Это видео недоступно.
Сожалеем об этом.
தேசாந்திரி புத்தகத்தை எப்படி எழுதினேன் தெரியுமா?
HTML-код
- Опубликовано: 13 апр 2020
- CAST:
Editor - Palani Raja
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
RUclips : bit.ly/velaivaipu
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
நாம் சாதாரணமா கடந்து போகும் விஷயங்களை அற்புதமாய் விவரிக்கும் அவரின் பேச்சுக்கு நான் அடிமை. 👍🏻👍🏻👍🏻👍🏻
P
உரை எனப்படுவது யாதெனின்....... இது போன்று நம்மை வேறு உலகுக்கு கூட்டிச் சென்று பின்பு திரும்ப மனமில்லாமல் நிகழ்காலத்தில் இறக்கிவிடுவது...... உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
Unmai sago
👌👌👌👌
a
superru
இந்த உரையை கேட்கிறபோது என்னையே மறந்துவிட்டேன். நமது வாழ்க்கையையே தொலைத்துவிட்டோம் என்கிற எண்ணம்தான்
நானும் இதை உணர்ந்தேன்
பொழிவின் ஊடே சென்று நாங்களும் தேசாந்திரியாகவே பயணப்பட்டு வந்துவிட்டோம்...❤
எஸ்.ரா.வின்
உரை.மிகச்சிறப்பு
கேட்கும்போதே.
அந்த.இடங்களை
உணரக்கூடிய வகையில்
இருக்கின்றது.மிக்கநன்றி.
வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்க கூடிய மனிதர்...வாழ்க்கையை சாமானிய மனிதன் கூட ரசிக்க முடியும் என்பதை இவரது கதைகளில் காணலாம். 🙏
Super
பிசிறு தட்டமால் குண்டூசி முனை முதல் உலகம் வரை இவர் சொல்லும் விதம் முற்றிலும் வித்தியாச தோரணை .எல்லார்க்கும் இது அமையாது . பேச்சு எழுத்து இவற்றில் இவர் தான் பீஷ்மர் என்று கூறி விடலாம் .வாழ்த்துக்கள் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை 16
கொண்டாடப் பட வேண்டிய மனிதர்
மிக அருமையான தேடலை
தன் இயல்பாக பயணத்தை
நம்மை கூடவே ,
அழைத்து செல்லும் ,
சொல்வளம் !
வாழ்க வளமுடன் !..♥**
அருமை, அருமை... இவரது எழுத்தைப் போல பேச்சும் மிக அருமை
ஆச்சரியம் அய்யா! இலக்கில்லா பயணம் எனது இலட்சியம். ஆனால் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு தளைகளால் பிணைக்கப் பட்டுள்ளேன். அய்யய்யோ நான் நினைப்பதை எல்லாம் சாதித்துக் காட்டியுள்ளீர்களே.இதெல்லாம்
பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாத ஏக்கம். அடையாளமற்ற பயணம் என்றால் ஏதோ விரக்தி என்று நினைக்கிறார்கள்.உங்கள் வாழ்வாந்திர முயற்சிகளுக்கும் சாதனைகளுக்கும் வாழ்த்துக்களும் , வந்தனமும்!
பிரமிக்க வைத்தது, உம் பயணம் பற்றிய பதிவு. உங்களோடு நாங்களும் பயணித்ததாய் உணர்ந்தோம். பயணம் தொடர வாழ்த்துகள் தோழரே.
வீட்டைப் புரிந்து கொள்ள பயணம் செல்லுங்கள்- மிக அருமை நன்றி
எஸ்.ரா அவர்கள் எப்போதுமே என் வியப்புக்குரியவராகவும், நான் பொறாமைப்படுபவராகவும் இருக்கிறார்.
சொல் வல்லமையாலும் எழுத்தாற்றளாலும் தேசாந்திரியோடு நம்மையும் பயணப்பட செய்துவிடுகிறார்....
S Ramakridhnan books are very to youth ; this speech is very remarkable
தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சாதாரணமாக கடந்து போகாத ஒரு அதிசய மனிதர்
00000000000000ll0lllllllllllllll
)lllllllllllllllllllllllll
Thanks .without family support very difficult to traveling allover India, u r lucky person.thanks to u r family members....
அய்யா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
my favourite honest man s r k pls god long life this man ❤🎉every word hort touching thanks sir❤🎉
அனைத்தையும் ரசிக்கும் அழகும். அவர்கள் சொல்லும் கதை என்னை வியர்கவைக்கிறது ♥️
அருமை அருமையான பயணம் அருமையான விளக்கம்
எஸ் ஆர் அவர்கள் எந்த தலைப்பு! கதை எதை பேசினாலும் அது கேட்பதற்கு தன்ன மறந்த நிலையில் இருக்கும் அனுபவம் அருமை!
மிக சிறப்பான உரை பெரும் மகிழ்வு பயணம் வாழ்வின் அக தரிசனத்தை சிறப்பாக்கும் நன்றி
மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன்
S.Ramakrishnan sir Eappadinga Sir ... Romba Romba Arumai Sir Ethukumela eankku varthai theriyalanga sir...
One of the best book ,,"Desandri"
என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர், யதார்த்தவாதி....
அருமையான பதிவு
மெய் மலர்ந்தது
மிக்க மகிழ்ச்சி ஐயா
நன்றி 🙏
அருமையான பதிவு... பயணங்கள் முடிவதில்லை.... முடிந்தபின் தொடர்வதில்லை...
மிக அருமையான உரை. நானே பயணம் செய்த உணர்வு
'காவடி ' என்று ஒரிசா மக்கள் கூறியதை நீங்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போனேன் அய்யா!
your speech is excellent like ur books... whatever i am thinking same u r doing...
அருமையான பேச்சு
அருமை அய்யா , பயணங்களின் காதலனின் பேச்சு ,என் ஒவ்வொரு பயணத்தின் போதும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
அருமையான உரை அய்யா
ஐயா, உங்களை போலவே, நான் பயணிக்கும் போதும், என் நினைவுக்கள், நான் படித்த புத்தகங்களில் குறிப்பிட்ட, அந்தந்த ஊரின் வரலாற்றுக் காலத்திற்கே சென்றுவிடுகிறேன்!
அருமையான எழுத்தாளர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
me too like this....running away...from house...some time fighting with parents...
உண்மையில் நானும் ஒரு பயணம் சென்றது போல இருக்கு. இவர்துlபயணம்bmiha அரிது தொடர்நது பயணம் செல்ல இறைவன் அருள் kidaikattum
me too living mansion.. chennai..after college.. after marriage...i am ur fan sir..very proudly saying
சிறப்பான பதிவு. நன்றி
அருமை அண்ணா
சிறந்த உரை.
எல்லா ஊர்களிலும் நேரில் பார்த்தது போல் இருந்தது ஐயா
அருமையான பேச்சு 👍
அய்யாவிற்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏
Lovely..great one
அருமையான பதிவு சார் ... நன்றி
வாழ்த்துக்கள் அய்யா 💐💐🙏
அருமை அருமை அருமை
உங்கள் பேச்சை கேட்க கேட்க இனிமை
ரசித்து வாழ்ந்து எழுதியிருக்கார்
Excellent speech sir ❤❤🎉🎉
மிகச் சிறப்பு
இடையறாத சொல் பொழிவு.நன்றி.
அவரது இன்ன பிற சொற்பொழிவுகளை பாருங்கள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் பேசியிருப்பார் வியப்பிற்குரிய மனிதர்
மிக மிக சிறப்புரை
ஒவ்வொரு மாணவணும் இந்தியாவை சுற்றி பார்க்கவேண்டும. அரசாங்கம் அஅதை ஊக்கப்படுத்த வேண்டும.
அருமையான பதிவு..
பாராட்டுக்கள்ஐயா
அருமையான பதிவு சார்
அருமையான பதிவு
நம்ம ஊறே நம் உலகம்
Rishikesh..water very cool...in may..month ALSO..not allowing to bathing with chappal...
நாம் விரும்பினாலும் உடல் ஒத்துக்கொள்வதில்லை. நம் உடல் நம் ஊரால் உருவாக்கப்படுகிறது. உண்மை.
Artistic...
நன்றி அமைதி
Lovely sir
Thanks very super speech i like it
Thanks, viktan introduce u to me ...now u tube link u to me thanks technology.....am frm Bangalore tamil speaking my grass route vellore .lucky I have chance to learn tamil ....reading my hobbies........
Nice Alhamthu lillah
இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆவலாக உள்ளேன்
❤
தேசாந்திரி❤️❤️❤️❤️
Excellent
நண்றி அய்யா
பயனம் செய்த அனுபவம்.
எஸ். ரா வின் பேச்சு பேச்சல்ல சொல்பிரவாகம்... சொக்கிப்போனேன்...
Naan sanjaram padithen, nalla puthgam, Aanal niraya sorpizhaigal irunthana, publishers atha konjam gavanikka vendum
தேசாந்திரி துணை எழுத்து படித்துள்ளேன் பயணம் செய்வது என்பது மகிழ்ச்சியானது என்பதை அறிந்தேன்
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு
Super sir
Good post.
👏👏👏🌹🌹🌹
Thank you sir
I like to know your speech on Budda circle travel.
Good sir
When we were in primary school,we were to a documentary film ,meenavin kadidham,a film along the course of Ganges.i was so eager to go along Ganges since then.not fulfilled
I am see that fim in my seventh std.
Siruvayathu Ninaivugal.
ஹரிபாடு என்ற நகரத்தை அடுத்து உள்ள ஒரு சிற்றூரில் ஒரு மாணவி இது கானகி தெய்வம் என்று கோவலன் பெயரும் கூறினாள்!
எஸ். ரா, எஸ். ரா தான் 🔥🔥🔥
என்னை மறந்தேன் 🙏
💕💕💕
Poruththamana vaarththai theriyala avlo manasu rombi magizhuthu .Thangal Manaivikku kodanukodi Nandrigal.
🙏🙏👏👏
👌🙏
My close friend Dr.S.Rajkumar 2years back passed away by bike Accident. But the 80% similarity of face, Physical structure, voice is present in the person is S.Ramakrishnan Iyya.
Elantha nanpanai meendrum kidithathu pol irunthsthu Iyya vin speech. Excellent speech👏👏👏👍👌
தேசம்+ திரி = தேசந்திரி ( தேசாத்திரி என்பது வழு)
Nanum oru payani
நாங்களும் புதிய பாடம் கற்றுக் கொண்டோம்
அருமை sir.
💐👌🙏🙏🙏