❤❤❤❤❤❤அருமை கடவுள் நேரிடையாக வரமுடியாது ஆனால் ஏதோ ஒரு வடிவில் வருவார் இது நான் சொல்லவில்லை என் குரு கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் மதம் என்ற புத்தகத்தைப் படித்து அறிந்து கொள்ளலாம் ஒவ்வொரு மனிதர்களும் தானாக வளர்வதில்லை மற்றவர்கள் உபதேசங்களை அறிந்த பின் உணர்கின்றனர் அதில் நானும் ஒருத்தி தம்பி கண்ணதாசன் அவர்களை பார்க்க முடியவில்லை ஆனால் உங்களின் வழியாக அறிந்தேன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்ணதாசனை கவிஞர் கண்ணதாசனாக்கியது கண்ணிழந்த சிறுமியின் கானம் அதனால்தானோ கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனைநானே என்று தன் இறுதி பாடலை அந்த சிறுமிக்கு(கண்ணே) சமர்ப்பணம் செய்தாரோ வாலியை கவிஞனாக மாற்றியது கவிஞரின் மயக்கமா கலக்கமா என்ற பாடல்
அருமை அழகு தமிழில் அள்ளி வீசி பாடல் பிறந்த கதை சொன்னது சந்தோஷம் சிறந்த கவிஞருக்கு அடி எடுத்து கொடுத்து மின்னல் மாதிரி மனதில் பதிந்து வளர்ச்சி வளர்த்து வானத்தை தொட்ட. கண் நிறைந்த கண்ணதானுக்கு. வாழ்த்துக்கள்.
This Kannadasan matter I was speach F. M. Radio programme ..last year "Kovai Dinam" Kannadasan write that song sitting Kovai Gandhipuram Aalandurai Duraisamykovunder house. This place is opposite of Coimbatore joil gate. Persent name Dr. Nanjappan road.
சோகமே காரணமாக அமைந்து நமக்கு ஒரு கவியரசைத் தந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. அதை விளக்கிக் கூறிய விதம் என்னைப் போன்ற பல ரசிகர்ளைக் கவர்ந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் உங்கள் பணி தொடரட்டும். துரை சரவணன் அவர்களே மேலும் பல திரைப்படத்துறை மற்றும் கலைஞர்களின் பின்னணி விவரங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் 💐
ஒப்பற்ற ஒரு கவிஞனின் கவிதை எழுதும் ஆரம்பச்சூழலை மிக அழகாக எடுத்துச்சொன்ன விதம் மிக அருமை!! மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அரிய செய்தி!! மிகவும் மகிழ்ச்சி!! 💥💥
கால மகள் கண் திறப்பாள்..... நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் உயர்வும், ஏற்றமும், அவரவர்களின் உழைப்பும், உணர்வும் அறிந்து இறையருளால், காலம் அறிந்து நல்கும் பிச்சை ஆகும். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை அந்த ஒப்பற்ற கவியரசரின் பெயரும், பாடல்களும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கவிஞர்கள் இறை சக்தியால் உருவாக்கபடுபவர்கள் வாய்ப்பு தருபவர்களும் உதவி செய்பவர்களும் கடவுள் சக்தியால் வருபவர்கள் வாய்ப்பு உதவி இறைவன் உருவாக்கி உலகத்தை இயக்குவார் என்பதை பதிவு உணர்த்துகிறது. அருமை
அருமை நண்பரே நானும் திரு கண்ணதாசன் அவர்களை போல் ஆவேன் என்றிறுந்தேன் அந்த சிந்னை இன்னும் சிந்தனையாகவே உள்ளது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிட்டால் இறைவன் இருப்பதை மறந்து விடுவோம் இந்த மானிடபிறவி குணம் அப்படி மனம் இருந்தால் இந்த நண்பரை ஞாபகம் வைத்து ஏதாவது ஒருநாள் உதவுங்கள் நன்றி
அச்சமில்லை அச்சமில்லை.. சுத்த வீரமும்.. பாரதியும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. தத்துவ வீர நடையும் .. சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. யாதர்த்த தத்துவமும் கண்ணதாசனும்...எனக்கு என்றும் துணை நிற்பவர்கள்... கண்ணதாசனுக்கு பட காட்சிகள் நிலைகள்..பாடல் வெளிப்பட அனுபவ ரீதியாகவும்... உணர்வு ரீதியாகவும் அமைந்தது போலும்.. நானும் இன்று பாட்டு..எனக்கு நானே எழுதிக்கொள்கிறேன்.. பொழுது போக்காக.. இருப்பினும் சில நேரங்களில் பாடமாகவும்.. சில நேரங்களில் இன்றைய சூழலுக்கு என் எண்ணம் எனவும்.. நானே எழுதி நானே பாட .. எனவாக.. கண்ணதாசன் புகழ் நான் காணும் வகையில்.. அனுபவ ரீதியாக என்னை கவர்ந்தன எனலாம்.. சாதரணமாக படித்தால் உரைநடை போல் பல பாடல்கள் தெரியும்..அவற்றுள் அவ்வளவு இசை அடங்கியிருக்கும்.. தமிழ் மொழி இசையால் பிறந்த மொழி கசடதபர யரலவழள ஙஞணநமன ... சரிகமபதநிசாவை நினைவுபடுத்தும்.. தொல்காப்பியனும் இசைத்து அறிக என்பான்..அவர் அவர் வழிக்கு. ஆதலால் பலமொழிகள் பிறந்தன வளர்ந்தன தமிழால்..பிரிந்தும் சென்றன.. வடக்கில் இரு பெரும் பேராசை காரர்கள் அவர்கள் நண்பர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.. சரஸ்வதி தேவி தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.. நம் பல்லவி.. நல்ல புத்தி கொடு நல்ல புத்தி கொடு நிச பா நிசடபா சரஸ் வதியே இந்து மதியே சிந்துவெளி ஒளியே நல்ல புத்தி கொடு நல்ல புத்தி கொடு நமக்கும் ம்ம் அரசியல் வாதிகளுக்கும் ம்ம் நல்ல புத்தி கொடு தாயே நிசதபா நல்ல புத்தி கொடு..
கவிதை பிறந்ததோ காலம் கனிந்ததோ காட்டாற்று வெள்ளம் போல் பாடல்கள் பல பிறந்தன சோர்ந்த மனதை உற்சாகப்படுத்த குழந்தை வடிவில் வந்தாள் அவர் வணங்கிய மலையரசி கோடி இன்பம் தந்தாள் அவருக்கும் நமக்கும் !
இன்றைய பிரபலமான மனிதரின் அன்றைய பின்புலம் என்று தலைப்பிடலாம். அந்த அளவுக்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பற்றிய முன்சரிதையை விளக்கினீர்கள். இதே போன்ற மற்ற பிரபலங்கள் பற்றியும் கூறினால் , அது சுவாரஸ்யமாக இருப்பதோடு, எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், தன்னம்பிக்கை வளர்ப்பதாகவும் இருக்குமே..?? செய்வீர்களா..?? நீங்கள் செய்வீர்களா..?? உபயம் :- (ஜெயலலிதா தேர்தலில் பேசியது)
@@duraisaravananclassic Sir, the TRUTH more than a comment [ The saint who seeks a position in regard to his saintliness is as aggressive as the chicken pecking in the farmyard. I am concerning myself with only one essential thing: *to set man free*. I desire to free him from all cages, from all fears, and not to found religions, new sects, nor to establish new theories and new philosophies.]
திரு துரை சரவணன் அவர்களே நீங்கள் கண்தாசனின் கவி புலமை அவர்கள் வரலாற்றை அப்படியே விமர்சனம் செய்கிறீங்கள் நன்றாக இருக்கிறது.. இன்னும் வாலி யையும். வைரமுத்து அவர்களுடைய கவி புலமை யும் அவர்கள் வரலாற்றையும் சொல்லி விமர்சனம் அழகாக சொல்கிறார்கள். கண்ணதாசன். வாலி அவர்கள் தன் திறமையை பகிர்ந்தது போல். நீங்களும் அதை பார்க்கின்றீர்களா .கேட்கின்றீர்களா. அவர்களை பாராட்டி லைக் கமெண்ட் போடுகிறீர்களா.
❤❤❤❤❤❤அருமை
கடவுள் நேரிடையாக வரமுடியாது ஆனால் ஏதோ ஒரு வடிவில் வருவார்
இது நான் சொல்லவில்லை
என் குரு கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்
மதம் என்ற புத்தகத்தைப்
படித்து அறிந்து கொள்ளலாம் ஒவ்வொரு மனிதர்களும் தானாக
வளர்வதில்லை மற்றவர்கள் உபதேசங்களை
அறிந்த பின் உணர்கின்றனர் அதில்
நானும் ஒருத்தி தம்பி
கண்ணதாசன் அவர்களை
பார்க்க முடியவில்லை
ஆனால் உங்களின் வழியாக அறிந்தேன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for the comment
தம்பி தொடரட்டும் உன் பணி. உன் வயசுக்காரங்க எங்களுக்கு தெரியாத பாடல்கள் சொல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கு
Podhum mudra sunny
@@vankashamen4353 aaaa
@@vankashamen4353 😅n hu hu
8iju
1111111qa3
உங்கள் கதை சொல்லும் திறம் மிகவும் அபாரம்.
அருமை சகோதரர் அவர்களே நீங்கள் குறல் வளமுடன் பேசுகிறீர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
ராமயணம் சொல்ல ராமாயண காலத்தில் இருக்கனூமா..
நீங்க கதைசொல்லும்விதம்
அருமை நன்றி
ஆகா அருமை சிறப்பு
நல்லவொரு தகவல்கள் சொன்னீர்கள் நன்றி. 👌👌👏👏💐💐
மிக்க நன்றி ஐயா
உங்கள் விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் நன்றி
அருமையான பதிவு நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏🙏
பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்
thanks
@@duraisaravananclassic ï\
கவிஞரின் மனநிலை பற்றி விளக்கிய விதம் மிகவும் அருமை🙏
தீர்க்க தரசி அரசவை கவிஞனாக தமிழக மக்களின் மனதில் என்றும் நிற்கக்கூடிய கண்ணதாசனை பூமிக்கு படைத்த இறைவனுக்கு நன்றிங்க 🙏🙏🙏🎵🎵🎵🎶🎶🎶
மக்களோடு மக்களாய் இருந்ததினால் தான் மக்கள் கவிஞர் எனப்பட்டார்.இனி பிறபவரில்லை பிறப்பினில் கவி இயற்றுவர் இனி இல்லை.கண்ணதாசனே. 🙏🙏🙏
நீங்கள் பேசிய விதம் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது கவிஞருக்கு ஒரு குழந்தை மூலம் நம்பிக்கை கிடைத்தது போல். என் வயது 73 தங்களுக்கு என் வாழ்த்துக்கள்
தங்களைப் போன்ற வயதில் பெரியவர்களின் உடைய வாழ்த்தும் பாராட்டும் கிடைப்பது அரிது. தங்களை வணங்குகிறேன் . நன்றி
கண்ணதாசனை
கவிஞர்
கண்ணதாசனாக்கியது
கண்ணிழந்த
சிறுமியின்
கானம்
அதனால்தானோ
கண்ணே கலைமானே
கன்னிமயிலென
கண்டேன் உனைநானே
என்று தன் இறுதி
பாடலை அந்த
சிறுமிக்கு(கண்ணே) சமர்ப்பணம்
செய்தாரோ
வாலியை
கவிஞனாக மாற்றியது
கவிஞரின்
மயக்கமா கலக்கமா
என்ற பாடல்
Vali kavignaraga than Chennai vanthar. Anal kathiruthal porukkamudiyamal tholviyudan thirumba ninaitha pothu," unakkum keezhe ullavar kodi" varigal avarin ottathai niruthiyathu.Kannadasan DMK vaga arambithu thani manitha veruppinal veliyeri Thi.mu.ka. thalaivargalai vasaibadi pin MGR idam saranadainthu mudinthar. Oru velai Jaya atchi adhikaram kidaitha pothu irunyhirunthal avaraiyum padiyiruppar. Anal Vali pirappil SriRangathu I yengal irunyhum irakkum varai Dravida sinthanaigal maramal Thamizhar nalan onre ninainthu Kalaignar mel iruthi varai patrudane irunthar. Kavithuvathil iruvarum oruvarukkoruvar salaithavargal illai. Pala padalgal makkalal kannadasan ezhuthiyathu enru ennumbadi padal ezhuthiyavar vali.
⁰
@@swaminathank2727 7
உண்மையில் நீங்கள் கூறிய செய்தி எங்களுக்கும் மன உறுதிக்கு வழி வகுக்கிறது.
அப்படி என்றால் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி .
கண்ணதாசன் தன் பாடல்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அருமை அழகு தமிழில் அள்ளி
வீசி பாடல் பிறந்த கதை
சொன்னது சந்தோஷம்
சிறந்த கவிஞருக்கு அடி
எடுத்து கொடுத்து மின்னல்
மாதிரி மனதில் பதிந்து
வளர்ச்சி வளர்த்து வானத்தை
தொட்ட. கண் நிறைந்த
கண்ணதானுக்கு. வாழ்த்துக்கள்.
Nandri🙏 தொடரட்டும் தங்களது தமிழ் thondu🙏
thanks for commenting
அருமை இந்த பதிவு உங்களுக்கு குரல் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு
thanks for your comment
மிகவும் அற்புதமான பதிவும் விளக்கமும்.
மனதை நெகிழ வைத்த பதிவும் கூட..கவி. என்றும்
அரசர் 👍👍 தான்..... நன்றாக பாடுகிறீர்கள்...
வாழ்த்துக்கள் 🙏💐💐
நன்றி 🌹
thanks for your comments
Lllp
அருமையான பதிவு ! அதை விட அருமை தாங்கள் அதை கூறிய விதம் ! தொடரட்டும் உங்கள் பதிவுகள் ! வாழ்த்துகள் !
thanks for the comment
Durai Saravanan episode very fine and very truth. This matter I will wrote a essay in Tamil literary magazine (2000)
This Kannadasan matter I was speach F. M. Radio programme ..last year "Kovai Dinam" Kannadasan write that song sitting Kovai Gandhipuram Aalandurai Duraisamykovunder house. This place is opposite of Coimbatore joil gate. Persent name Dr. Nanjappan road.
ஏன்டா ஜாலரா அடிக்கிறீங்க அவன் குருடன் என்று கூறியுள்ளான்
Wihaywy
நீங்கள் சொன்ன விதம் அருமை
வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐💐
Thanks
அன்புள்ள தம்பி நிரம்ப அருமை. உள்ளம் தொட்ட பதிவு. வாஷ்(ZH)த்துகள்.
SEVARAI ABDURRAHMAN.
Thanks for the comment
முன்னமே வனவாசம் படித்திருப்பதால் இந்த நீண்ட பேச்சு சுவையற்றுப் போயிற்று.
எடுத்து விளக்கியவீதம் சிறப்பு சரவணன் இது படீத்தவிடயமென்றாலும் சொல்லும் விதம் நன்று
நன்றி அலெக்சாண்டர் அவர்களே
Super super super super super super super super super super super super super super very super information thanks very much ayya
நீங்காத நினைவால்... பிறந்த பாடல்.... மிகவும் சிறப்பு...... கவிஞர்கள் புகழ் வாழ்க..,
Super
சோகமே காரணமாக அமைந்து நமக்கு ஒரு கவியரசைத் தந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. அதை விளக்கிக் கூறிய விதம் என்னைப் போன்ற பல ரசிகர்ளைக் கவர்ந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் உங்கள் பணி தொடரட்டும். துரை சரவணன் அவர்களே மேலும் பல திரைப்படத்துறை மற்றும் கலைஞர்களின் பின்னணி விவரங்களை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் 💐
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி உமாபதி ஐயா அவர்களே
Super song
VAALTHUKKAL DURAI BROTHER.
நன்று
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்
அருமை...
அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
Kaalathaal azhiyadha kaaviya paadalkalal vazhndhu kondu erukkum kadhal kavingar Mudhal paadal story arumai.
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி
Super intha vayasla ithanai periya vishayanhalai kannadasan patri solkireekal thodataruttum ungal pani🎉
நண்பரே
கண்ணதாசன், வாலி ,இவர்கள் மற்றும் RUclips
இவற்றின் புகழ் இருக்கும் வரை உங்களின் பதிவுகள் நிலைத்திருக்கும்
நெகிழ வைத்த பாராட்டு நன்றி
@@duraisaravananclassic
விஜய் டிவில இருந்து உங்களை
பின் தொடர்ந்து வருகிறேன் நண்பா
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
ஒப்பற்ற ஒரு கவிஞனின்
கவிதை எழுதும் ஆரம்பச்சூழலை
மிக அழகாக எடுத்துச்சொன்ன விதம் மிக அருமை!! மேலும் நாம்
தெரிந்து கொள்ளவேண்டிய அரிய
செய்தி!! மிகவும் மகிழ்ச்சி!! 💥💥
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி
அற்புதமாக காட்சிபடுத்தி யுள்ளீர்கள். எடுப்பிலேயே துயர்களையும் பாடல். தொடர்ந்து வெற்றி தருவதற்கான அறிகுறி.
நன்றி.
thanks for comment
அருமையான பதிவு குரல் வலம் அருமை.
வாழ்த்துகள்!
கண்ணதாசன் அவர்களின்
வாழ்விற்கு அச்சாரம் போட்ட
பிச்சைக்கார வள்ளலுக்கு
மனமார்ந்த நன்றிகள்!
மிகவும் உற்சாகமாக ,தெளிவாக, தொடர்பாக,அருமையாக கூறினீர்கள்
கால மகள் கண் திறப்பாள்..... நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் உயர்வும், ஏற்றமும், அவரவர்களின் உழைப்பும், உணர்வும் அறிந்து இறையருளால், காலம் அறிந்து நல்கும் பிச்சை ஆகும். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை அந்த ஒப்பற்ற கவியரசரின் பெயரும், பாடல்களும் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
l
Super. Arumai. Anna
Super intro of Great Kannadasan!!
அருமை
கவிஞர்கள் இறை சக்தியால் உருவாக்கபடுபவர்கள் வாய்ப்பு தருபவர்களும் உதவி செய்பவர்களும் கடவுள் சக்தியால் வருபவர்கள் வாய்ப்பு உதவி இறைவன் உருவாக்கி உலகத்தை இயக்குவார் என்பதை பதிவு உணர்த்துகிறது. அருமை
நன்றி 🙏💖
அருமை
விளக்கம் தரும் திறமை
வாழ்த்துக்கள்
அருமை நண்பரே நானும் திரு கண்ணதாசன் அவர்களை போல் ஆவேன் என்றிறுந்தேன் அந்த சிந்னை இன்னும் சிந்தனையாகவே உள்ளது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிட்டால் இறைவன் இருப்பதை மறந்து விடுவோம் இந்த மானிடபிறவி குணம் அப்படி மனம் இருந்தால் இந்த நண்பரை ஞாபகம் வைத்து ஏதாவது ஒருநாள் உதவுங்கள் நன்றி
அருமை,
அற்புதம்!
மிகவும் சிறப்பான தகவல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ!
அச்சமில்லை அச்சமில்லை.. சுத்த வீரமும்.. பாரதியும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. தத்துவ வீர நடையும் ..
சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. யாதர்த்த தத்துவமும்
கண்ணதாசனும்...எனக்கு என்றும் துணை நிற்பவர்கள்...
கண்ணதாசனுக்கு பட காட்சிகள் நிலைகள்..பாடல் வெளிப்பட அனுபவ ரீதியாகவும்... உணர்வு ரீதியாகவும் அமைந்தது போலும்..
நானும் இன்று பாட்டு..எனக்கு நானே எழுதிக்கொள்கிறேன்.. பொழுது போக்காக.. இருப்பினும் சில நேரங்களில் பாடமாகவும்.. சில நேரங்களில் இன்றைய சூழலுக்கு என் எண்ணம் எனவும்..
நானே எழுதி நானே பாட .. எனவாக..
கண்ணதாசன் புகழ் நான் காணும் வகையில்.. அனுபவ ரீதியாக என்னை கவர்ந்தன எனலாம்..
சாதரணமாக படித்தால் உரைநடை போல் பல பாடல்கள் தெரியும்..அவற்றுள் அவ்வளவு இசை அடங்கியிருக்கும்.. தமிழ் மொழி இசையால் பிறந்த மொழி கசடதபர யரலவழள ஙஞணநமன ... சரிகமபதநிசாவை நினைவுபடுத்தும்..
தொல்காப்பியனும் இசைத்து அறிக என்பான்..அவர் அவர் வழிக்கு.
ஆதலால் பலமொழிகள் பிறந்தன வளர்ந்தன தமிழால்..பிரிந்தும் சென்றன..
வடக்கில் இரு பெரும் பேராசை காரர்கள் அவர்கள் நண்பர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர்.. சரஸ்வதி தேவி தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்..
நம் பல்லவி..
நல்ல புத்தி கொடு
நல்ல புத்தி கொடு
நிச பா நிசடபா
சரஸ் வதியே
இந்து மதியே
சிந்துவெளி ஒளியே
நல்ல புத்தி கொடு
நல்ல புத்தி கொடு
நமக்கும் ம்ம்
அரசியல் வாதிகளுக்கும் ம்ம்
நல்ல புத்தி கொடு
தாயே நிசதபா
நல்ல புத்தி கொடு..
அருமை
அருமை நண்பா
thanks for the comment
நீங்கள் பிறந்த மண்ணில்
நாங்கள் பிறந்தது எங்கள் புண்ணியம்
Good Narration of Kannadasan's Maiden Lyrics.
Congratulations Mr. Durai Saravanan.
உங்கள் முயற்சி ரொம்ப பிடிக்குது
Golden voice Saravanan Sir
Thanks
மிக அருமை.. உங்கள் பேச்சு நன்றாக உள்ளது.
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி
#Valthukkal Nallathoru Pathive 🙏
நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
Super Durai Saravanan
நல்ல அருமையான பதிவு.
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
கவிதை பிறந்ததோ
காலம் கனிந்ததோ
காட்டாற்று வெள்ளம் போல்
பாடல்கள் பல பிறந்தன
சோர்ந்த மனதை
உற்சாகப்படுத்த குழந்தை வடிவில் வந்தாள்
அவர் வணங்கிய மலையரசி
கோடி இன்பம் தந்தாள்
அவருக்கும் நமக்கும் !
M
@@Selvaraj-wc9ts weeèww
Super Super Super Duraisaravanan
இன்றைய பிரபலமான மனிதரின் அன்றைய பின்புலம் என்று தலைப்பிடலாம். அந்த அளவுக்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பற்றிய முன்சரிதையை விளக்கினீர்கள். இதே போன்ற மற்ற பிரபலங்கள் பற்றியும் கூறினால் , அது சுவாரஸ்யமாக இருப்பதோடு, எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், தன்னம்பிக்கை வளர்ப்பதாகவும் இருக்குமே..?? செய்வீர்களா..?? நீங்கள் செய்வீர்களா..?? உபயம் :- (ஜெயலலிதா தேர்தலில் பேசியது)
செய்வோம்
🌹🌹🌹🙏🙏🙏வாழ்த்துக்கள்
Very good explain sir thank you sir🙏
Ungal Pani sirappaga amaiyattum
Up to the world ends our mahakavi will live everyone hearts❤💞. He is the world number one poet our mahakavi.
Thanks to share Sir
Arputhamana situation clear cut explanation long live Saravanan
அண்ணா உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது.
thanks
Thanks a lot
Super...super
Min 7:00
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
பெரும் பேரின்பம்….🙏🏼
Thanks for the comment
@@duraisaravananclassic Sir, the TRUTH more than a comment
[ The saint who seeks a position in regard to his saintliness is as aggressive as the chicken pecking in the farmyard.
I am concerning myself with only one essential thing: *to set man free*. I desire to free him from all cages, from all fears, and not to found religions, new sects, nor to establish new theories and new philosophies.]
He is always a wonderful and great man .
நன்றி சகோதரரே உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்
SUPER THAMBI
திரு துரை சரவணன் அவர்களே நீங்கள் கண்தாசனின் கவி புலமை
அவர்கள் வரலாற்றை அப்படியே விமர்சனம் செய்கிறீங்கள் நன்றாக இருக்கிறது.. இன்னும் வாலி யையும். வைரமுத்து அவர்களுடைய கவி புலமை யும் அவர்கள் வரலாற்றையும் சொல்லி விமர்சனம் அழகாக சொல்கிறார்கள். கண்ணதாசன். வாலி அவர்கள் தன் திறமையை பகிர்ந்தது போல். நீங்களும் அதை பார்க்கின்றீர்களா .கேட்கின்றீர்களா. அவர்களை பாராட்டி லைக் கமெண்ட் போடுகிறீர்களா.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.
நேரம் வரும் காத்திருந்து பாரு
ராஜா!
எதற்கும் ஒரு நேரம் உண்டு!
அது காலம் வழங்கும் வாய்ப்பு!
மேலான கருத்துகளுக்கு நன்றி
கண்ணதாசன் மானுட சரஸ்வதி
Very interesting. Thank you
thanks for the comment
Arputham brother Saravanan..... keep going best wishes...
நன்றி
மிகவும் சிறப்பான பதிவு நண்பரே 👍 வாழ்த்துக்கள் 💐
நன்றி கவிஞர் அவர்களே
அருமை,வாழ்த்துக்கள் சரவணன்
super sirr
Nice information Mr. Durai. Plz continue.
Thank you very much. Amazing narration
thanks for your kind comment
இவரைப்போல் இனி ஒருவன் பிறக்க மாட்டான் 🎊♥️🎉🔥🔥
Great legend... Kannadasan 🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝🙏🙏💃
Hello intha 2 lines enakku Kannane sonna mathiri irrukku. Nandri excellent 👌
Thanks
Super massage
Grreat
Thanks sir 🙏
thanks for commenting
Excellent presentation.
மேலான கருத்துக்களுக்கு நன்றி
A real and feelingful memory about kavignar kannadasan'first kavithai. It never fails to encourage a person who is witnessing this.
Yours words also encourage us. Thanks.
Great sir
அது என்னங்க பிச்சைக்காரர் என்றால், அவன் அவன் என்று சொல்லுகிறீர்கள். அவர்களும் மனுஷன் தாங்க.... மரியாதை ரொம்ப முக்கியம்.