ஐயா ஞானசம்பந்தன் எப்படி ஐயா உங்களால் தமிழை உணர்வுபூர்வமாக உணர்ச்சிப் பூர்வமாக எல்லோருக்கும் புரியும் அளவில் பேச முடிகிறது தமிழ் அழகு அதைக் கொடுத்த விநாயகர் பெருமான் அழகு அந்தத் தமிழை தனக்கு மொழியாக வைத்திருக்கக் கூடிய முருகன் அழகு உங்கள் வாயில் கேட்கும் பொழுது மிக அழகு ஐயா
ஐயா உங்கள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறோம் எமது குழந்தைகளுக்கு உங்கள் பேச்சு பிடிக்கும் ,,தமிழ் துதி பாடாது காலில் விழாது எச்சிலையில் கை வைக்காது . ஈனப்பிறவியை வாழ்த்துவுது தமிழ்க்குற்றம் நீங்கள் உங்கள் தமிழ்படித்த நாவால் கொலைகாரனை கும்பிடுவுது சாபம் ஆகவே வரும் .
சிறப்பான தமிழ் ஊற்று . இவ்வளவு பல அறிய விசயங்கள் தற்போதய இளையவர்களிடம் உள்ளதா என்பது கேள்வியாக உள்ளது ?
ஐயா ஞானசம்பந்தன்
எப்படி ஐயா உங்களால் தமிழை உணர்வுபூர்வமாக
உணர்ச்சிப் பூர்வமாக
எல்லோருக்கும் புரியும் அளவில்
பேச முடிகிறது
தமிழ் அழகு
அதைக் கொடுத்த விநாயகர் பெருமான் அழகு
அந்தத் தமிழை
தனக்கு மொழியாக வைத்திருக்கக் கூடிய முருகன் அழகு
உங்கள் வாயில் கேட்கும் பொழுது
மிக அழகு ஐயா
என்னது? தமிழ் விநாயகன் கொடுத்ததா? புதுப்புது கரடி விடாதீங்கய்யா
கட்சி சார்பில் பேசவேண்டாம் அய்யா
ஐயா உங்கள் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறோம் எமது குழந்தைகளுக்கு உங்கள் பேச்சு பிடிக்கும் ,,தமிழ் துதி பாடாது காலில் விழாது எச்சிலையில் கை வைக்காது . ஈனப்பிறவியை வாழ்த்துவுது தமிழ்க்குற்றம் நீங்கள் உங்கள் தமிழ்படித்த நாவால் கொலைகாரனை கும்பிடுவுது சாபம் ஆகவே வரும் .
Super Sir