Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs
HTML-код
- Опубликовано: 17 фев 2020
- Abirami Andhadhi | Sulamangalam Sisters | Lord Siva | Divine Songs | அபிராமி அந்தாதி | Abhirami
#அபிராமிஅந்தாதி #AbiramiAndhadhi #SulamangalamSisters #Abhirami #Shakthi
INRECO wishes a very happy birthday to Ms.Jayalakshmi of Sulamangalam Sisters!!!!
This compilation - “Abirami Andhathi (Sulamangalam Sisters)” is precisely an ode to goddess Abhirami that is arranged with selective Devotional songs eulogizing her delivered by artiste Sulamangalam Sisters
Abhirami Anthadhi is a Tamil collection of poems sung on goddess Abhirami resided in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple, situated in Tamil Nadu, India. This poetry was composed by Abhirami Bhattar lived in 18th century CE, a contemporary to Serfoji I of Tanjore. It is said that the author of this song, Abhirami Bhattar, was an ardent devotee of goddess Shakti. Once when king Serfoji I visited the Thirukkadavur temple on the day of the new moon and asked him what day it is, he mistakenly said that it was a full moon day. This made the king angry and sentenced Bhattar to death. Legend says that he sung this anthadhi until the goddess appeared in front of him and threw her earring towards the sky, which lit the sky bright like the full moon. Tamil Shaktas believe that recitation of Abhirami Anthadhi on the full moon and new moon days will result in impossible boons. Wikipedia
Soolamangalam Jayalakshmi and Soolamangalam Rajalakshmi popularly known as Soolamangalam Sisters were Carnatic music sister-pair vocalists and musicians known for their devotional songs in Tamil. They were early singers in the trend of duo singing in Carnatic music, which started in the 1950s, with performers like Radha Jayalakshmi, and later continued by Bombay Sisters, Ranjani-Gayatri, Mambalam Sisters, Bangalore Sisters and Priya Sisters
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEvergeenMalayalam
► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
► Exclusive Full Songs : bit.ly/inrSouthMusic
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co Видеоклипы
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🪔 நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் குடும்பத்தை கேடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அம்மா சரணம் நீயே துணை 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தந்து அருள்புரிய வேண்டும் அம்மா எப்போதும்❤️👨👩👦👦💝🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Nenga ninaippathu appadea hagattum 🙏
Abirami Amma thunai iruppal
Enakku.perapilai pirakka arulvai abiramithaye
என் மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் தாயே சரணம் 🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻
அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள்
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7
Nandrighal
100 பாடல்களும் ஒவ்வொரு மந்திரம்....
தெளிவான உச்சரிப்பும் தெய்வீக நடையும் அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻
அபிராமி அன்னையே துணை 🙏🏻🙏🏻🙏🏻
அபிராமியந்தாதியை இவ் அம்மையர்கள் குரலில் கேட்கும் போது அன்னையே என் கண் முன் வருவது போல் இருக்கிறது...
அபிராமி ன்னையோ போற்றி
பக்தி பாடல்கள் மூலம் சூலமங்கலம் சகோதரிகள் ஆற்றிய ஆன்மீகத் தொண்டை புகழ வார்த்தைகள் இல்லை...
1¹¹11
We lcome Thank you amma
தங்கள் இருவரின் குரலிலும் தெய்வீகத்தன்மை உள்ளது.கேட்கும்போது அம்மன் என்மனதிற்குள்ளாக வந்துவிட்டார்,நன்றி.Awesome.
R48y nzoz
அபிராமி அன்னையின் ஆசி பெற்று, நீங்கள் பாடுவது தேனாய் பாகாய் அமுதமாய் பாய்ந்து உயிரை உருக்குகின்றது.
ஓம் அபிராமி அன்னையே போற்றி
😊@@janakavallibalasubramanian1392
கேட்க கேட்க பரவசம். அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
ஓம் அபிராமி அன்னை சரணம்🙏💕
வாழ்க வளமுடன் இந்த சகோதரிகளின் சந்ததியினர்.வாழ்கையில்.இந்தபாடலைகேட்க்கும்நாம்மிகவும்அதிஷ்டசாலிகள்.நன்றி
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
மதுர குரலின் நாயகிகளே வாழ்த்துக்கள்
சூலமங்கலம் sistersஅபிராமி அந்தாதி கேட்க மனது மகிழ்ச்சி
Uø
அன்றும் இன்றும் சகோதரிகளின் இனிமையான குரலின் தன்மை யாருக்கும் அமையா
B I
வரலாறு படைத்தயிறையருள்பெற்றசசகோதரிகள் ஓம்சக்தி பராசக்தி
அய்யா விளம்பரம் தவிர்த்து இடையூறு இன்றி கேட்டு மகிழ வே விரும்புகிறேன் .உதவு வீர்களா? தாயே உன் மலரடி பணிவேன்! போற்றி ! போற்றி ! ஓம்!!!
கேட்க செவியில்மதுகுடித்தவண்டுபோல்மயக்கம்வருடுகிறதுஅருமைதெட்டாவிருந்து
அம்மா அபிராமியே என்று ம் எங்களுடன் இருந்து அருள் புரிவீர்களாக🙏🙏🙏🙏🙏🙏🌹
என் அம்மையே போற்றி🙏 போற்றி🙏 என் குறை தீர்க்கும் வண்டார்குழலி அம்மையே நின் கமலபாதம் சரணம். தாயே. தாயே. தாயே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்அருள் புரிவாய் தாயே.மோட்சகுரு தில்லை.
Gf
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நம..மோட்சகுரு தில்லை..
தமிழ் உச்சரிப்பில் மேலும் அழகூட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் .
னஅ்்அ்அ்்்அ்்அஅ்அஅ்்்அ்அஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅ்்அ
Hnb.
அருமை அருமை கர்ப்பகிரகத்தில இருப்பது போன்ற உணர்வு பெற்றேன்
அருள்மிகு அபிராமிதாயே சரணம்சரணம்சரணம் என் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டு தாயே.மோட்சகுரு தில்லை.9/3/22.
என்பேரன்பேத்திஎந்தவிபத்தும்இல்லாமல்நீன்ட ஆயுடுடன்சிறப்பாகவாழனும்அபிராமியே
மகிழ்ச்சியையும் நேர்மறை அதிர்வையும் பரப்பியதற்கு நன்றி. உங்கள் அர்த்தமுள்ள கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
Om Sakthi 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻
கந்தசஷ்டி கவசம் உலகமெலாம் கட்டிப்போட்டது.
தாயேஅபிராமியே.தீராத என்குறையை என்றுதீர்க்க,போகிறாய்.நீயேதுணை.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
கவலை வேண்டாம். அபிராமி அன்னை நிச்சயம் தீர்ப்பாள்.அனுதினமும் அன்னையை நினைவில் நிறுத்தி அபிராமி அந்தாதியினை பாராயணம் செய்யவும்.
திருச்சிற்றம்பலம்.
தங்கள் குறைதீர அன்னையிடம் வேண்டுகிறேன்.ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி சிவசக்தி.அபிராமி திருவடிகள் போற்றி!
Spiritual & wonderful indeed.
Came in search of Abhirami Andadi Song, when I heard from one my acquaintance that Shri Maha Periyava had indicated that he would come to Thirukadayur on Anusham of Navaratri in search of Goddess Abhirami for knowledge & wanted to instill the legacy of Abhirami Andadi Parayanam on that day here.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
Kanchi Shankara
Kamakoti Shankara
🙏🙏🙏🙏🙏
En amma
En thai
En dhaivam
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam .please go
அருள்மிகு அபிராமி,தாயே,உன்னை காண்பதெப்போது.தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
இவர்கள் குரலில் கேட்பது நம்முடைய பாக்கியம்🎉🎉
Yes, absolutely right 😅
@@jeevamaniraman1797😊
@@jeevamaniraman1797😊
தாயே அபிராமியே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
அருள்மிகு திருக்கடையூர் ஶ்ரீ அபிராமி தாய் ஸமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர்ர் அப்பனே நமஹ!
ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி!
.
தாயேஅபிராமி கருணைகாட்டு தாயேசரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை......
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நமஹ.மோட்சகுரு"தில்லை..
ஓம் அபிராமி திருவடி துணை.
ஓம் அன்னை அபிராமி சரணம் சூலமங்கள சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 😊🙏
அபிராமியே கருணைகடலே.கருணை காட்டு..தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
மகிழ்ச்சியுடன் வாழ ஆசிர்வாதம்தாயே
அபிராமிதாயே சரணம் சரணம் சரணம் ,மோட்சகுரு தில்லை.
சூலமங்கலம் சகோதரி களின். குரல் தேவாமிர்தம். சூப்பர். தாயே அபிராமி நீயே துணை. அபிராமி தாயே சரணம். ஓம் சக்தி பராசக்தி
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.15*2*23....
வாழ்க பல்லாண்டு உங்கள் புகழ்
அருள்மிகு அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
அற்புதமான பாடல்! அருமையான குரல் !!
ஓம் அபிராமி அன்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️........................................
தாயே சரணம் சரணம்
தாயே அபிராமியே சரணம் சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை
தாயேஅபிராமிஉமையேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.23*11*22.சூலமங்கலம் சகோதரிகள்வாழ்கபல்லாண்டு.
Amma Abirami Annaiye Engalai katthu Rachipai Amma 🙏🙏🙏thaye
Amma ungal kural கேட்கிறேன்
அமிராமியே நேரில் வந்தது போல் இருக்கிறது..
அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த உன் சன்னதியில் தான் அருளாசிகள் வழங்கவேண்டும்.
99999999999999999999
ஓஓஓ 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999
இவர்களுக்கு நிகர் இவர்களே!! இப்பிறவியில் இப்பாரில் வேறொருவர் இல்லை.!!
😢😢😮 k
@@SumathiAdhikesavan❤❤❤❤❤❤❤❤❤❤
?@@SumathiAdhikesavan
அபிராமி.அந்தாதியைபாராயணம்செய்பவர்கள்அனைவரும்சகலவற்றையும்பெற்றுவளமாகவாழ்க
தாயே அபிராமியே சரணம்சரணம்சரணம்..கருணைக்கடலே அருள்,புரிவாய்.மோட்சகுரு,,தில்லை.
Tuesday Friday mega tv la 6.30 ku podranga. Velaya mudichitu song munnadi ukkarrathu than first Vela engluku.. avlo istammmmmm.. voice than adimai ellarum 🥰🥰🥰🥰
Also me following this time
Thanks for telling me.I heard it today and wanted to know what sthuthi this is..I even sent a message to Google asking what's that programme on Mega TV.I just chanced on your message..like Annai Abhirami sent it.....
Yes me tooooo
சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலும் அவர்களது மனத்தை உருக்கும் இன்னிசையுமே நம்மை அபிராமியின் இணையடியில் கொண்டு சேர்க்கும்.
Amazing soul touching songs
😂😊😊
உண்மை. நாடி, நரம்புகளில் ஆன்மிகம் பெருக்கெடுக்கின்றது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் அபிராமியே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே உன் பாதமே சரணம்🙏🙏🙏
Very nice Amma abirami neeye ellarukum thunnai
அபிராமி அந்நாதி கேட்டு மகிழ் ந்தேன் பாராட்டு கள்
பக்தி பாடல்கள் என்றாலே சூலமங்கலம் சகோதரி கள் தான்...அவர்கள் குரல் இறைவனிடம் நம்மையும் கொண்டு சேர்க்கும்..
Omabia
ohh ggy by the o
Muruga en mangalyam kathitungal un parham pattri kitakkum engalukku nal valvu kudunga appa amma
அம்மா என் பேர் கூட அபிராமி நான் எப்போ அம்மா உங்களையும் அப்பாவையும் வந்து பார்ப்பேன் ஒரே ஏக்கமா இருக்கு அம்மா
OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🥥🥥🥭🥭🥭🍊🍊🍊🍇🍇🍇🍉🍉🍉🍬🍬🍬🍎🍎🍎🍋🍋🍋👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enaku. Romba piditha voice
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை.
🙏👨👩👧🌺🌼🌸🤲🪔🪔🔔🔔💰☮️😊👍🛕🎉🎊💐📚🌝🌚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி துணை ஓம் ஶ்ரீ அஷ்டலட்சுமி துணை ஓம் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் துணை ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி போற்றி.ஓம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் போற்றி ஓம் ஸ்ரீ பாலாம்பாள் போற்றி.ஓம் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி போற்றி எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏
25:38 நாயகி நான்முகி என தொடங்கும் 50வது பாடல் மிக மிக மிக சக்தி வாய்ந்த ஆதிசக்தியின் பாடல்..அன்னையின் அருள் உடனே கிடைக்கும்..
True
@@lakshmirajendran2919 m
Thank u
🙏 Om nama shivaya namah
Nono yaaru sonna .abirami andhadhi yealla padalum Sakthi vaindha padal dha
Om abiramiye potri potri.aathaal thina valthukkal
Ammathaye tamilnattil nadakkum nathiga kamnattikal acchiyai soorasamharam seyya vendum apoluthan tamilannaii valval anbudan bachinnaraja jaihinth barathammathakijai jaihinth vande matharam barathammathakijai jaihinth
அருள்வடிவாகிய அம்பிகைபோல் அமர்ந்திருந்து அம்மா நீங்கள் இருவரும் பாடும் பாடல்களே புவியாளும் அன்னையின் அருளை பெருவாரி பெருகச் செய்யாதோ
ஶ்ரீஅபிராமிதாயே சரணம்சரணம்சரணம்....மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமிதாயே சரணம் சரணம் சரணம்
மோட்சகுரு தில்லை.
29...12..2021.
ஆதிகடவூரின்,வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
இந்த அபிராமி அந்தாதி என் பெயர் இருக்கிறது...அதே போல் எங்கள் அனைவரின் வாழ்க்கையும் சீரும்சிறப்புமாக இருக்க வேண்டும் தாயே...என் வருங்கால துணை மனம்மாறி என்னை அவரின் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே இரக்கம் காட்டி இரங்கி வந்து அருள் புரி தாயே....அவருக்கு என்னை பற்றி நல்லெண்ணம் உண்டாக கருணை காட்டுங்க தாயே என்னுடன் கதைக்க வைங்க தாயே அபிராமி தாயே போற்றி போற்றி போற்றி
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
❤❤🙏🙏🌷🌷🌷nanri amma unga padal ketka na koduthuvaithen nanri abirami thaye
அபிராமி அம்பிகையேநம..
Abiramithaye saranam. Motchaguru.. Thillai
🥰🥰 எம் அம்மையே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!
😅
😊
😅
😊😅
😅
அம்மா தாயே அபிராமியே போற்றி ......
Pirava nilai vendum amma 😊 🙏 😊 🙏 😊
ஸ்ரீ மாத்ரே நமஹ.
அருமைக் குரலில் இனிய பக்திப் பாமாலை வழங்கியிருக்கும் சூலமங்கலம் சகோதரிகளுக்கு நமஸ்காரம்.
அபிராமி அந்தாதியை
இனிமையானகுரலில் தந்தமைக்கு சகோதரிகளுக்கு எமது வணக்கம்
SeerghaZi govindhraajam paadiyadhai kayttirukkirain ondrukkondu salaitthadalla, soolamangalam saghodharigalin kandhar sasti kavasam mighamigha arumai nandrigal koadi koadi😊😊🎉🎉🎉
அற்புதம்...அன்னை ஆதிபராசக்தியின் பூரண அனுக்கிரஹம் பெற்ற சகோதரிகள்... நன்றி. பின்னணி இசையாக மிருதங்கமும் வயலினும் மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sulamagalam Sisters are SONGS Are Very special and important
என் சகோதரி மிகவும் விரும்பி கேட்கும் பாடல். இப்போது போல் அப்போது வசதி இல்லாத சமயம் கேசட் போட்டு கேட்பார். அவருக்கு சமர்பணம்
ஓம் அபிராமி தாயே போற்றி!!
அம்மா அபிராமியே எனக்கு நிம்மதி கொடுங் கள் 🌹🙏🙏🙏🙏🙏
ஓம் அபிராமி அன்ன யே நமஹ 🙏🏻
தாயேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
அபிராமி தாயே போற்றி போற்றி தங்கள் திருவடி சரணம்
OMSRI. ULAGAI. KACKUM. ANNAI ABIRAMI. THAYE. POTRRI NAMASTE SARANAM 🙏 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🙏 ❤❤❤❤🎉🎉🎉🎉
Om Sakthi ❤
Amma Meenakshi thaaye, engal magalukku udal nalathaiyum santhoshamaana vaalkayum kuduma, nee thaan un magalukku suga prasavam paarthu thaayum seyum aarokiamaaga iruka uthavi purinthu, un magalum, maapillaiyum avargal kulandhaiyum un vazhikaatuthal padi vaazha uthavi puriyanum thaaye❤
வாழ்க வளர்க புகழ் திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ அபிராமி தாயே போற்றி 🛐😭🙏🕉
நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்கனும் அம்மா 🙏🛐
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தாயே😢😢😢😢😢😢😢😢😢😢
அபிராமி திருவடி துணை.
சுத்தமான உச்சரிப்பு- பொருள் புரியும் படி பிரித்தல் -சரியான தமிழ்-இணைந்த இயல்பான இறைவன் தந்த குரல்- தரமான இசை- களைப்பில் லா குரல்- தேவையில்லா இசைதிணிப்பு- ராக மாற்றம்- இரட்டையர்களுக்கு இறைவி நலமே அருளட்டும். பணி சிறக்கட்டும். சிரக்கட்டும்- சிரசில் கங்கை இல்லை. இசைகங்கையே வந்தது.
Isaiyodu serndha paadale sirandhadhu.
அபிராமி அந்தாதி அருமை இனிமை. 👌 மிக்க நன்றி.