தங்கள் தகுதிக்கு ஏற்ற பொறுப்பான இடத்தை உங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்து அமர வைத்தது சால சிறந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மரணத்தை அனுமதிக்காமல் தற்கொலை செய்திருப்பார் என்ற தங்களது கூற்று மிகத் தவறாக உணருகிறேன் ஐயா. தங்களது கருத்துக்களை தேவாகாரமாக எண்ணும் எங்களைப் போன்றோருக்கு பிழையான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும் ஐயா...நன்றி...மற்ற தங்களது அசத்தலான போதனைகளுக்கு.
முதலில் அவர் எந்த தலைப்பில் உரை நிகழ்த்தினார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சங்க இலக்கியம் தொடங்கி தமிழின் நவீன இலக்கியம் வரை ஆழ்ந்த ஞானமுள்ளவர் முது முனைவர் நெ.இறையன்பு இ.ஆ.பெ அவர்கள்! பல்துறை அறிஞர் என்னும் சொற்றொடர்க்கு ஆகச் சிறந்த இலக்கணம் அவர்!!! இறுதியாக ஜெயகாந்தன் கதைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் .முழுமையாக பாருங்கள்.
@@dravidamanidm7811 you better try to read his books. He has written 110 books. Pl don't give comments superficially. Then you can understand his vast knowledge.
தங்கள் தகுதிக்கு ஏற்ற பொறுப்பான இடத்தை உங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்து அமர வைத்தது சால சிறந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Ll
நீங்கள் ஒரு நிறைகுடம் ....
மிகவும் அற்புதமான பேச்சு....
இவர் அற்புதமான நடமாடும் கலை களஞ்சியம்.... அள்ளிக் கொள்ள காலம் இடம் கொடுத்தால் கடவுளுக்கு நன்றி
சூப்பர் sir எனக்கு பிடித்தமான ஒரு பேச்சாளர் நீங்கள்
மரணத்தை அனுமதிக்காமல் தற்கொலை செய்திருப்பார் என்ற தங்களது கூற்று மிகத் தவறாக உணருகிறேன் ஐயா. தங்களது கருத்துக்களை தேவாகாரமாக எண்ணும் எங்களைப் போன்றோருக்கு பிழையான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும் ஐயா...நன்றி...மற்ற தங்களது அசத்தலான போதனைகளுக்கு.
No
விழிப்புணர் சி 🎉🎉🎉🎉🎉🎉,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I spent a quality time ⏲️ by listening and watching your speech.
Thank you for your speech.i am fortunate to watch this
நீ யார் என்று உனக்குள் தேடு அது தமிழில் தான் உள்ளது நீ பேசுவது நுனிப்புல் மேய்வது போல .
நன்றி தமிழ் சமுதாயம் அனைத்து பதிவுகள் குறித்துள்ளார் அனைத்து பதிவுகள் குறித்துள்ளார் நன்றி
You are a real inspiration to the young generation.!
Valthukkal thalaimai seyalarare.....
Semma speech......information brain iraianbu....sir....
நன்றி 🙏
Motivation speech ....good....
மிகவும் பயனுள்ள பேச்சு
சூப்பர் சார்....
நன்றி
அரைமணிநேரத்தில் ஐம்பது புத்தகங்களைபடித்ததுபோன்று உணர்ந்தேன்
Superb. Excellent speech.
You are very talented sir
Your speech inspires us to read more books.
Hearing your single video will pave way for many books reference
Romba யூஸ் fullana speech....
அருமை
Excellent speech.....
I will see first time at ADM college
Super speech......
Super Sir
Super...
excellent speech......
Super
Love you sir ever
Nalla thagaval....
சாகாவரம் பெற்றவர் நீங்கள்
Excellent speeh 😄
🙏🙏🙏🙏👍
good sir ...ivlo books read pani irukeenga ..neenga sona athunai karuthum tamil tirukkural la irukku athsi solunga ... tamilanea siranthavan ...
Your favourite books name please 🙏 reply sir
i love Rovan
Onki valarnthathu manitham.. okovenru seliththathu poomi,
Olamiddathu manitham..
ovenru poomi saliththathaal,
..
01.17
23.05.2020
Aparimithamaana sinthanaikalaiyum aarppaadda mikai saarntha seyalkalaiyum poomiyetkavillai..
03.29
இவர் இனி படிப்பதை விட்டு
தமிழ் நாட்டின்
வளர்ச்சிக்கு பாடுபடலாம்
Sirநீங்க எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும் நான் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன் .நான் உங்கள் மாணவி
His all books are available in Amazon/Flipkart.
@@premsundar3081 ok thank you bro
Sir Nan vetri pera mudiuma
சார் அதை நீங்களே வெச்சுக்குங்க யார்கிட்டேயும் சொல்லாதீங்க சார்
முத்தம் ஒரு கற்பனை கதை
Romba usfulla na video.....
Why you are getting burned.
நீங்கள் ஒரு தமிழ் புத்தகம் கூடவா படிக்கவில்லை? தமிழில் இல்லாதவை உண்டா
முதலில் அவர் எந்த தலைப்பில் உரை நிகழ்த்தினார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சங்க இலக்கியம் தொடங்கி தமிழின் நவீன இலக்கியம் வரை ஆழ்ந்த ஞானமுள்ளவர் முது முனைவர் நெ.இறையன்பு இ.ஆ.பெ அவர்கள்! பல்துறை அறிஞர் என்னும் சொற்றொடர்க்கு ஆகச் சிறந்த இலக்கணம் அவர்!!! இறுதியாக ஜெயகாந்தன் கதைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் .முழுமையாக பாருங்கள்.
@@balachandar8210 yes
எத்தனையோ ஆங்கில புத்தகங்கள் படித்தாலும்....
அழகு தமிழில் பேசுகின்றாரே....
அதைப் பாராட்டுங்கள்....
@@dravidamanidm7811 you better try to read his books. He has written 110 books. Pl don't give comments superficially. Then you can understand his vast knowledge.
@@dravidamanidm7811 His books have been included in college curriculum too by few colleges. His writings are enlightening for knowledge seekers.
Super speech.....
Super sir
அருமை
Super
Super sir
Super sir
Super