ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்கலாமா ?
HTML-код
- Опубликовано: 8 янв 2020
- ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇
on January 18 & 19, 2020 (Saturday & Sunday)
Seats are filling quickly, Reserve your spot: bit.ly/ulchennai
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM:
Enroll Now: bit.ly/JoinUlchemy
For Upcoming Program Details: ulchemy.in/upcoming-programs/
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
#UlchemyTamil
எந்த பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வருகிறது. பார்க்கிற பெண்ணையெல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என தோன்றுகிறது. இதற்கு நான் என்ன செய்வது? குருஜி.
உண்மை என்னவென்றால், உங்களுக்கு வந்திருப்பது கல்யாண ஆசை இல்லை! அந்தப் பெண்ணுடன் உடல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே உங்களின் உண்மையான ஆசை.
ஆனால் நமது சமுதாயத்தில் அப்படி ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் என்றால், கல்யாணம் என்கிற உரிமம்(License) தேவைப்படுகிறது. அதனால் தான் நேரடையாக கேட்காமல் மறைமுகமாக பார்க்கிற பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ண தோன்றுகிறது என்று கேட்குறீர்கள்.
ஏன் இந்த மாதிரி ஆசை வருகிறது, இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை குருஜி அழகாக ஒரு
கதை மூலமாக விளக்கியுள்ளார்.
வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇
ஆசையை அடக்கு என்றுதான் சொல்லிக்கொடுத்து குழப்பி விட்டார்கள் எங்களை, ஆசையை பூர்த்திசெய் என்று யாரும் சொல்லவில்லையே குருஜி. நீங்கள் vera level குருஜி.
மிகத்தெளிவாக ஒரு உண்மையான ஒரே போடாக போட்டு உடைத்தவிட்டுர்கள் ("மொத்தத்தில் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க"Excellent lecture thanks lot
இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது
இந்த கேள்வி எனக்கு உள்ளேயும் இருந்தது அதற்கான தீர்வு நீங்கள் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி குருவே... கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணிட்டு உங்களை நேர்ல வந்து பார்க்கிறேன்....
அருமையான பதிவு நன்றிகள் ஐயா..... வாழ்க வளமுடன்
நன்றி அய்யா..... மகிழ்ச்சி நல்லது
You Are Great Thalaiva
Thank to ulchemy teams sharing wonderful information ℹ️ & Awareness Video
அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா சந்தோஷம்.
சிறப்பு அய்யா
அருமை யான பதிவு.... நன்றி குரு ஜி
Neenga nejama en guruji than ayya. Na 18th 19 th chennai la participate pandren. Nejama periya excite ah iruku
Thank you guru ji
அருமை, தெளிவு ,தர்மத்தை சார்ந்த விளக்கம் .
Arumayana vilakkam itharku Munn ippadi oru vilakathai kethathilla nandri ayya
Really super ..guru ji..
சார் வணக்கம்
நன்றி Gurujii
தெய்வம் ஐயா நீங்க.