Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி?
HTML-код
- Опубликовано: 3 янв 2024
- #gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
Watch the 15th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
For More Guru Mithreshiva Videos: • UNNAKUL ORU RAGASIYAM
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9 Развлечения
துன்பத்தையும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டால் நன்மையில்தான் முடிகின்றது அதில் எனக்கு கிடைக்கும் சந்தோசமே சொர்க்கமாகதான் இருக்கு❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤🎉🎉🎉
ஐயா குரு அவர்களே என் அறிவுக் கண்ணை திறந்து விட்டீங்க கோடி நன்றி ஐயா
நன்றி நீங்கள் சொன்ன மாதிரி உண்மை உள்ளவனாக இல்லாததால் தான் துன்பங்கள்
நீங்கள் சொல்வது உண்மைதான் என் வாழ்க்கை இப்படி தான் போய் கொண்டு இருக்கிறது
அருமையான பதிவு குருஜி நன்றி 🙏
நன்றி குருஜி 🙏❤️
Wonderful message lot's of thanks for guruji no compensation words million lot's thank for God's millions and millions lot's thank for universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
Super nanum itha than ninachen avanga ula theiya ennam irrukalam athuku than avargal kasta paduranga
நன்றி குருஜி 🙏🦋
நீங்கள் ஞானி என்பது உங்களது பேச்சில் தெரிகிறது.
Very good message gurujii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி🙏🙏🙏,,,
நன்றி குருஜி ❤❤❤
குருஜி நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் உண்மை அது உணர்ந்தவர்களுக்கு உணர முடியும் உணராதவர்கள் புரியாது இது உண்மை நான் உணர்ந்தேன் புரிந்து கொண்டேன் இதில் உள்ள சூட்சுமத்தை தெரிந்து கொண்டேன்
குருஜி அவர்களுக்கு பணிவான என் வணக்கம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் குருஜி உண்மையாக இருப்பது என்றால் என்ன என்று தாங்கள் சொன்னால் கடைப்பிடிக்க தயாராக இருக்கிறேன் குருஜி அவர்களே.
❤😢😊
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
ஆகா அருமையான பதிவு குருஜி
குருவே சரணம் 🙏🙏🙏. குருஜி அவர்களுக்கு கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள்
Nanri guruji periya unmai purithathu nanri
மத்தவங்க தப்பாக நினைத்தாலும் சரி.. நாம் உண்மையாக ஒழுக்ககேடாகவும் பாவச்செயல்களையும் செய்யலாம்.. நாம் இஷ்டப்பட்டதை செய்யலாம்.. குருஜியின் அறிவுரை இது தான். .
குருவே குருவின் குருவே சரணம் அய்யா ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👍👍👍
அருமையான விளக்கம் நன்றி🙏
நன்றி குருஜி
சூப்பருங்க ஐயா அருமையானது ஐயா குருஜி ஐயா உங்களுடைய சொல்லு ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு
கோடான கோடி நன்றிகள் ஐயா 🎉❤
Guruji, you are truly a sage and preacher and advocate unorthodox views on life and the comparison with Lord krishna is excellent . it is not possible to be absolutely good to everyone since one will be looked bad by some people. Good and bad are relative terms and undefinable but truth is one and one of the attributes of God is truth. Of course it calls for deep understanding to appreciate your speech. But I would like to say that one must do good ( in the normal parlance) things and be good to fellow human beings though not a believer in God. God belief seems to be a big brotherly attitude as someone said somewhere.
Experience men is excellent person excellent Guru ji💐💐💐💐💐💐
அருமையான விளக்கம்
தேங்க்ஸ். குரு 🙏🏻
நன்றி குருஜி❤
அருமையான பதிவு
Thank you so much guruji.
நன்றிஅய்யா
எந்தவொரு கருத்தையும் ஓர் சமூகமாக இனைந்து தான் தக்க வைக்க முடியும்... -நல்லவர்கள்
மிக உண்மையான அர்த்தங்கள் மிக்க நன்றிகள் பல
ஜெய் ஶ்ரீ ராம்
கண்ணன் யாருக்கு உண்மையாய் இருந்தார்?
அருமையான பதிவு, உண்மையை தெளிவாக எடுத்துரைமைக்கு மிக்க நன்றி ஐயா......
Excellent 👍 Explained Guru ji 🙏
🎉Thanks Magarisee
உண்மையான உண்மை!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent speech Guruji
வாழ்த்துக்கள் மிக்க நன்றி குருஜி🎉❤🙏🙏🙏
குரு ஜீ.
Very true ji🙏
❤ big secret in life 😊
உண்மை ஐயா
Super kuruji
Amazing
Thank you gurujii
Super guru ji
சரியான உண்மையை கூறினீர்கள் ஐயா நன்றி 🙏
Thank you so much Guruji Excellent explain it's true words 🙏💯 most useful video ❤
Arumai. Iya
நன்றி குருஜி ❤
Thank you guruji .nalla sirippi very nice.
🙏🙏🙏🙏💐💐💐❤❤❤
Guruji 🙏🙏🙏🙏
🙏
Very true
Aama ..apdi than. .iruku ..😢😢
Excellent one. The story is so simple and easy to understand the big concept..Thanks for sharing.
Ena understand paninga apdi
True sir
Tah...it's true
Super hero
❤❤
good
Unmai yanavanga and nalla vanga same...
👍👍
❤
👌👌👌🙂
❤❤❤❤❤
If u know the truth, the truth make u fee u r free human in the world .
நன்றி குரு ஜி.
It is easy to say, but when we are live true or try to live true. We have to face lot of difficulties / lot of losses......
🙏🙏🙏🙏
🎉❤
ஒரு குழந்தை எல்லா இடத்திலும் தன் மனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.ஆனால் வளர்ந்த பிறகு மனம் போன போக்கில் வாழாமல் திருந்திய மனிதனாக வாழ்வான்.இதுவே பண்பாடு நாகரிகம் என்று சொல்லப் படுகிறது.சிறு வயதில் தன் வீட்டில் நடந்து கொள்வது போல வயது வந்த பிறகும் நடந்து கொள்ள முடியுமா?
உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?நல்லவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
என்பது திருக்குறள் அல்லவா?
😊😊
👍
கடவுள். நம்பிக்கை உள்ளவர்கள் கெட்ட காரியம். பன்னா. மாட்டார்கள்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🎉
Hundred percent TRUE age 66
Really amazing speech. I am impressed. Thankyou so much sir
அப்படி அடுத்தவர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்குறான் அவன் உண்மை இருக்குறேனு அடுத்தவன் இடத்தை அபகரிக்கலாம் நல்லவன் இடத்தை இழந்துட்டு போகனும்
Guruji thanks. Apo oruthan thanaku unmaiya irundhutu aduthavanuku drogam panitu sorgam po mudiuma idellam kadhaya keka nala irukum ana nadamurai life ku othuvaradhu ji sorry en manasuku patadha kelvi ah ketan nandri 🙏,
வாழ்க வளமுடன், நன்றி 🙏
Guru ji true ah ela thappum pana correct ah appo
உண்மையாக இருப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள்.....
Thank you so much guruji
🎉🎉🎉🎉
10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை,
ரோமர் 3:10
11 உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை,
ரோமர் 3:11
12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
ரோமர் 3:12
13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,
ரோமர் 3:13
14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
ரோமர் 3:14
15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
ரோமர் 3:15
16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது,
ரோமர் 3:16
17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
ரோமர் 3:17
18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
ரோமர் 3:18
19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 3:19
20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
ரோமர் 3:20
21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
ரோமர் 3:21
22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை.
ரோமர் 3:22
23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
ரோமர் 3:23
24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்,
ரோமர் 3:24
❤Thank you guru ji love you guru ji ❤
விஜயகாந்த் ரியல். நடிகன்.
Hare krsna
Tq Guruji
வணக்கம்
21-01-2024
நல்லவர்
1) கஸ்ரப்படுவார்கள்
2) கஸ்ரப்படுவார்கள்
3) கஸ்ரப்படுவார்கள்
4) கஸ்ரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்...
(அதுவே, அவர்களுக்கு பழகிடும்)
நற்பவி
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
குருஜி அப்படி என்றால் நல்லவர்கள் முன்னேற முடியாதா?
குருஜி சொன்னது போல் உண்மையாக இருங்கள் 👍
எனக்கு பணம வேண்டும் பிரபஞக எனக்கு உதல வேண்டும்