Pakistan-ல் தீவிரவாத தாக்குதல் நடந்த மாரியம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடும் தமிழர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பாகிஸ்தானின் கராச்சியில் 5000க்கும் மேற்பட்ட தமிழ் இந்துக்கள் வசிக்கின்றனர். பிரிவினைக்கு முன்பிருந்தே இவர்களது முன்னோர்கள் இங்கு வசித்து வந்தனர். தமிழ் நாட்டில் கொண்டாடப்படுவதைப் போலவே பெரும் ஆர்வத்துடன் இங்கும் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
    #PakistanHindus #KarachiMariyamman #Temple #Festival
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 960