Это видео недоступно.
Сожалеем об этом.
துரைமுருகன் பேச பேச கண் கலங்கிய தமிழச்சி... | Durai Murugan about Tamilisai | Thamizhachi | BJP
HTML-код
- Опубликовано: 27 мар 2024
- #voiceofsouth #duraimurugan #tamilachi #tamilisaisoundararajan #masubramanian #mkstalin #modi #annamalai #election #elections2024 #loksabhaelection2024 #parliamentelection2024
துரைமுருகன் பேச பேச கண் கலங்கிய தமிழச்சி... | Durai Murugan about Tamilisai | Thamizhachi | BJP
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_
Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos
😊
I😮😮
அண்ணன் பேச்சு மிகவும் சிறப்பு வரலாற்று நிகழ்வுகளை முன்வைத்துப் பேசினார் ஜனநாயகத்தை காப்பாற்றுவது தமிழனாகிய நம் ஒவ்வொருவரின் கடமை
Super congratulations sir 🎉🎉🎉
துரைமுருகன் ஐயா அவர்களின் உரை பாமரனையும் சென்றடையும் வடக்கனையும செனறடைய வேண்டும்
துரைமுருகனின் பேச்சு எப்பவுமே சுவாரஸ்யம் மிகுந்தது, மனதிற்கு இனிதளிக்கக்கூடியது!
கொரோனா காலத்தில் அண்ணன் மா.சு வின் பணி மகத்தானது
Durai Sir open speech
That is the strength of DMK. Such a strong, witty and contentious speech.. that's how DMK was getting the political maturity to the masses.
அருமையான கலகலப்பான பேச்சு அய்யா
மண்ணின் மைந்தரை வணங்கி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி வணக்கம். உங்கள் மேலான உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
நல்ல கொள்ளைக்கார துச்சாதனன்
Super Talk👍👍👍👍💪💪💪💪
Well explained sir
Well speech of Aiya Duraimurugan 🤣👌👏
Speech super sir
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️
Democracy very, very important.
பொதுச் செயலாளர் அவர்களே நீங்கள் வந்து ஓட்டு கேட்டாலும் சரி கேட்க விட்டாலும் சரி அன்பு சகோதரி தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது
துரை முருகன் அவர்கள் பேச்சில ஒரு சிறப்பு உள்ளது. அது அவர் மனம் திறந்து பேசுவது தான். மனம் திறந்து பேசும் போது உண்மை மட்டும் தான் வெளிப்படும்.
கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழும் கிழட்டு நரி
பண்பாட்டுத் தான் பேசுவான்.😅😅😅
சுமதி என்கிற தமிழச்சி நல்ல பார்லிமெண்டேரியன்
மறக்காமல் வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு.ஆதரிப்பீர் இந்தியா கூட்டணியை🎉🎉🎉🎉
பண்பட்ட பேச்சு அருமை
நல்லபண்பட்டான் கொள்ளையில்.😅😅
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் மக்கள் பதில் சொல்வார்கள்
Some important historical points can be shared in different media to reach common people. Podcast, radio, social media, reach people
நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம் சென்னையில் நடந்த சம்பவங்களை தமிழ்நாடு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவாலயம் முதல் சென்னை அறிவாலயம் முதல் அறிவாலயம் தமிழ்நாடு மக்கள் அறிவாலயங்கள் அண்ணா அறிவாலயம் அண்ணா அறிவாலயம் அண்ணா அறிவாலயம் அறிவாலயம். அறிவாலயம் அறிவாலயம் அறிவாலயம் அறிந்த ஆலயம் அறிவு சிறந்த ஆலயம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்பிமார்கள் மொத்தத்தில் 40க்கு 40 549 பேர் உள்ள இடத்தில் 40 பேரு தமிழ்நாட்டு எம்பிமார்கள் திமுகவை முன்னிட்டு 40 பேர்களும் ஒட்டுமொத்தமாக எம்பிமார்கள் பேசுவார்கள் பாராளுமன்றத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து முரசொலி பெயர் பெற்ற நம்பி ஒருவர் உள்ளார் முரசொலியும் பேசுவார் எம்பி ஆக்கிவிட்டோம் அது பீகார் பிறர் மக்கள் மக்களின் நலன் காக்க பீகார் எம்பிமார்கள் முடிவு செய்வார்கள்
❤❤❤❤
DMK will win huge margin upcoming parliament election, sure
Super
சூப்பர்.... வாழ்த்துக்கள் 🌹👌🏾🙏🏾👏🏾👍🏾
🌻🌻🌅🌄🌻🌻🙏🙏
👌👍🤝💯🌅🎇🙏🙏🙏
Think Thugiluru Duraimurugan good time runs in his life via politics His achievement is only to support his son as MP earns multicr for his family but no use to TN 😢
மோர்சஸில் ஒரு செய்தி ஆண்டவர்கள் யார் அந்த நாட்டின் மொழி பெயர் என்ன
Arumai super
Siringa siringa ethana nalaiku
இரு மொழி கொள்கை கொண்ட இந்திய ஜனநாயக நாட்டில்
Super sir❤❤
பிஜேபி வெல்லும்
250 கோடி கொடுத்து ஓட்டுக்கு 5000 கொடுக்க சொன்னாதான் வெற்றி பெறுவீர்கள். இது நிச்சயம்
Ok
People must know ,what is the power OF MP
D.R. king off king. vote Tamilach Tanga pandian
Vote to her good English.
தொகுதியில். 2024 இல் சிக்கிம் மாநிலத்தில். தாத்தா பாட்டிகள் வரலாமா குஜராத்தில் தாத்தா பாட்டிகள் யார் மூலமாக வந்தார்கள். குஜராத் மாநிலத்தில். இஸ்லாம் தொடங்கிய முதல் குஜராத் மாநிலத்தில் எப்படி. எப்படி குஜராத் மாநிலத்தில் வணிகம் நடத்த. குஜராத் மாநிலத்தில் கடல் கரையை தொட்ட மாநிலம் எது. காஷ்மீர் மக்கள் எப்படி வந்தார்கள். டெல்லியில் செங்கோட்டை கட்டியவர் யார். பங்களாதேஷ் பிரிந்த பொழுதும் இந்திரா காந்தி பிரதமர். அந்த காலகட்டத்தில் தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்டத் திருத்தம் எழுத வழக்கறிஞர் அவர் எழுதி அவருடைய புத்தகம் வழக்கு மொழியாகவும். முஸ்லிம் பெண். தேசிய கொடியை வரைந்தவர் ஒரு முஸ்லிம் பெண். இஸ்லாமிய பெண். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி. 1972ல் இந்திரா காந்தி அவர்கள் எமர்சன்சியை கொண்டு வந்தார் இந்தியா முழுவதும் உள்ள தலைவர் தலைவர்களின் தொண்டர்கள் அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டின் படி ராணுவமும் ராணுவத்துறை மண் துறை துணைகளும் ஊராட்சியில் உள்ள போலீஸ்களும் வீடு வீடாகத் தேடி கைது செய்தார்கள். உடன்பிறப்புகள். உடன் பிறப்புகளை இழந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலம் இழக்காது. நன்னிலத்தின் நன் நிலத்தின் நல் நலமான. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எங்கள் அப்பா என்று சொல்வதா அண்ணா என் அண்ணன் என்று சொல்வதா வயது. நான் அப்பா என்று அழைப்பேன் அப்பா அப்பா துரைமுருகன். அப்பா துரைமுருகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்....
Why she is with the crutches?😮
மிகுந்த சீனியர் துரை முருகன்
இன்னும் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்ற கூடாது
Old man Dorai can contest elections.
இந்திய கூட்டணி தான் வெல்லும்
Hi
Which acting school you went Tamilichi
அண்ணே
நீங்கள்
தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
நாவலர்
எம்ஜிஆர்
கலைஞர்
பேராசிரியரிடம்
பாடம்படிதவர்
ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காண்போம்
தம்பி மக்களிடம்
செல் அவரின்
இன்பதுன்பங்களில்
பங்கு பெருஎன்றார்
உங்கள்வாரிசு
கதிரானந்து
2' வதுமுறை
வேட்பாளர்
கலைஞரை
நன்கு அறிந்தவர்
அண்ணா
நாவலர்
பேராசிரியரின்
பொதுசெயலாளர்
நார்காலிபிடித்தீர்
கொள்கைஎங்கே
தம்பி மக்களிடம்
செல்
ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
கான்போமென்ற
அண்ணா
கலைஞரின்
பாடம் மகனுக்கு
சொல்லவில்லை
கோயிலிசென்று
கல்லைகேட்ட
எத்தனை ஒட்டு
வரும்
ஏழைகள் வாழும்
தெரு தேருவாக
சென்றால்
ஓட்டு கூடும்
தத்துவம் மறந்து
மோடிவாரிசாக
கோயில் கோயில்
போனா பாப்பான்
உண்டிங்கு நோட்டு
போடனும்
அண்ணே
மகனை நீர்
வந்தவழியை
காட்டுங்கள்
திராவிடம்
வாழும்
இவனெல்லாம் பெண்கள் சேலையை உரியவன் இவன் எதைப்படித்தென்ன கிழட்டு கொள்ளையன்.
மக்கள் பத்தி எதுவும் பேசமாட்டாங்க
காமெடி அம்மையார் தமிழிசை😅
Vetting peychi
தமிழிசைநோட்டோவுடன்தான். போட்டி
தென் சென்னையில் ஓட விட்டாங்க பாவம்..அந்த வேதனை மறந்து சிரிசிக்கணம்
Thotu thotu enna pechu
Patti mandram thuku Aiya Duraimurugan pesinal nalla koottam varum and good joke 🤣
பரட்டை வேண்டாம்
உண்மைதான் சட்டசபை என்றால் என்ன வேணுமென்றாலும் பண்ணலாம், பெண்களின் சேலையையும் உரியலாம், துகிலுரிந்த துட்ச்சாதனா துரை!
Unakum asaiya irukumbola
சிவாஜி என்ன மர்லன் பிராண்டோ ஒமர் ஷெரீப் கூட இவர் மாதிரி நடிக்க முடியாது, நடிப்பில் அஸ்கார் இவருக்கு தான் கொடுக்கணும்.
தங்கபாண்டியன் உயிருடன் இருந்த காலத்தி அவருக்கு எதிரா உளவு வேலையும் உள்ள டிவேலையும் பார்த்தவன். மகளுடை தோழியை கல்யாணம் பண்ணியவர் அன்பழகன். தமிழச்சியிடம் அந்த மாதிரி வேலையெல்லாம் செல்லுபடியாகாது. அதனால மகள் எனிட்டார்.. அறிவாலய விசுவாசி.. எம்ஜிஆர் செலவிலே படிச்சு ஆனான பிறகு மேடை ஏறி அவரை திட்டி அசிஙகப் டுத்தி பேசியவர். தங்கபாண்டியனை பற்றி பேசி கண் கலங்கி நடிச்சவர் எம்ஜிஆரை பற்றி பேசியும் கண்கலங்குவார் இந்த விசுவாசி...
மஹா நடிகன் என்ற பட்டம் இவருக்கு தான் கொடுக்கணும்.
மக்கள் முட்டாள்கள் அதையும் உண்மை என்று நம்புகிறார்கள். அரசியல் கபட வேஷதாரிகள்.
Sarvaadhikaaramaana pechu. Azhikkum buthhi ullavan urupadamaattaan. Azhikkum budhhi ullavan azhindhu povaan.
உண்நேகுபதேடவிரட்டணும்நிங்கல்ஏஇதாஇருபதுதூலாயக்இல்லதவர்கர்
சரி டா துறை முருகா
போயி தூங்கு
என்ன ஊழல் செய்தாலும் மக்கள் தவறாமல் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்
இன்னும் நம்புறானுகளே பாருங்கள்.
Dmk no chance
இதுதான் திமுக.
Pongada ungolada dialogue ellam parthuchu
No Conscience; No interest in Tamilians difficulties and only allegiance with BJP's Command! Is there any Tamil Culture in Esai? Sorry.
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
டுமிழிசை
Thigar mozi
Enna kodumai, thinking to be a joke and laughing like fool looking like joker ALL OF THEM
Sir,you can cheat the Tamil people a lot
Support the DK EVR RAMASAMY married own Adopted Daughter's EVR RAMASAMY MODEL and DMK MODEL SUPPORT ❤🎉❤
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, நீங்கள் தேர்தலுக்காக அடிக்கும் " ஸ்டண்ட் " தான் இந்த தெருவோர கடைகளில் வடை , இட்லி , டீ குடிக்கும் நாடகம்!( நாங்களே வடை சுட்டு மோடியின் பெயரில் இலவசமாக வழங்கினோமே!) அக்கா, நீங்கள் இப்போது தான் தெருவோரக் கடைகளில் "டீ ". குடிக்கிறீர்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடைபயிற்சி போகும் போது தினம தினம் அங்கே டீ குடிப்பது வாடிக்கை! நீங்கள் டீ குடிப்பது வேடிக்கை!
தேர்தல் வந்தால் டீ கடை ஷோ நடத்தைவது உபிக்கள் தான்
கலைஞர் பேசி சிரித்தது போதாது.
இப்போ வாரிசுகளும் எடுபிடிகளும் தமிழ்
கிலோ என்னவிலை என்று கேட்டு ஊரே சிரிப்பா சிரிக்குது.வடிவேலுவைவிட அதிகமாக மக்களால் பார்க்கப்படும் காமெடியாயிற்றே.
கொள்ளைக்காரன் பேசினால் வேறு என்ன வரும்?
Super