புலவர் செந்தளை ந. கௌதமன் உரை - 22-09-2024 புரட்சிப் பாவேந்தர் பேரவை தொடக்கவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 5

  • @nagarasan
    @nagarasan 10 дней назад +2

    இணைய காணொளி பகிர்வை வெளியிட்ட இணைய குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றியும் பாராட்டும் !!

  • @K19476
    @K19476 9 дней назад +1

    நேரில் வந்து கேட்க முடியவில்லையே
    என்ற குறை நீங்கியது... பதிவிட்டவருக்கு நன்றி...நன்றி...நன்றி...
    🙏🙏🙏

  • @ArivuBalu-bx4zp
    @ArivuBalu-bx4zp 6 дней назад

    சிறப்பான உரை... அய்யா செந்தலை ந.கவுதமன்❤❤❤❤

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 13 дней назад

    வாழ்த்துகள் அய்யா...
    பேராசிரியர் மணி கோ.பன்னீர்செல்வம்,பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113

  • @K19476
    @K19476 9 дней назад

    ஒரு மணி நேரமும் பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் கண்முன்னே நிறுத்துனிர்!
    கடைசியாக பாரதியின் கரும்புத் தோட்டத்திலே பாடல் கண்ணீர் வரவைத்தது...ஐயா...
    தங்களைப் போன்ற சான்றோர் உரை கேட்க
    இன்னும் கேட்க வேண்டும்
    கேட்டுக்கொண்டே இருக்க
    வேண்டும்...மிக்க நன்றி