நான் வாழ்ந்து முடிச்சிட்டேன்...! இளைஞருக்கு படுக்கையை விட்டுக் கொடுத்த முதியவர் உயிரிழப்பு.!
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 85 வயது முதியவர் நாராயண் பவுராவ் தபட்கர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது
மருத்துவமனையில் அவரை அனுமதிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது
போராட்டத்திற்குப் பிறகு , இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பலகட்ட முயற்சிக்குப் பின்னர் பாபுராவிற்கு மருத்துவமனையில் படுக்கை கிடைத்தது
பெண் ஒருவர் அழுதுகொண்டே தனது கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்
மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவியதால், அவருக்குப் படுக்கை கிடைக்கவில்லை
#PolimerNews | #Polimer | #TamilNews
#PolimerNews #TNAssemblyElection #TNElection2021 #PolimerNewsLive #TamilNews #EdappadiPalanisamy #PMModi #MKStalin #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman #PolimerNewsHeadlines| #PolimerHeadlines| #TodayHeadlines #TamilNews | #TamilNewsLive | #LiveNewsTamil | #LiveTamilNews | #NewsLive | #LiveNews | #PolimerNewsLive |#LiveNewsPolimer |#PolimerLiveNews| #TamilnewsHeadlines| #MorningHeadlines |#EveningHeadlines | #NightHeadlines |#PolimerNewsMorningHeadlines |#PolimerNewsEveningHeadlines | #PolimerNewsNightHeadlines |#HeadlinesNewsPolimer |#PolimerTvHeadlines |#Coronavirus |#Covid19 |#Corona #CoronavirusLiveUpdates | #Modi |#PM|#31DaysLockdown | #Coronavirus | #CoronavirusUpdate | #Covid19 | #PolimerNews | #StayHomeStaySafe | #CoronavirusOutbreak|
சுயநலமான பூமியில் உங்களை போல் ஒருவர் நன்றி தாத்தா...🙏🙏🙏😭
Sorry thenral 🙏🙏🙏
different dialogue in different modulation. *Anniyan* watching
😝😝😝😝😝😝😝😝
@@anniyan9031 😆😆😆🤗🤗🤗
@@siranjeevi5819 Anna vidunga inimel apdi yaaru kittayum pesathinga ...🙏🙏😭
@@jenitha9807 குறும்புக்காரி, குசும்புக்காரி 😂😂😂😂
சுயநலம் இல்லாத தாத்தா இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம். I miss you 😭😭😭😭😭
Supar
அவர் படுக்கையை கொடுக்கவில்லை. எஞ்சிய தன் வாழ்நாளையும் ஆசீர்வாதத்துடன் கொடுத்துள்ளார்🥰🙏🏻
Oru varthai nalum.. Thiru varthai
❤️
ஆண் வடிவில் தாயை கண்டாள் அப்பெண்😢மாங்கல்ய பாக்கியத்தை பலப்படுத்திய அவர் ஆன்மா அமைதி பெறுக💐
Spr Thalaiva ungal Aadma saanthi adaya vaendum
Kadavul ❤️🥺
bro ❤️❤️
Thala Vanakam
Annae ❤🥺
Rss member இவர் 🙏
Everyone pls think about the humanity..........we dont ask you to be a god, We ask you to be a Human...🙏🙏
மனிதம் சாகவில்லை பஸ்சீட்டையே விட்டுகொடுக்காத இந்த காலத்தில் தாத்தா அனைவர் இதயத்தில் வாழ்வார்
பேருந்து இருக்கைகளில் கூட இடமளிக்க யோசிப்பவர்கள் சிலர் .......உங்களுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நீங்கள் பிறரின் நலனுக்காக சிந்தித்து இருக்கிறீர் ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.......
சொந்த பந்தம் கூட பிறந்தவர்கள் எல்லாம் ஏமாற்றி வாழுகின்ற காலத்தில் இப்படி ஒரு இதயம்💜❤️💜❤️.... RIP Thatha
S kuda poranthavan kuda eamathitan ammA appavaua savu solitan sothukaga manasu vathanaya eruku
வாழ்வின் ‘அர்த்தம்’ புரிந்தவர்... மனிதனின் வாழ்வு ‘பூரணமடைய’ மரணமும் இங்கு அவசியமாகிறது...
Very true
Mahabharata krishnar sollra mariye irruku ga...
இவர் RSS யை சேர்ந்தவர்🙏
neenga safe irungaaa...TN la padukaiya lock potruvaingaa namma oru thathaakkal...
@@rathnavel700 poda sengala Thayoli...🙄 Ne otha appa ella prostate grp serthavaga...
இந்த செய்தியை பார்த்த ஒவ்வொருவர் மனதிலும் தாத்தா நீங்கள் வாழ்வீர்கள்.....❤️😔
ஆழ்ந்த இரங்கல் தாத்தா....🙏🙏🙏🙏😭
Sorry thenral enna manichiru🙏🙏
Avaroda uyira koduthu 1ru uyira kapathiya antha thatha virku aazhantha irangal💐😢🙏
Like வாங்க நீலி கண்ணீர் *Anniyan* க்கு பிடிக்காத செயல்
👁️ 👁️
@@anniyan9031 dai nee dhan Ambi I'd
@@siranjeevi5819 enda andha I'd ah nee
அழுது விட்டேன்....யா அல்லாஹ் இனி எவ்வளவு நாள் தான் எங்களை வேதனை படுதுவாய்.இது போன்ற வீடியோக்களை பார்க்க முடிய வில்லை.யா அல்லாஹ் இந்த கொடிய நோயகளிலிருந்து மக்களை காப்பாற்று 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Allah, Jesus, Shiva no one will come and save
Social distancing
Personal hygiene
Vaccination
Only can save us
Ameen inshallah
When countries are ruled by impotent leaders , only Chaos and cries will be there
@@prasanths9286 Q
Aameen
உனக்கான நிரந்தர சிமஹாசானம் ஸ்வர்கத்தில் காத்திருக்கிறது . வாழ்த்துக்கள் .
நிச்சயம் 🤧😭
True
Of course
Kandippa
Yes unmai than... but l feel sad rip grandpa...😭😭😭🙏
உங்களை போன்ற சிலரால் தான், மனிதம் இன்னும் வாழ்கிறது. 🙏🙏🙏
உங்களைப் போல் ஊருக்கு ஒருவர் இருந்தாள் நாடு நன்றாக இருக்கும் ....நன்றி தத்தா சென்று வாருங்கள் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Irunthu....avaraiyum saga adikava.....pongada..
ஒரு நல்ல மனிதருக்கு தலை வணங்குகிறேன்😭
படுக்கையை விட்டுக்கொடுத்து விட்டு இதயத்தில் இடம் பிடித்துவிட்டார் இந்த தாத்தா 🙏
Crt 😢😢😢.
இவர் RSS யை சேர்ந்தவர்🙏
@@rathnavel700 Why do you bring politics here? And how do you know if he is in RSS or not?
@@myuna93 Stupid tamil Media isn't saying..... See all English channels
@@sharan9936 If he was a member of RSS, why does it matter? The thing only matters is, that he gave away his bed because he was a good man not because he belonged to any party or group.
Anyways,
May that good soul Rest in peace 🙏🏽
முதுமையிலும் தன்னால் முடிந்த வரை உதவி செய்து விட்டு சென்ற மாமனிதன் நாராயண் பவு ராவ் ஐயா 🙏
எந்த ஒரு கோயில் சென்றுயிருந்தாளும்
இந்த வரம் கிடைத்து இருக்காது
அந்த பெண்ணுக்கு.
கோயில் கட்ட வேண்டும்
இந்த மகத்தான மாமனிதர்க்கு...
உண்மை தான்!
இது நடிகைக்கு கோவில் கட்டும்.. ஊரு இங்க இதெல்லாம் எதிர் பாக்க கூடாது 🥺
Ama uanmmathana
கோவிலாம் கட்ட வேணாம்..
அதுக்கு சங்கீ சாமியார் இருக்கான்
எல்லாருக்கும் எல்லாரும் உதவியா இருப்போம்
@@kathir4515
Anne, ivare RSS than. therinchu iruntha ippadi comment pottu irukka maateenga 😝
இவரின் இந்த செயல் பற்றி சொல்வதற்கு இவ்வுலகில் வார்த்தை இல்லை 😭. இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நல்ல மனம் படைத்தவர் எல்லாம் இந்த இந்த நரகத்தை விட்டு சொர்க்கத்திற்கு செல்கின்றனர்...😭😭😭
அயோக்கியர்கள் மட்டும் இந்த பூமியில் வாழ்வார்கள் ஏனெனில் அவர்களின் சுயநலம் இப்பொழுது கூட பல ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர்களின் தேவைக்காக பதுக்கி வைக்கும் அயோக்கியர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் மிருகங்களை விடவும் மோசமானவர்கள் மனித பிறவிகள் அவர்களின் சுயநலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்வார்கள் அவர்களின் தேவை அவர்களின் சுயநலம் மட்டுமே
@@raja8654 ambulance kuda money kekuraga sir .intha situationla
@@sarathapriya5849 நீங்கள் கூறுவது ஏற்புடையது இதில் எனக்கு எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை ஏனெனில் இந்த மனித சமூகத்தில் அனைவருக்கும் சுயலாபம் தேவைப்படுகிறது இதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் தனியார் நிறுவனங்களில் தொண்டு செய்யக் கூடிய ஆம்புலன்ஸ் சிரிக்கிறது உங்களிடம் அவர்கள் ஓட்டுனரின் ஊதியத்தை கூட கேட்பது கிடையாது அந்த வாகனம் சென்று வருவதற்காக எரிபொருள் மட்டுமே உங்களிடம் கேட்பார்கள் மனிதநேயத்துடன் செயல்படக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் பல இடங்களில் இருக்கிறது வடமாநிலங்களில் அது போன்ற நிலைமை கிடையாது பணம் இல்லை என்றாலும் சில தொண்டு நிறுவனங்கள் அவர்களிடம் இவ்விதமான கட்டணங்களை கேட்காமலும் அவர்களை அவர்களின் ஊரில் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் செய்கிறார்கள் இந்தியா முழுவதும் நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் தொண்டு நிறுவனங்கள் பல செயல்படுகின்றன உங்களிடம் கூட ஒரு ரூபாய் உதவி கேட்பார்கள் இது போன்று பல இடங்களில் உதவியைப் பெற்று தான் அவர்கள் அந்தத் தொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்கள் சில மாநிலங்களில் இதுபோன்ற நிலைமை கிடையாது அரசுத் துறையிலும் பணம் வசூலிக்கப்படும் தனியார் துறையிலும் பணம் வசூலிக்கப்படும் ஏனெனில் லாப நோக்கத்திற்காக செயல்படும் எந்த ஒரு அமைப்பும் மக்களின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாத என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்
@@sarathapriya5849 நான் லாரி ஓட்டுனர் ஆக்சிசன் தட்டுப்பாடு என்பது செயற்கையாக உருவாக்கப் பட்டிருக்கிறது இதுவரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே ஆக்சிசன் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில் தொழில் துறை நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெவ்வேறு விகிதங்களில் விலை வீரத்தில் விற்பனை செய்கிறார்கள் அவர்களின் உண்மைத்தன்மையை பதிவு செய்வதற்கு பேசுவதற்கு ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தயாராக இல்லை ஆக்சிசன் வைத்து பிழைக்கும் அயோக்கிய ஜென்மங்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இதை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு சாமானிய மக்களால் முடியாது மக்கள் அதை தெரிந்து உண்டு எதிர் கேள்விகள் கேட்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் அவர்களே உருவாக்கி தெரிந்து கொள்ள முயற்சி செய்தால் உண்மை தன்மை புரியும் ஆக்சிசன் கட்டுப்பாடில் பல நிறுவனங்கள் பல கோடிகள் கொள்ளை அடிக்கின்றன இதற்கு கேடுகெட்ட அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் இவர்களின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்த அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தயாராக இல்லை
பூமியில் விட்டு கொடுத்த உங்களுக்கு ஐயா சொர்க்கத்தில் ராஜ சிங்காசனம் காத்திருக்கிறது🙏
Kandipa ❤️
Amen Amen Amen
இந்த சுயநலமான உலகில் இப்படி ஒரு மனிதனைக் காண்பது அரிது❤️
தாத்தா நீங்கள் இந்த படுக்கையை விட்டு தந்து இருக்கலாம் ஆனால் என் அப்பன் ஈசனின் இதயத்திலேயே இடம் பெற்றுள்ளிர்கள்.
Correct bro. 🙏
ஐயா உங்களின் செயல் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏👌👌 .. உங்களின் ஆத்மா என்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்... 🙏🙏🙏
நன்றி ஐயா, இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன் உங்கள் சொந்தம்... 🙏
இவர் போல் ஒரு சில மனிதர்கள் இருப்பதால்தான் மனிதம் இன்னும் இருக்கிறது.உங்கள் செயலுக்கு தலைவணங்குகிறேன்.R.I.P தாத்தா😔🙏
Rss இயக்கத்தை சேர்ந்தவர்.🙏🙏🙏 வணங்குகிறேன் 🙏🙏🙏
முதியவர்கள் எதிர் பார்ப்பது அன்பும், ஆதரவும் தான். 🙏🙏🙏
Ella urigalum ❤️❤️❤️
Ellarum ethir pakarathu anbu dhan but vayasagiyum perasai ulla manitharkal silar ulanar.
@@priyasona4290 ஆசை யாரை விட்டது. 🙂
@@krishnanpottiganesan4885 fact but as u crossed above 50 or 60.once u have grandson or granddaughter u will have to think of others not only ur family members think of others like this thatha apa dhan valrathuku arthamea
@@priyasona4290 Usually the elderly expect our family to be well after us. Our children, our grandchildren and will think better of themselves than they think of the next first. Only then will they consider the interests of others. There is nothing wrong with that.
You are the face of India 🇮🇳.. Salute to you Sir..
இவர் உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து முடித்து விட்டார் . நிச்சயமாக இவர் மிகவும் மனநிம்மதியோடு இறந்திருப்பார் . இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை
கடவுள் நேரில் வருவதில்லை இந்த மாதிரி மனித நேய மனிதர் மூலமாகத்தான் வருகிறார் 🙏 நன்றி ஐயா
un mai than sir 🙏
அந்த மனசு தான் சார் கடவுள்🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
கடவுள் ஏன் கண்களுக்கு தெரியமாட்டார். இதோ தெரிகிறாரே....😭😭😭😭😭
தாத்தாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கடவுள் இவரின் உயிரை பறித்து விட்டாரே...😢😢😭😭 ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏
ஊம்புவான் கடவுள்..
@@harambhaiallahmemes9826 😂😂😂😂😂😂😂😂
உனக்கு கும்பிபாகம் தான்டி 😁😂😂😂
Thaevadiya meenu
@@harambhaiallahmemes9826 டேய் மாமா... 😡😡😡 உன்னுடைய உடம்பில் ஒரு துணி இருக்காது... தலைகீழாக தொங்க விட்டு அறுத்து எடுத்து விடுவேன்... 😡
@@mohamedrizwan233 adhu fake I'd 😁😁😁😂😂😂😂😂😂
நல்ல ஆன்மா இறைவன் நிழலில் அமைதியாக உற்றங்கட்டும். மனிதம் மலரட்டும் பூமியில்.🙏
தினமும் பல கோரச் செயல்கள் கேட்ட போதும் அதற்கு ஈடாக இது போல் தன்னலமற்ற அன்புள்ளங்களின் செயல்களும் கேட்கிறேன்..! இது போன்றவர்களாலேயே உலகம் செழிக்கிறது..!
என் கண்களில் கண்ணீர்...
உங்களைப் போன்ற மாமனிதர்களால்,
மனித குலம் இந்த கடின சூழலையும் வெல்லும் என்ற நம்பிக்கை பிறக்கிறது ஐயா.
🙏 இதய அஞ்சலி ஐயா!
நீங்கள் இறந்தும் உயிர் வாழுகிரீர்கள் தாத்தா நன்றி💝💝💝 உங்கள் ஆத்துமா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நீங்கள் மறையவில்லை. உயர்ந்து விட்டீர்கள் சார். பாராட்டவும் வார்த்தைகள் இல்லை சார்.
தாத்தா உங்க ஆத்துமா சாந்தி அடைய ஆண்டவரை வேண்டுகிறேன்.. # quillalu
நல்லவர்கள் இவ்வுலகில் நீடிக்க மாட்டார்கள் இதுவே நிதர்சனமான உண்மை😔 ஆழ்ந்த இரங்கல் ஐயா😭😭😭
இந்த எண்ணம் கிழட்டு அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இல்லையே...
இருந்து இருந்தா இளைஞர்களுக்கு வழி கிடைச்சு இருக்கும்..
மோடி 😭😭
மோடி வழிவிட்டால் நாடு நல்லா இருக்கும்
Jai RSS 🚩🚩🚩 He is RSS person
❤️
மோடி வழிவிட்டால் என்று கமெண்ட் போடுபவன்கள் பற தேசி பன்னிகள். இந்தியாவில் எதிர்கட்சித் தலைவர்களை வழி விட சொல்லுங்கடா பன்னிகளா ?
ஏண்டா 🐕 நாய்களா ? ( உபயம் : ஆ.ராஜா ) ஸ்டாலினும் கிழவன் தான். அவன் முதல்வராக ஆக ஆசைப்படக் கூடாதுன்னு கமென்ட் போடுங்க டா.
டேய் ! பொறம்போக்குகளா ! மன்மோகன் சிங் மோடியை விட பல வருடம் மூத்தவர். அப்போ அறிவில்லாதவனாக இருந்தீர்களா ?
வயசு மட்டும் முக்கியம் இல்லை. இன்று இந்தியாவில் அறிவு , ஆற்றல் , திறமை அனைத்தும் உள்ள ஒரு மனிதன் மோடி மட்டுமே !
அனுபவம் வாய்ந்த மனிதநேயம் மிக்கவர். ஆழ்ந்த இரங்கல் அய்யா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைட்டும் ஐயா 🙏🙏🙏நல்லவர்கள் எல்லாம் இந்த உலகத்தை விட்டு போகிறார்கள் 😔
@Karthick paiyyaa... Neega nallavaraa
Illa ketavaraaa.... Karthick paiyaa🙂😌
கேட்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமசிவாய போற்றி
கண்ணீரே வருது... கடவுள் சார் இவரு...
நாராயண் நவ்யா உங்களுக்கு அந்த நாராயணன் அருகே மோச்சம் கிடைக்கும் உங்கள் மனம் போல் பெரிய இடம்
OLD IS GOLD எல்லாருமே paruinga, இங்க மனித நேயம் irugarathu...ரொம்பவே நன்றி தாத்தா, REST IN PEACE...
இந்த காலத்தில் உங்களை போல் ஒரு மனிதரை பார்ப்பது மிக அரிது🥺🙏🏻
இன்னிக்கு என் பிறந்தநாள் ஆனால் சந்தோசமே இல்லாமல் இருந்தேன் கொரோனா செய்திகளை பார்த்து பார்த்து. இந்த செய்தியை பார்த்த உடன் அவளோ சந்தோசமா இருக்கு. நல்ல மனம் உடைய மனிதர்கள் இருக்க தான் செய்கிறரர்கள். நன்றி தாத்தா
அவரின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகும்.... வாழ்க வளமுடன்...
இந்த கொரோனா காலத்தில் மனிதநேயமற்ற பல செய்திகளை கண்ட பிறகு இப்படி ஒரு மிகப் பெரிய மனிதாபிமான மிக்க செய்தியை கண்டது ஆறுதல் அளிக்கிறது, அய்யா அவர்கள் கடவுளை போல
தாத்தா உங்கள் ஆன்மா சாந்தி அடையா இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
இவரு தான் உண்மையான கடவுள் ❤
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா அன்பே சிவம் அன்பே சிவம்
நல்ல மனிதர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
இவர்கள் அனுபவ
வழிகாட்டிகள்
வாழும்
தெய்வங்கள்
❤❤❤❤
Sokkaru யார் யாரை கிழிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கத்தானே போகிறோம்🤣🤣
@@rajapandi2359 pakkalam 7 I'd vachu nalla umbu 😂🤣😂
@Joker King 2 machi ivan Thangatchi vidu ennaku theriyum variya 🤣😂🤣🤣
Sokkaru உன் பொண்டாட்டி சாமானம் எனக்கு வேணும்🤗
@@rajapandi2359 ungomma Lilla vathi magal trichy Thangatchi sunni varai enga kitta dhan iruku sale panna porom da
அந்த மனசு தான் சார் கடவுள்..
🙏🙏🙏🙏🙏 நன்றி தாத்தா, உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும்...
இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் ..... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் உமக்கு மட்டுமே பொருத்தம் ... வருங்கால வாலிப சமூகத்துக்கு வழி விட்டு தனது வாழ்க்கையை சந்தோஷமாக முடித்து கொண்ட மகானுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தாத்தா 😢
Well said
நீங்கள் சொர்க்கத்துக்கு சென்றுஅடைய கடவுளிடம் வேண்டுகிறோம் அய்யா.... 🙏🙏🙏🙏
Real hero thatha... 🙏😭❤️🥰
இறக்க தான் பிறந்தோம் இறக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம்
Great soul. Who ever he is, I cannot control my tears in my eyes.
Me too brother
He is a one among the secretary in RSS of MAHARASHTRA
அவர் ஒரு சங்கி ❤️🙏
😭😭😭 நீங்கள் கூறிய வார்த்தை மெய்சிலிர்க்கிறது ஐயா 😭😭😭 இந்த மனசு தான் சார் கடவுள்😭😭😭😭
May His (Respectable Sir's)soul Rest in peace. No words to Explain His Helping Nature. Humanity at It's Highest Level.
வாழ்க்கையின் உண்மையை உணர்ந்த தெய்வத்திற்கு நிகரானவர் 🙏
வாழ்ந்து கொண்டு
இருக்கிறீர்கள் ஐயா
பாதம் நமஸ்காரம்.
85 வருடம் பூமியில் வாழ்ந்த கடவுளை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே.😭
Couldnt control my tears.....what hiis daughter must have gone through😢😢 love u thaatha😣 .....bless ur family from heavens😁
வெறும் பணத்தால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்பதை நமக்கிடையே வாழ்ந்து மறைந்த இந்த தெய்வம் மூலம் உணர்கிறோம் we love you தாத்தா...
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!!!😑❤️
'Those days people' had good virtues and lived a contented self less life. He is a great example of this.
தங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் தாத்தா அவர்களே
தயவு செய்து வாயில்லா ஜீவன்களுக்கு உதவி பண்ணுங்க🙏 தாவரங்கள் மேல கூட அன்பு வெளிபடுத்துங்க கடவுள் நிச்சயம் நம்ம மேல கருணை காட்டுவார்🙏 believe my words🥺
🙏🙏🙏
. தலை வணங்கி றேன் ஐயா அவர்கள். இது அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை அடைய வேண்டும்
சுயநலத்துடன் வாழும் காலத்தில்
சுயநலம் இல்லாத தூய்மையான உள்ளம்
உங்கள் இறைவன் பாதத்தில்
ஆன்மா சாந்தியடையட்டும்
This is a Quality that is being imbibed in RSS WORKER! Salute You Sir
Rest in Peace Thattha. God will be accepted all your good deeds.
🙏🙏🙏🙏
What a man!He is a true human!Hard to find such people nowadays.Salute him! Let it be a lesson for all!
can't control my tears 😢 😢 😢 Such a good human
நீர் வாழ்க பெரியவரே நீர் வாழ்க.உம்மை அந்த இறைவன் நிறைவான சொர்க்கத்தை தருவானாக.
Rest in peace thatha😔
உங்கள் ஆத்மா இறைவனிடம் சேர பெறதிகிரன் அய்யா 🙏🏼🙏🏼
Great person equal to a god.
RIP
With Great Respect and Thanks
From
People of India
Corono period full of bad news but humanity is still living😌 thatha has proved👏👏 though he died he gave life to humanity... Lived a selfless adventurous life hats off thatha👏👏👏👍👍🙏🙏🙏🙏Rest In Peace Thatha🙏🙏
அய்யாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்😓😓😓
அந்தப் அந்த முதியவருக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
இந்த செய்தியை கேட்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கின்றது 😓
பெரியவரே! உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க .😭😭😭🙏
இவரை போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
இவர் மனித வடிவில் வாழ்ந்த ஒரு தெய்வம் . இறக்கும்நிலை யிலும் மனித நேயத்தோடு வாழ்ந்திருக்கிறார்.
Great grandpa may your soul rest in peace grandpa 🙏🙏 you are great grandpa
இதைப் பார்த்து நான் வாய் விட்டு அழுது விட்டேன். இப்படியும் மனிதக் கடவுள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களால் மட்டுமே இன்னும் இந்தஉலகம் இயங்குகிறது.
இவர் ஆர்.எஸ். எஸ் சேவகர் என்பது கூடுதல் தகவல் ஓம் சாந்தி🙏😢😭🚩
Evidence
Ne oru thevudiyaku porantha matha veripaya ntrathu inoru thagaval
@@sampathkumart5173 உனக்கு தேவைனா போ தேடு
@@karhthikthambiraj5441 நீ ஊர் நாய் ஓத்து பிறந்த தகவலும் தெரியுது ஊம்பி ராஜ் தேவிடியா மவன
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம்
வாரி வாரி
வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போலே
தன்னை தந்து தியாகி
ஆகலாம் உறுதியோடு
மெழுகு போலே ஒளியை
வீசலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம் தெய்வம்
ஆகலாம்
ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்
ஆகலாம் உறவுக்கென்று
விரிந்த உள்ளம் மலர்கள்
ஆகலாம் யாருக்கென்று
அழுதபோதும் தலைவன்
ஆகலாம் மணம் மணம்
அது கோவில் ஆகலாம்
மனிதன்
என்பவன் தெய்வம்
ஆகலாம்
🙏🙏🙏🙏 Really sad that we are losing such goodhearted people to this stupid virus. May his soul rest in peace🙏
Yes.....!!!!
He had good heart since he was from RSS....🚩😌
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏