தெய்வம் சொன்ன இரகசியம் | yaanan speech |
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- யாணன் எழுதிய நூல்கள் வாங்க 9840974053 (அபி புக்ஸ்)
1.பாவ புண்ணியக் கணக்குகள்,
2.சாபம் மரணம் அமானுஷ்யம்,
3.பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு,
4.சந்தித்ததும் சிந்தித்ததும்,
மேற்கண்ட நூல்கள் மற்றும் ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#சப்பாத்திக்கள்ளி, #தாழம்பூ, #யாணன், @channelartindia
அன்னை கூறியது முற்றிலும் உண்மை. அன்னைக்கும் தங்களுக்கும் நன்றி🙏
அய்யா தங்களிடம் அடியவனின் சிறு வி்ண்ணப்பம் என்மனதில் நீண்டநெடுநாள் ஆசை , ஆசைஎன்பதை விட நீண்ட
கணவு என்பதே சாலும்.
சிறு நிலமாகவாங்கி அதில் உழைத்து உடல்நலம் காத்து
பயிரிட்டு பல்லுயிர்கெல்லாம்
உணவிட்டு பசியென்று வருவோருக்கு உணவளித்து
வாழவேண்டும் என்பதே என் ்நீண்ட நெடிய அவா .இறையருளால் குருவருளால் நலமுடன் சித்திக்கவேண்டும்.அய்யனின் அருள் நிறைந்து கிடைக்கபெறின்
மகிழ்வுடன் ஏற்றுகொள்வேன்
அடியவனுக்கும் அவ்வருள்
கிடைக்கவேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன் அய்யா.
திரு யாணன் ஐயா அவர்களுக்கு ஆத்மார்த்த வணக்கம் 🙏
🌺🙏 ஹரி ஓம் மகாகாளி🙏🌺
Yes appa very true I have this frut I eat your speak I hear my memory come thank you so much appa 🙏🙏
Aiyah naan thinamum ungal speech ku vendi kathuripean. Ningal vantaley romba MAGIZHCHI ya erukum. Positive energy. Valga valamudan. Narpavi santhosham.
நாடும் வீடும் நலம்பெற அன்னையின் அருளாளே அழகிய தமிழ் நடையில் உரையாடும் அய்யாவுக்கு நெஞ்சம்நிறைந்தவாழ்த்துகள்
ஹரி ஓம் மகாகாளி
I to like to hear this line
குரு வாழ்க!
குருவே துணை!!
ஹரி ஓம் மஹாகாளி 🙏
நல்ல அற்புதமான தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
ஓம் அம்மை அப்பர் துணை அய்யா
மிக மிக நன்றி ஐயா. பலாப்பழம் பற்றிய தகவல்
மிக அதிசயம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க தெய்வமே
வழிகாட்ட வேண்டும்.வணக்கம் ஐயா.
ஹரி ஓம் மாக காளி தாங்கள் கருத்துக்கள் அறுமை அனைத்துத்தூம் எங்களுக்கு தெய்வ வாக்கு ஐயா நன்றி
அய்யா கள்ளி விவசாயத்தை ஊக்குவிக்கிறார். பாராட்டுதற்குரியது. கள்ளிப்பழம் மிகவும் பிடிக்கும்.
எனது உறவினர் ஒருவர் சோற்றுக் கற்றாழை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.
அருமையான தகவலுக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!
🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏
வணக்கம் குரு பாதம் போற்றி
இ்ன்று சிறு குழந்தைகளும் கண்ணாடி அணிந்து உள்ளாா்க்ள். நல்ல கண் ஒளிக்கு வழி சொல்லுங்கள் ஐயா.
என் அப்பா எந்த தவறும் பாவமும் செய்யவில்லை. ஆனால் முன்னோர் செய்த கர்மானு கொடுமையான நோயால் இறந்துவிட்டார். 10ஆண்டு முன்பு. இறை நம்பிக்கை அதிகம் ஆனால் இறுதியில் காலத்தில் பட்ட வேதனையில் இறைவனே இல்லையென வெறுத்துவிட்டார். அந்தளவு வேதனை சூழ்ந்து குடும்பத்தினருக்கும் மனது கனத்தது .இறைவனடி சேரனுமே என்று. எதிரிருக்கும் துரோகிக்கும் கூட அந்த நினை வரக்கூடாது அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் கூறும் பெரும்பாலான பழங்கள் முள் நிறைந்ததாக இறைவனால் படைக்கப்பட்டது மிருகங்களிடமிருந்து பாதுகாத்து ஆறறிவு கொண்ட மனிதனால் முள்குத்தாமல் பறித்து உண்ணத்தான் போலும்.
ஹரி ஓம் மஹா காளி அம்மா
Very nice n intersting.
Love the way you talk n your knowledge
Mikka nandri 🙏🙏
🙏🙏🙏🙏🙏
பள்ளி பருவத்தில் நான் அதிகம் சாப்பிட்டேன் ஐயா உதட்டு சாயம்😍
Nanum😍😂
அய்யா, தங்களை காணவேண்டும். என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். தங்களை எவ்வாறு அணுகுவது? வழி காட்டுங்கள் அய்யா
ஹரி ஒம் மாஹ காளி
very important and good information. You are right in every statement ayyaa.
ஹரி ஓம் மகா காளி
Very good topic, useful information thanks sir
Excellent explanation 👍😊thank You 👍😊
Hari om mahakali.thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஹரி ஓம் மஹாகாளி
ஓம் நம சிவாய.......🙏
ஊடகங்கள் அனைத்து வழிகளிலும் நுழைந்ததால் கிராமமும் நகரமயமாக மாறத் துடங்கிவிட்டது அய்யா.
சப்பாத்திக்கள்ளி
நான் சிறுவயதில்
சாப்பிட்டிருக்கிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் பராப்பரமே
Vanakkam ayya nanum kalli sedi ,thoothuvalai, elumichai plants balcony la vallarthu varukiren Delhi el nantri
Hari Om maha kaali
அற்புதம் அய்யா ! வாழ்த்துக்கள் ! நன்றிகள் !
Nandrigal Kodi Ayya
ஐயா எனது தாயும் புற்று நோய் ஏற்பட்டு மீண்டு 10 வருடம் வாழ்ந்து இயற்கை முறையில் இறந்து விட்டார்.
ஐயா உங்கள் தகவல களுக்கு மிகவும் நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
ஹாரி ஓம் மகா காளி
Hary om magagaly
Hari om maha kali
HARI OM MAHA KALI, ARPUTHAMANA THAGAVAL, NANDRI IYYA.🙏🙏🙏
IRAIVAN YAARAIYUM,
EDHILUM KAIVIDAVILLAI,
NOYY YENDRU ONDRU IRUNDHAAL , MARUNDHENDRU ONDRU, INDHA BOOMIYIL
IRUKKUM YENBADHU
NIDHARSANAM ,, HO Mahakali ,, Ayya ,,
Ayya, thangalai kaana vendum. Ennodha prichinaigalai patri thangalidam vidai ketka vendum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு பணம் கஷ்டம் கடன் சுமை போக மகிழ்ச்சியுடன் இருக்க வழி சொல்லுங்கள் ஐயா
எருமை மாட்டுக்கு சனிகிழமை நவதானியம் வைத்து பாத பூஜை செய்யுங்கள்
நேற்று தான் முள் நிறைந்த தூதுவேளை கீரை நாற்று வாங்கி வந்துள்ளேன் ஐயா . நன்றி
Good information sir very nice
Nalla pathivu
Tku ji
என் தந்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்
It's true, God is great
சப்பாத்தி பழம்
Thanks for the special video iyya
ஹரி ஓம் மஹா காளி.....
இப்ப நீங்க சொல்லிட்டிங்கள்ல....இன்னும் ஒரு 10 நாளைகுல் ....ஊருப்பட்ட veideo வை நம்ம ஆளும , நீங்க சொன்னதயே அப்படி யே copy அடித்து youtube ல போடுவாங்க
Mantry ayya 🙏
Dragon fruit, rotan palam and sita palam
அருமை ஐயா. நூறாண்டு வாழ்க.
Hari om
Good Evening Guruji
Please make a video on the karali wood in your hand what is the benefits
Its karungali
ஐயா வணக்கம்.. என் பெயா் லேகா. என் தாய் தந்தை இருவரும் இறைவனடி சோ்ந்து விட்டாா்கள். என் கூட பிறந்தவா்கள் மொத்தம் 5 போ் . அனைவரும் பெண் பிள்ளைகள். எங்களுக்கு இதுநாள் வரை குலதெய்வம் என்ன என்பது தெரியாது. நானும் என் 4 வது அக்காவும் திருமணம் செய்துகொள்ளவில்லை (விருப்பமில்லை). என் 2 வது அக்காவிற்கு திருமணமாகி ஒர வருடத்தில் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாா்கள். என் தாய் பிராமின், என் தந்தை முதலியாா். எங்களுக்கு குலதெய்வம் யாா் என்று உங்களால் கூற முடியுமா?
Kandippa mudiyum
Please contact relatives of your father .such as pangali vagayarA. They would know their Kuladheivam, which would also be your father's. Speak to old generations in your fathers paternal family.
Ayya sappathi kali sotrai idithu saro allathu sotrai dhinam thindral asthuma varadhu vilva ilayai( leaf) milagu thindral cancer mutrilum kunamagum vidama sapidanum note 1steagelaye starte panina viraivil gunamadayum
இவற்றில் கொடுக்காபுளிம் ஓன்று அய்யா
few more examples.. rojapoo gulkhand, thoodhuvalai, shatavari or neer vittan kizhangu, mullu kathirikkai
Thaazham maram yenbathu yindru thaan paarkiren , thaazham buthargalai paarthullen jadaiyil thaippathu vundu 50 years back ,
Chittoor Andhra
அய்யா கண்பிறை பார்வை குறை பாட்டிற்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள் அய்யா நண்றி
தூதுவளை ஐயா
🙏🙏🙏🙏🙏
Thalattu patalil kooda thalalm bayila thavandu vilayatava antru. Nanum. Batiyathundu. An ammavum padi. ullarkal
👍
மரமாகவழறும்கற்றாலை
நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட்டிருக்கிறேன்.
Hari Om Maha Kaali. Arumai aiyah. Valgavalamudan. Narpavi santhosham.
Thank you for sharing swamy🙏
Hari om mahakali🙏
🙏🙏🙏👍👍👍👌👌👌
தாழம்பூ கூடையை பூ விற்கும் பெண்கள் வைத்திருப்பார்கள்
நவீன குடை வசதியில்லாத நிலையில் கிராமங்களில் தாழம்பூ குடை பயன்படுத்தினார்கள்
Malaiyappan. N. Natraj
🙏🙏🙏
Sir,How about Brain Stroke can it be Curbed??
Please sir can I get telephone.
Sir please give some solution for Chithras death tq
swami if possible post Monorajitha poo photo
Sotru katralai too ayya.
Nandrigal pala iyya
Ayya Sami varuvathu nallathanu solli video podunga enakku varuthu oorukkula poramai pattu keli pesuranga manasu kastomma irukku
Research proven also there. Dragon fruit also made up of thorn.
கள்ளிப்பழம் என்று தாங்கள் குறிப்பிடுவது சப்பாத்திக்கள்ளி என்று சொல்லப்படும் நாகதாளி என்று நினைக்கிறேன்.
Sivan soththu Kulam nasam itharkku vilakkam.kodunkal. Sir.
maha khali thaye pottri ennai kakkum thaye potri
நெருஞ்சி முள்ளாக இருக்குமோ என நினைத்தேன் அய்யா.
தாழம்பூ மட்டுமல்ல மருக்கொழுந்து கூட இப்ப பார்க்க முடியல
சப்பாத்தி கள்ளகப்பழம். நாதேரிபழம் என்று சொல்வார்கள்
howwcanicommunucsteusorphonemumbersir?
ஐயா . . . உங்களின் இந்த வீடியோவை பாா்த்து நம்பிக்கையோட ஒரு கேள்வி முன் வைக்கிறேன் . . எனக்கு 20 வருடங்களாக ருமட்டாய்ட் ஆா்த்ரைட்டீஸ் நோயால் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் . . . . அலோபதியில் இத சரியாகாதாம் . . நானும் அலோபதி, சித்தா, அக்குபஞ்சா் , ஹோமியோபதி அப்படின்னு இத்தனை விதமான மருத்துவத்துக்கும் போயும் சாியாகவில்லை . . நாளொரு வலியும் பொழுதொரு சிரமமாகவும் இரந்த வருகிறது. என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை . . . அவ்வளவு வலி. இதற்கு ஒரு தீா்வு கிடைக்குமா? நம்பிக்கையுடன் கேட்கிறேன். கைவிரல் உருவமே மாறிவிட்டது. நான் கணிணி இயக்குபவளாக பணி புரிகிறேன். கை, கால் வலி உயிா் போகிற மாதிரி இருக்கிறது. ஒரு நல்ல நம்பிக்கையான செய்தி உங“களிடமிருந்து எதிர்பாா்க்கிறேன்.
பழ விரதம் இருந்து பாருங்கள். தண்ணீர் தேவைப்படும் போது குடிக்கவும். இரவு, நேரத்தில் தூங்கவும் 10pm -5am. யோக பயிற்சிகள் செய்யவும். உணவு பழக்கத்தை நெறிப்படுத்தவும். மாத்திரைகளை நிறுத்தவும். வாழ்க வளமுடன்.
@@lakshmanans1681 தங்களுக்கு மிக்க நன்றி ஐயா, ஆனால் பழ விரதம் இருக்க என்னால் இயலாது.. எனென்றால் அந்தளவிற்கு வசதி இல்லை . . . . . இதற்கு மாற்று ஏதாவது இருக்கா? தயவு கூா்ந்து பதிலளியுங்கள்
@@leelasri9627 வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல், தினம் தலை குளியல், பசித்து சாப்பிடவும், நடை பயிற்சி தினம் காலை மாலை 8 போட்டு அதன் வழியாக நடக்கவும். வாழ்க வளமுடன்.
@@lakshmanans1681 மிக்க நன்றி ஐயா
Take banana
Chapathi kalli
ஹரி ஓம் மகாகாளி