ஒரு மணி நேரமும் பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் கண்முன்னே நிறுத்துனிர்! கடைசியாக பாரதியின் கரும்புத் தோட்டத்திலே பாடல் கண்ணீர் வரவைத்தது...ஐயா... தங்களைப் போன்ற சான்றோர் உரை கேட்க இன்னும் கேட்க வேண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்...மிக்க நன்றி
இணைய காணொளி பகிர்வை வெளியிட்ட இணைய குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றியும் பாராட்டும் !!
நேரில் வந்து கேட்க முடியவில்லையே
என்ற குறை நீங்கியது... பதிவிட்டவருக்கு நன்றி...நன்றி...நன்றி...
🙏🙏🙏
சிறப்பான உரை... அய்யா செந்தலை ந.கவுதமன்❤❤❤❤
வாழ்த்துகள் அய்யா...
பேராசிரியர் மணி கோ.பன்னீர்செல்வம்,பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113
ஒரு மணி நேரமும் பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் கண்முன்னே நிறுத்துனிர்!
கடைசியாக பாரதியின் கரும்புத் தோட்டத்திலே பாடல் கண்ணீர் வரவைத்தது...ஐயா...
தங்களைப் போன்ற சான்றோர் உரை கேட்க
இன்னும் கேட்க வேண்டும்
கேட்டுக்கொண்டே இருக்க
வேண்டும்...மிக்க நன்றி