ஆளுமையுடன் கூடிய கம்பீரக்குரல்!வாழ்க்கையின் அசதிகள் என்னை அலுப்பாக்கும் பொழுதுகளில் எல்லாம் இந்த வசீகரக் குரல் தான் மறுபடியும் வாழ்வு மலரும் என நம்பிக்கையூட்டி வருகிறது!
Ravi Ramanujam தெவிட்டாத தமிழ் . தொடரான உரை. அழகிய எளிய நடை. மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் அறிவார்ந்த பேச்சு. இடித்துரைப்பதில் வல்லமை . அபார ஞாபக சக்தி. அனைத்தும் பெற்ற நெல்லை கண்ணன் அவர்.கள் தமிழ் மண்ணின் வைரக்கிரீடம்.வாழிய பல்லாண்டு .
தமிழ் தொலைக்கட்சிகளில் BREAKING NEWS பார்த்தே பழகியதால் வந்த விளைவு. 12ஆம் வகுப்புவரை தமிழ் வழி கல்வியில் படித்திருப்பிர்கள். 12வருடம் திருக்குறள் படித்திருப்பீர்கள் எங்கே முடிந்தால் உங்கள் மகனுக்கு ஒரு பத்து குறள் சரளமாக பார்க்காமல் சொல்லிக்கொடுங்கள். முடிந்தால் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல்லையேல் நீர் ஓர் அடிமுட்டாள்
நல்லோரை நேசிக்கும் நற்குணம் கொண்ட மாமனிதர் ஐயா அவர்கள் தமிழ்த்தாய் பெற்ற மூத்த புதல்வன்
ஐயாவின் தமிழ் உச்சரிப்பும் பாரதியின் பாடல்களை கேட்கும்போது உடல் புல்லரிக்கிது.
என் சகோதரி உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்த ேபாது என் பயணத்தில் எனக்கு மிகவும் ஆறுதலாக அய்யாவின் பேச்சு இருந்தது
நெல்லை கண்ணன் ஐயா வாழ்க வாழ்கவே... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்... வாழிய வாழியவே
அய்யாகிட்ட பிடிச்சதே....அந்த தமிழ்படித்த திமிர்தான்.
தனது இயல்பு மாறாத நகைச்சுவையோடு நையாண்டி குத்தல் பேச்சு அவருக்கே உரிய நயம்.நாநயம் வியக்க வைக்கிறது.
Ravi Ramanujam tav
Excellent speeech ... VAAALGHA VALAMUDAN NELLAI KANNNAN ... SIR
நான் என் இளமை காலங்களில் சுவைத்த நெல்லை தமிழ் மறந்து விடும் காலங்களில் அய்யா நெல்லை கண்ணன் குரல் கேட்டு மகிழ்ச்சி அடைவது வழக்கம்.
Ravi Ramanujam 00 c
Super
எம் மண்ணின் மைந்தர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
ஆளுமையுடன் கூடிய கம்பீரக்குரல்!வாழ்க்கையின் அசதிகள் என்னை அலுப்பாக்கும் பொழுதுகளில் எல்லாம் இந்த வசீகரக் குரல் தான் மறுபடியும் வாழ்வு மலரும் என நம்பிக்கையூட்டி வருகிறது!
Nhi
Appa ur voice and ur tamil speech excellent no words to explain u.i love u appa.
Dmk kalaigr
Arumaiyana senthanai ayya, vanangugeran ayya 🙏🙏🙏🙏
இறை பக்தியை எமக்கு ஊட்டும் என் தந்தையே
நாநயம் வியக்க வைக்கிறது.
எந்த விஷயத்தை பற்றி பேசுகிறாரோ அதில் நூறு சதவிகிதம் அறிவு = நெல்லை கண்ணன் ஐய்யா.
ஜயா அவர்களின் தமிழ்திமிர் தான் மிகவும் அழகு
BALAJI A
,,. .
நன்றி அய்யா
ஐயா நீடுடி வாழ்க வளமுடன்
தமிழ் கடல் உள்ளது எங்கள் நெல்லையில்
நெல்லை கண்ணனின் நெல்லை தமிழுக்கும், அவரின் உள்ளார்ந்த புலமையும் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத அவர் தம் பண்பும் போற்றத்தக்கவை.
Ravi Ramanujam தெவிட்டாத தமிழ் . தொடரான உரை. அழகிய எளிய நடை. மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் அறிவார்ந்த பேச்சு. இடித்துரைப்பதில் வல்லமை . அபார ஞாபக சக்தி. அனைத்தும் பெற்ற நெல்லை கண்ணன் அவர்.கள் தமிழ் மண்ணின் வைரக்கிரீடம்.வாழிய பல்லாண்டு .
Abubakkar Salih ^tamilcenima
இப்போது தான் பார்த்தேன் மேய்மறந்தேன்
சொற்பொழிவல்ல... அரட்டை..
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத உத்தமரே. வணக்கம்
நன்றி ஐயா
Tamil தெய்வம்
Appa unga memory power super
Great
ஐயா அவர்களே கடவுள் உங்களுக்குள் புகுந்து விட்டாரா
ஏனெனில் தமிழ் செய்யுள் அனைத்தையும் மணப்பாடம் செய்து வைத்திருக்கின்றீர்கள்
எப்படி சாத்தியம்....
Neengal sonna piraku than therikirathu 8raivan kuda padikkavillai manappadam than seikirathu ena .........
பாவம் கடைசி நேரத்தில் மதி இழந்தார்
super
எங்கள் victamin teblet நீர்
Super speech
தமிழ் தமிழ்
Full video please
Fools are ruling outside and intelligent orator shri NELLAI Kannan is inside.
nyse
God bless u sir
Nice
Arputham unghal karuthu
Immediately and permanently arrest H RAJA ko jail Karo and realease immediately shri Tamil kadal NELLAI Kannan.
ok
SUNDER SPEECH SUNDER ONLY
தமிழ் கடல் என்ற பெயர் உங்களுக்கே பொருத்தம் ஐயா . அப்படித்தானே நண்பர்களே ?
Correct
😭😭😭
8:40 to 9:15
லியோனியின் பாணியில் சற்று நகலெடுத்தாலும் நெல்கண் நல்ல பேச்சுதான்
ஐயா நான் Army person உங்க மொைல்போன் நம்பர் வேண்டும் please
Ook
J
பானினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து. இது தேவாரமா? திருவாசகம்?
திருவாசகம் ...யானைக்கும் அடி சறுக்கும்...
தேவாரம்
Kannan,, yaaroda sadiyayum sollama paesungaya,,, moochu moochu sathi paesura nee thamizh padichi enna payan...
saathiyai pesa vendum.chumma saathi illai endru kathai alakka koodaathu..
saathiyae tamizhanai sariyaaga adaiyaala paduthum.avar solvathu sarithaan.saathiyai kurippitaal enna thavaru...saathiyai ezhivaaga pesinaalthaan thavaru..kurippiduvathu thavarae kidaiyaathu...
neengal thodarungal ayya eppozhuthum pol..
Zul
Who is going to file FIR RTI complaints or defamation suite against PM modi BJP RSS and Amit Shah for cheat loot lies and evms tampering.
அரைச்ச மாவையே அரைக்கிறாரு . புது விஷயங்களை பேச சொல்லுங்கய்யா .
Venkat bt bro keka nala iruku
தமிழ் தொலைக்கட்சிகளில் BREAKING NEWS பார்த்தே பழகியதால் வந்த விளைவு.
12ஆம் வகுப்புவரை தமிழ் வழி கல்வியில் படித்திருப்பிர்கள்.
12வருடம் திருக்குறள் படித்திருப்பீர்கள்
எங்கே முடிந்தால் உங்கள் மகனுக்கு ஒரு பத்து குறள் சரளமாக பார்க்காமல் சொல்லிக்கொடுங்கள்.
முடிந்தால் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இல்லையேல் நீர் ஓர் அடிமுட்டாள்
மட்டம் தட்டாதீர்...
தவறு நகைச்சுவைக்காக சில விஷயங்கள் மறுமுறை கேட்டுருக்கலாம் ஆனால் தமிழ் என்றும் புதிது புதிதாக வரும் கூர்ந்து கவனியுங்கள்
நீ பணத்துக்கு நக்குரவன்
மன்னிக்கவும் கண்ணதாசனுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் முத்தையா கண்ணதாசன் அல்ல
எம் மண்ணின் மைந்தர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி
7