இனிய வணக்கம். இவரது சிந்தனை மற்ற பேச்சாளர்களிலிருந்து முற்றிலும் சிறப்பாக மேன்மையாக உள்ளது.தற்போதைய சமுதாயத்திற்கு இவரது வளமான பேச்சு மிகவும் அவசியம் என்பது என் கருத்து.மிக்க நன்றி ஐயா.
மிக அருமையான விளக்கம். தேடலில் இருந்தது கிடைத்ததில் மகிழ்ச்சி. பொதுமை எண்ணத்தில் தழைத்து, பழைய கடவுள் கொள்கை குழப்பங்களுக்கெலாம் விடையளித்து, எளிமையாக யாவரும் பின்பற்றும் வழியை வள்ளலார் காட்டியிருக்கிறார். வள்ளலார் வழியில் மக்கள் செல்லும்போது மதநல்லிணக்கம் பேசுவது தேவையற்றது. இதனை சிரமேற்கொண்டு பரப்புதல் செய்தல் மானுடம் உய்ய வழிபிறக்கும்.
சீவ காருண்யம் தயை கருணை அருள் உயிர் இறக்கம் ....இந்த ஆன்மநேய ஒருமையே விடுதலை பெற வழி சொல்கிறார் வள்ளல் ...to feed your duty not kill.... thank you so much sir பேராசிரியர் அவர்களே நன்றிகள் கரம் கூப்பி வணங்குகிறோம் ...🙏🙏🙏🙏
ஐயா, அந்தத் தயவை உருக்கத்தைத் தானே புத்தரும் இயேசுவும் கூட முன் வைத்தார்கள். அன்பு நிரம்பிய எவரும் இப்படித் தான் இருப்பரோ! நான் கேட்ட உங்களது உரைகளிலே இது தான் எனக்கு மிகவும் நெருக்கமானது. நீடூழி வாழ்க.
True food eaten 😀 thankyou ayya
இனிய வணக்கம். இவரது சிந்தனை மற்ற பேச்சாளர்களிலிருந்து முற்றிலும் சிறப்பாக மேன்மையாக உள்ளது.தற்போதைய சமுதாயத்திற்கு இவரது வளமான பேச்சு மிகவும் அவசியம் என்பது என் கருத்து.மிக்க நன்றி ஐயா.
மிக அருமையான விளக்கம். தேடலில் இருந்தது கிடைத்ததில் மகிழ்ச்சி. பொதுமை எண்ணத்தில் தழைத்து, பழைய கடவுள் கொள்கை குழப்பங்களுக்கெலாம் விடையளித்து, எளிமையாக யாவரும் பின்பற்றும் வழியை வள்ளலார் காட்டியிருக்கிறார். வள்ளலார் வழியில் மக்கள் செல்லும்போது மதநல்லிணக்கம் பேசுவது தேவையற்றது. இதனை சிரமேற்கொண்டு பரப்புதல் செய்தல் மானுடம் உய்ய வழிபிறக்கும்.
சீவ காருண்யம் தயை கருணை அருள் உயிர் இறக்கம் ....இந்த ஆன்மநேய ஒருமையே விடுதலை பெற வழி சொல்கிறார் வள்ளல் ...to feed your duty not kill.... thank you so much sir பேராசிரியர் அவர்களே நன்றிகள் கரம் கூப்பி வணங்குகிறோம் ...🙏🙏🙏🙏
சிந்தனைத் தூண்டல் நிறைந்த நல்லுரை.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பொருளுரை. வாழ்த்துகிறேன் உம்மை.
❤❤❤❤❤❤❤❤
ஐயா, அந்தத் தயவை உருக்கத்தைத் தானே புத்தரும் இயேசுவும் கூட முன் வைத்தார்கள். அன்பு நிரம்பிய எவரும் இப்படித் தான் இருப்பரோ!
நான் கேட்ட உங்களது உரைகளிலே இது தான் எனக்கு மிகவும் நெருக்கமானது.
நீடூழி வாழ்க.
சிறப்பாக உள்ளது உங்கள் உரை
அற்புதமான உரை.
வள்ளலாருக்கும் இஸ்லாத்திற்குமான இடைவெளி மிகக் குறைவு என உணர்ந்தேன்...நன்றி ஐயா..