திருக்குறள் தொடர் சொற்பொழிவு - நாள் - மே 23, 202
HTML-код
- Опубликовано: 22 май 2024
- சிறப்புச் சொற்பொழிவு
சிறப்புச் சொற்பொழிவாளர் : "கம்பவாரிதி" இலங்கை ஜெயராஜ் அவர்கள்
தலைப்பு : "பண்பும் பயனும்"
இடம் : டாக்டர் இராதா தியாகராசன் அரங்கம்
தியாகராசர் கல்லூரி, தெப்பகுளம், மதுரை - 09
எங்கள் மதுரை மீனாட்சி அம்மன் தங்களது ஆயுளை நீட்டிக்க அடியேன் வேண்டிக்கெள்கிறேன்
8:02 நிச்சயமாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா, உங்களால் நான் சைவம் பற்றியும் திருக்குறளின் பெருமை பற்றியும் அறிந்து கொண்டேன் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் உங்கள் சொற்பொழிவு கேட்கிறேன்.
தமிழுக்கு கிடைத்த கொடை...அய்யா ஜெயராஜ் அவர்கள்...நன்றி
🙏🏻 யாழ் ஜெயராஜ் ஐயா வணக்கம் திருக்குறள் விளக்கம் உங்கள் குரலில் கேட்டாள் மிக அற்புதமாக இருக்கிறது படைத்த பகவானுக்கு நன்றி 🙏🙏🙏
Yes
அன்புள்ள அப்பா, காணொளியை பார்த்த விதத்தில் அண்ணன் ஞானசம்பந்தர் அண்ணன் உக்காந்திருந்தார்கள் பார்த்தவுடன் அதுவும் எனக்கு ஒரு ஆச்சரியமாக இருந்தது எனில் எண்ணம் என் என் தொடர் எண்ணங்கள் அலைவரிசை அவருக்கும் ஒரு பங்கு உண்டுவாழ்த்துக்கள் அண்ணனை கேட்டதாக சொல்லவும்.
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு .
காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன். அருமையாக இருந்தது தெளிவாக விளக்கங்கள் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்சிறகட்டும்.
இரண்டு மூன்று தடவை இந்த காணொளி திரும்பத் திரும்ப ரிப்பீட் கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது வார்த்தைகளும் கருத்துக்களும் கதைகளும் எல்லாம் அற்புதமாக இருந்தது .
எத்தனை நாளாக நாம் தெரியாத விஷயங்களை எல்லாம் அழகாக தெரிந்து கொள்வதற்கு சிறப்பாக கூறிய என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் .
என் பதிவு என் தொடர் 24. 5. 2024 வெள்ளிக்கிழமை சரியாக மாலை 3:30 நிமிடம் இன்னும் காணொளி எதிர்பார்க்கிறேன் இதன்தொடக்கம் வாழ்த்துக்கள்.
🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂 வணக்கம் ஐயா 🎉😂❤
🙏🙏🙏
அன்புள்ள அப்பா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு.
இப்பொழுது இந்த காணொளி வந்தது. கண்டவுடன் ஆனந்தம் பேரானந்தம் என்று சொல்வார்கள் அல்லவா அந்நிகழ்வு தான் இந்நிகழ்வுுமேடை காட்சியை கண்ட ஆனந்தம் கண்டிப்பாக நாளை என் தொடருக்கு அனுப்பவே என்னவென்று தெரிந்து கொள்கிறேன் .
இப்பொழுது அந்த அப்பா பேசிய வார்த்தைகள் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மீண்டும் வாழ்த்துக்கள் திருக்குறள் பற்றி அருமையாக அருமையான அற்புதமான திருவாசகத்தை பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நமக்கு எதுவும் தெரியாது தெரிந்து கொள்கிறேன் அவ்வளவுதான்...
இறைவன் கொடுத்த வரம் அல்லவா அதனால் அதை எல்லாம் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.
என் பதிவை என் தொடர் 23 .5 .2024 வியாழன் கிழமை இரவு சரியாக 8. 45 நிமிடம் .
என் சாய் கண்கொள்ள காட்சி ,இன்று அருமையான இருந்தது மூடநம்பிக்கை மக்களின் இந்த கலியுகத்தில் எந்த மூடநம்பிக்கை என்னை அதிகளவு பாதித்ததோ அதே மூடநம்பிக்கை தான் எதுவும் இல்லை என்பதற்கும் நான் ஒரு சாட்சிஅவையெல்லாம் கடந்து வந்த பிறகு, இன்று ஒரு பெரியநிகழ்வு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் எல்லாவற்றிற்கும் கடந்து வந்த பாதைதான் இதுதான் உண்மை என்பதற்கும் நான் ஒரு சான்று.
என் பதிவு என் தொடர் உங்களுக்கு மட்டும் தான் என் தொடர் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை.
இனிய அனுபவமாக இருந்தது ஐயா
அருமையான சொற்பொழிவு நன்றி ஐயா இரண்டாவது நாள் பதிவிற்காக காத்திருக்கிறேன்
சிவ சிவ சிவ
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏 அருமை🙏 அருமை🙏 அருமை🙏 அருமை🙏
அய்யாவை ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டும்....
❤❤❤❤❤
Ayya arul. Loka Samastha sukino bhavanthu. Hara hari om.
எனது ஞான குருநாதர் திருவடிகளை என் தலை மீது சூட்டி மகிழ்கிறேன்
சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Good
இதனை கேட்டாலே நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை பிறக்கும்.
சிவாய நம
🙏🙏🙏🙏🙏🪷🪷🙇🏽♂️நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
நல்ல தகவல் நன்றி 🙏
அய்யா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
Arputham ayya❤❤❤❤❤
வணக்கம் ஐயா🙏🙏🙏
நீங்கள் சொல்லிவற்றையையே மீண்டும் மீண்டும் சொல்வோருக்கு நான் சொல்வேன் நாம் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அவர் அப்படி சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று கூறுவேன்
நல்லது
ஆத்ம வணக்கம் ஐயா.ஐயாவின் எந்த சொற்பொழிவாற்றுதல் உம் மிகவும் அருமை மிக்க நன்றி.
❤🙏❤
🙏🙏🙏🙏🙏
குருவடி. திருவடி. .
start 15:15
2nd and 3rd stream ?
தங்களுடைய திருக்குறள் சொற்பொழிவு புத்தகமாக கிடைக்கப்பெறுமா ஐயா
🙏 *Please share the contact number of ஐயா கம்பவாரதி. I want to arrange for some பட்டிமன்றம், இராமாயணம் மற்றும் மகாபாரதம் உரையாடல்கள்.* 🙏
😊
D
31:55
😂
😊ஒ. 😊
X
😊😅
❤❤❤❤❤