழ் சாதி கள்ளனுக்கு
மாவீர மதுரைவீர சக்கிலியர், பொம்மி, வெள்ளயம்மாள் தான் குல தெய்வம்
அப்படியானல் பலசாதி கலந்த பலபற்ற சாதி கள்ளன்
மாவீர சக்கிலியருக்கு அடிமைசாதிதான
அப்படியானால்
மாவீரன் மதுரை வீர சக்கிலியரை வணங்கும் மக்கள் அனைவரும் சக்கிலியரா??
மா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணீக்கு மாவீரன் மதுரைவீர சக்கிலியருக்குத்தான் முதல் பூசை
4.15 மதுரை மீனாட்சி அம்மனுக்கு பூசை 2வது பூசை
4.30 க்கு த்தான் சொக்கனாதருக்கு பூசை
மதுரை மாவீரன் மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் கோவில் பூசாரி ஒரு சைவ பிள்ளை
அப்படியானால்
அந்த பூசாரி ஒரு மாவீர சக்கிலியரா??
வணக்கம்
(((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள முடியும்))
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!
மாமன்னன் திருமலை
மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
இல்லாத பழியய் சொல்லி
மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
@@TNTREND வணக்கம்
தன் வினை தன்னை சுடும்!!
மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான்
அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான்
((((ஏனென்றால்
அப்பொலுதுதான்
திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் )))
இந்த செயலின் தொடர்பாக
அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான்
அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு
அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான்
அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான்
ஆனால்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த
இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர்
அப்படி ஒரு நாள்
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி
திருமலயை தலைமை தாங்க வைத்து
மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான்
தன் வினை தன்னை சுடும்!!!!
ஓம் முனீஸ்வரா போற்றி
அம்மா கோடான கோடி நன்றிகள்
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ.பெரியாண்டவர்,ஶ்ரீ. பேச்சிசடச்சி அம்மன்🙏🙏🙏🙏
Sri pachiyamman எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏
❤️
Vazh munni and Pachhayyammal
எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Mee too
Me tooo
For me also
Veeranaar
Madurai veeran palarukku ista dheivamahavum, kaval deivamahavum irukirar. Aanal avarudaiya kulathil pirandhavarhalthan avarai kuladheivamaha valipada vendum.
எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பசாமி 🌹🌹🌹🙏🙏🙏
Endha uoril irukku kovil
சத்தியா வணக்கம்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
ஆனால்
மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்
👍
Brother, என் குலதெய்வமும் சங்கிலி கருப்பர்தான். உங்க ஊர் name சொல்லமுடியுமா. சங்கிலி கருப்பர் எந்த ஜாதிகளுக்கு குலதெய்வம்.
மிக்க நன்றி சகோதரி உங்களுடைய இந்த வீடியோ மிக தாமதமாக பார்த்தாலும் மிக உபயோகமாக இருக்கிறது. எல்லா குல தெய்வங்களைப் பற்றி சொன்ன நீங்கள் தீபாஞ்சி அம்மா என்னும் ஒரு குலதெய்வத்தை மறந்து விட்டீர்கள் முடிந்தவரை அதைப் பற்றியும் சொல்ல வேண்டுகிறோம் நன்றி ....🙏🙏🙏
எனது தமிழீழ மண்ணுக்கும் ஈழத்தமிழருக்கும் குலதெய்வங்கள் எம் மாவீரர்களும் எம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் எனும் சக்தி மட்டுமே 🔥🔥🔥🔥🙏🏾🙏🏾🙏🏾
Nanum hindu but ithu currect en antha deivam nammala kapatha la nanga hindu dhan kula deivam na namaku munnorgal nammala pathukapnga but nanga kumbuda matom nanga nalla than erukom enga kula sami karupa sami anna nalla than erukom
🙏கற்குவேல் அய்யனார் ..தேரி குடியிருப்பு 🙏 என் அம்மா வழி குலதெய்வம் 🙏 எங்கள் குல தெய்வம் தேடி க்கொண்டு இருக்கிறோம்
எங்க அம்மா வழி குல தெய்வமும் அது தான் சகோ...
சொரிமுத்து அய்யனார் தான் கற்குவேல் அய்யனார்
My குல தெய்வம் பேச்சியம்மன்
கற்குவேல் அய்யனார் கோயில்
எனக்கும் கற்குவேல் அய்யனார் தான் குலதெய்வம் 🙏😊🔥
எங்கள் குலதெய்வம் மனப்பாக்கம் ஶ்ரீசப்தகன்னியம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻
என் குலதெய்வம் சுடலை மாடசாமி
எங்கள் குலதெய்வம் பைரவர்🙏🙏🙏
, எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் உங்கள் பேச்சு இது வரை நான் கேட்டிராத சில சில வரலாற்று உண்மைகளும் சில சில கதைகள் சொன்னதற்கு மிக்க நன்றி
மய் வணக்கம்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
ஆனால்
மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்
👌இத்தனை காலமா தெரியமல் வாழ்ந்து இருக்கோம். அருமை யன பதிவு. முதலில் உங்க Team க்கு நன்றி. எங்களுக்குகாக . புரியும் படி சொன்னதற்கு நன்றி🤝. அருமையான பதிவு எவ்வுளவு காரியங்களும், சரித்திரமும், வியப்புகள்! ஆயிரம்!, இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆவல் நன்றி :🙏🙏🙏🙏
உங்கள் தெளிவான உச்சரிப்பும் குல தெய்வங்களின் வரலாறும் என்னை மெய் மறக்க செய்தது. நன்றி சகோதரி. எங்கள் குல தெய்வம் மாலையம்மா 🙏
குலதெய்வ வழிபாடு செய்யாமல் மட்டும் யாரும் இருந்து விட வேண்டாம்...
எங்கள் குலதெய்வம் ஐயனார்.🙏
Engal kuladheivam ayyanar
எங்க குல தெய்வம் ஹரிஹர புத்திர ஐய்யனார்❤️ கருப்பு ❤️ மதுரைவீரன்....❤️🙏
எங்கள் குல தெய்வம் அய்யனார்
❤🙏 உங்கள் குல தெய்வ பெயரை கமெண்ட் பண்ணுங்க நண்பர்களுடன் வீடியோவ Share பண்ணுங்க 🔥 Subscribe Click 🔔 All 👇 ruclips.net/user/ViralStarry
🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் ruclips.net/video/vcJAWB9r0O8/видео.html
🔴 உங்கள் ராசிக்கு வணங்க வேண்டிய சித்தர் யார் தெரியுமா
ruclips.net/video/Iq71xn8ZY3M/видео.html
🔴 மகாபாரத நகரங்களின் தற்போதைய நிலை
ruclips.net/video/MCjgnPugcVQ/видео.html
🔴 கடலில் மூழ்கிய மர்ம நகரங்கள் & கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டது
ruclips.net/video/nQqALPUNj-Q/видео.html
🔴 ராமாயண ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
ruclips.net/video/VVwwWBVuV0k/видео.html
🔴 உங்கள் நட்சத்திர விலங்கு எது தெரியுமா ruclips.net/video/HMeHitM-o4M/видео.html
🔴 அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம்
ruclips.net/video/ILDyzB70sTU/видео.html
🔴 மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழையும் கோயில்
ruclips.net/video/E0BgBqs_RwU/видео.html
Akka ungala kenchu kaekkuran Tirunelveli kanmathi Amman history therinchaa podunga.🙏🙏 subscriber request.
Shivan ayya 🙏
ஸ்ரீ மதுக்கரை செல்லாண்டியம்மன் துணை
பொழுது தெரிவிக்க ரொம்ப ஆர்வமாய் இருக்கிறேன் ஏனென்றால் இது என் குலதெய்வம், 🙏🙏🙏🎥🙏
😊😊👍👍
எங்க குல தெய்வம் கருப்பசாமி🙏
Super. .. miga miga arumaiyana pathivu .. indha video make panna unglku periya vanakam ... Azhaga irukurathu ..
எங்களை ஆளும் குல தெய்வமே எங்களை மன்னித்து எங்களுக்கு உள்ள தடை களை விளக்கி நிம்மதி யை கொடு தாங்க முடியல. 🙏🙏🙏🙏🙏
வைத்தீஸ்வரன்
சங்கையாசாமி வரலாறுபோடுங்கள்
என் குலதெய்வம் ஐய்யானார் அப்பன் ஆனால் அவருடைய கருணை எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராத நாங்கள் சிவனை வணங்கி வருகிரறோம்.ஓம் நமசிவாய🕉🙏
எங்கள் குல தெய்வம் முனீஸ்வரா் I love so much my Appan Muneeswarar 😍😘🤗🙏💖
எங்கள் குலதெய்வம் சிறை மீட்டாள் 🙏🙏🙏
VERY CLEAR TITLE GODS HISTORY INTELEGENT EXPLAINATION AND VOICE MODULATION.THS
பெரிய காண்டி அம்மன் தங்கம் பென்னர் சங்கர் மகா முனி சிவன் முனிவர் மதுர வீரன் பொம்மி வெள்ளை 🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏 தர்மலிங்க சுவாமி🙏🙏🙏
Thank u sister for this wonderful video....I really confused about our kula deivam history...and didn't know whom to ask...but God shows this video to me....thanks again sister...
அம்மா எங்கள் குல தெய்வத்தின் பெயர் வந்து ஐ மான காத்தவர் அப்படின்னு சொன்னாங்க அதுக்கப்புறம் கனவுல வந்து குழந்தை கனவு வருது பால் குடிக்கிற மாதிரி கனவு வருது உங்க குடும்பத்துல பேச்சியம்மன் குறை அப்படின்னு கனவிலேயே சொல்றாங்க அதுக்கு வீட்டிலேயே பரிகாரம் எல்லாம் பண்ணனும் ஆனா உதிர சோறு கேக்குது அப்படின்னு சொன்னாங்க மறுபடியும் வந்து கோயில் அங்காளம்மன் கோயிலில் கொண்டு போய் பரிகாரம் கொடுத்தோம் கறி திங்கிற மாதிரி வீட்டில் கனவில் வருது எப்போதுமே ரொம்ப சங்கடமா இருக்கு என்ன செய்யறது எங்களுக்கு ஒன்னும் புரியல குடும்பத்திலும் சும்மா சும்மா பிரச்சனை வந்து நாங்க கூட்டு குடும்பம் தனித்தனியா பிரிச்சு பிரிச்சு போயிட்டு அப்பப்போ வரும் பிரிஞ்சு தெரிஞ்சு போயிடும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க அம்மா அதிகமா கனவுல பேச்சியம்மன் குரல் சொல்றாங்க எங்களுக்கு ஒண்ணுமே புரியல
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சிவ பொன் சுடலைமாடசுவாமி
1:19 Shri Muniswaran
4:37 Shri SudalaiMadan
14:54 Shri Pachai Amman, Panja Muni
17:34 Shri Panja Muni
19:12 Shri Katteri Amman
21:20 Shri Madurai Veeran
29:00 Shri Pechi Amman (Periachi Amman)
36:46 Shri Karuppusamy
45:00 Shri Maggani Amman (Masani Amman)
53:10 Shri Kathavarayan
57:29 Shri Periya Karupar
1:00:29 Shri Nallathangal
1:12:25 Shri Sabtha Kannigal
1:17:20 Kulathaiva Valipadu
Thanks
Aakniveeran thadikarn
1
நீங்களும் உங்கள் குடும்பமும் எம்பெருமான் பகவான் கண்ணன் அருளால் நன்றாக இருப்பீர்கள்
Nice explained......
Clear voice.....
எங்க குல சாமி கருப்பர் .......
முத்து கருப்பசாமி
..பூவாயி அம்மன் துணை..
Super neraya video potunga akka
"எங்கள் குல தெய்வம் 18- படி கருப்பசாமி
விஜய் வணக்கம்
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு
மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானதால்
மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை
அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்
மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி
கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார்
அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார்
மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது
பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன்
கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி
கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர்
இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை
கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை
ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது
மாவீரன் மதுரைவீரசக்கிலியர் அவர்களால் கொல்லப்பட்ட அழகர்மலை கள்ளன்கலின் மனைவிகளீன் விதவை கோலத்தை கண்டு மணம் கலங்கி சிலகாலம் வரை வீரவாளை தொடுவதில்லை என்று சபதம் கொண்டார்
மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ராமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை
ஆனால்
மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று
மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும்
மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால்
கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார்
Great
Super
எங்கள்.குலதெய்வம்.முத்துஇருளப்பன்
மிக மிக அருமை பல தெய்வங்களின் வரலாற்றை கூறியதற்கு மிக்க நன்றி
Love the content. Thank you uploader 💕💕💕💐
ஓம் ஸ்ரீ பாலடி காத்தவரயார் துணை
எங்கள் குலதெய்வம் "பாணையங்கால் பெரியாண்டிச்சி அம்மன்"
அருமையான பதிவு நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி
எங்கள் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி பாவாடைராயர்
எங்கள் குலதெய்வம் காவல் தெய்வம் கருப்புசாமி
அருமை அருமை ❤❤❤❤❤❤
அருமை
ஓம் முனீஸ்வராய நம...🙏🏻
Enga Kula deivam munisvaran ✨♥️✨🙏
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் 🔥🔥🙏🙏
குலதெய்வ வழிபாடுகள் நம் முன்னோர்கள் வரலாறு நம் முன்னோர்கள் வழிபாடு .
அருமை நன்றி
பேச்சி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏 என் கணவர் பிரேமை என்னோடு சேர்ந்து வையுங்கள் தாயே 😭😭🙏🙏
sethu vachiruva akka
Enakkum .... Thavarana pathaila poraru
Durga god vananguga
God bless you
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ அக்னீ வீரனார் அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி
நன்றி
Super. Description .wishes. To. U. Ma ...🎉🎉🎉
இருளாயி அம்மன் கோவில்🙏🙏 வரலாறு செல்லுங்கள் 🙏🙏 அக்கா🙏🙏
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சைவாழி அம்மன் வாழ்முனி🙏
வாள் முனி
அருமையாக இருந்து
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
🔱எங்கள் குலதெய்வம் காத்தவராயன் 🙏
எங்கள் குலதெய்வம் இருசாயி அம்மன்
எங்கள் குலதெய்வம் பொன் பேச்சியம்மன் பொன் மாடசாமி சுவாமி கரிசல் குளம் எங்களுக்கு துணையாக நிற்கிறார்
✨✨✨✨✨🌟பெரியாண்டவர் துனை🌟🌟🌟🌟⭐✨
எங்கள் குலம் தெய்வம்
🇮🇳🙏🌾அங்காளபரமேஸ்வரி🌾 🙏🇮🇳
Same kula theivam. Enakum ANGALA PARMESVARI
எனக்கும் 🙏🙏
Ennakum
Engal kula theivam periyandavar, pandi muneeswarar 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி தெளிவான விளக்கம் நன்றி
Really great information for all people's thanks for you. Balu.from. dubai
எங்கள் குல சாமி மதுரை வீரன் ஐயா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
லதா வணக்கம்
நீங்கள் மாவீர சக்கிலியரா??
அருமையான படைப்பு. மிகவும் தெளிவான விளக்கம். அனைவரும் கேட்க வேண்டும். பின்பற்றவும் வேண்டும். மிக்க நன்றி
ஆறுமுக மங்கலம் சுடலைமாடன் எங்கள் குல தெய்வம்
Sudalai
எங்கள் குலதெய்வம் தொட்டிலம்மன் எற்றபையன அள்ளி,ஒரு பெண் மலை காட்டில் குழந்தை பெற காப்பாற்றிய அம்மன். பல இடங்களில் இக்கோயில் அமைந்துள்ளது.
5.00 --15.30 வரை எங்கள் தந்தை வழி குல தெய்வம் சுடலை மாடன்... நீண்ட கதை.. ரொம்ப சந்தோஷமா இருக்கு...நாங்க தகர பெட்டி வைத்து ,வீச்சருவால் வச்சு தான் பூஜை பண்ணுவோம்..
எங்க குல தெய்வம் ஸ்ரீ மாசி பெரியண்ண கருப்பன் 🙏
உங்க தந்தை வழி குல தெய்வம் தான் உங்கள் குல தெய்வம்
Super
எங்கள்
குலதெய்வம்
முத்துஇருளப்பன்
உங்கள் குலதெய்வம் எந்த ஊரில் அமைந்துள்ளது
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ ராமர்🙏🙏🙏
அருமை அற்புதம் 🪷🙏🪷
எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன்
எங்க குலதெய்வம் சுடலை சுவாமி
ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் மொத்தம் 9 கடவுள்கள்
முனீஸ்வரன்
சனீஸ்வரன்
இராவணன் -இலங்கேஸ்வரன்
விநாயகர் -விக்னேஸ்வரன்
மற்றும் சிலர்.
Perigachi details super
அய்யனார் appan pathi podugha
ஐயன் தமிழர்களின் ஆதிசிவன். யோகநாதனாகவும் பூதநாதனாகவும் கனங்களின் தலைவனாக வீற்றிருப்பவர். ஐயனாரே தென்னகத்தின் ருத்திரன் என்பதற்கு மா-சாத்தனின் பழம்பெரும் காயத்திரியே சாட்சி: "பூதாதிபாய வித்மஹே மகாதேவாய தீமகி தந்ந சாஸ்தா பிரசோதயாத்". சாத்தனே மகாதேவன் என்கிறது இந்த பழைய காயத்திரி மந்திரம். ஆனால் வேண்டுமென்றே ஐயனாரை சிவனின் மகன் என்று சிறுமைபடித்தி சிவன் வேறு ஐயனார் வேறு என்று கதைகட்டி, காயத்திரி மந்திரத்தையும் "மகாதேவாய" என்னும் வாசகத்தை நீக்கிவிட்டு "பவபுத்ராய" என்று புது மந்திரத்தை பிரபலப்படுத்தினர். ஏகாதச ருத்திரர்களில் சாஸ்தாவும் ஒரு ருத்திரனாக பட்டியலிடப்பட்டுகிரார். ஐயனார் முருகனை போல் சிவபுத்திரன் என்று கூறி ஆரிய சங்கரன் சிவனை உயர்த்திக்காட்ட நம் தமிழரின் ஆதிசிவன் ஐயனாரை சிறுதெய்வமாக தாழ்த்தி விட்டனர். எனினும் நம் முன்னோர்கள் தொடர்ந்து ஐயனார் கோவிலையே ஊருக்கு ஊர் கட்டினரே அன்றி சிவன் கோவில்களை கட்ட விரும்பவில்லை. பிராமனர்களிடம் கல்வி பயின்ற அரசர்கள் மட்டுமே சிவாலயங்களை கட்டினர். சாமானியர். குல வழக்கப்படி தமிழ் குல தெய்வம் ஐயனாரையே போற்றி வழிபட்டனர். 3000 ஆண்டுகளுக்கு முன் வேத காலத்திலும் ஐயனார் வழிபாடு பெருந்தெய்வ வழிபாடாகவே இருந்துள்ளது. முருக வழிபாடோ விநாயக வழிபாடோ உருவாகாத காலத்தில் இயற்றப்பட்ட யசுர் வேதத்தில் தென் தெய்வமான சாத்தன் மும்மூர்த்திகளுக்கும் மாறுபாட ஓம்காரமும் பரபிரம்முமாய் இனைத்து குறிக்கப்படுகிறார். தென்தெய்வமாக தக்சிணாமூர்த்தி சாத்தன் வழிபாட்டில் அஸ்ட சாஸ்தாகளில் ஞான சாஸ்தா ஆவார். பழம்பெரும் சிற்பங்களில் சாஸ்தாவாகவே வடிக்கப்பட்ட சிலைகள் கடந்த 400 வருடங்களாக சைவத்தால் உள்வாங்கிகொள்ளப்பட்டு சிவனை போல ஒப்பும்படி சிலைகள் மாற்றி வடிக்கபட்டுள்ளன. இவ்வறாக சாத்தன்/மெய்யன்/ஐயன் சைவத்தாலும், பௌத்தத்தாலும், சமணத்தாலும், ஆசீவத்தாலும் பலவாறு உள்வாங்கப்பட்டு பலவாரியாக சிதைந்துள்ளது.
சிவனைந்தபெருமாள் வரலாறு solluga Anna please
Sorry no Anna
Super akka 😊
What a fine explanation about other side of our religion
நினைத்த நேரத்தில் தக்க சமயத்தில் காத்து அருளும் கண்கண்ட தெய்வம் எங்கள் சுடலைமாடன் ஐயா 🙏🔥
கருப்பசாமி சுடலை மாடன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்
கருப்ப சாமி ராமர் சுவாமி மகன் சுடலை மாட சுவாமி சிவ அம்சம் சிவன் மகன். கருப்ப சுவாமி சாய்ந்த கொண்டை காரர். சுடலை க்கு கிரீடம் நேராக இருக்கும். இருவருடைய கதை வேறு வேறு
@@surendharsuren6354 எல்லா காவல் தெய்வங்களும் ஒன்றுதான் , சுடலை ஈசன் தான் கருப்பசாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். காரணம் சுடலை வழிபாடு கருப்பர் வழிபாட்டுக்கு பல காலம் முந்தையது. மேலும் சுடலையில் ஆடும் சிவனே சுடலைமாட சாமி. கருப்பர் ராமபிரான் அம்சம்.