பிரபஞ்சத்தை படைத்து, உலகத்தை படைத்து, தமிழை படைத்து, மாணிக்கவாசகரை படைத்து, சிவபுராணத்தை படைத்து, பாடும் சகோதரிகளை படைத்து, என்னை படைத்து, என்னை கேட்க வைத்து, அடுத்த பிறவியை அறுத்து, உங்களிடம் வந்துசேர என் மேல் உங்களுக்கு இவ்வளவு பிரியம் இருக்க, இதையெல்லாம் நான் மறக்காமல் இருக்க அருள் செய்யுங்கள்.
Thank you so much to VN Creations for having provided lyrics in Tamil. It gives a sense of devotion and happiness when we sing together with. It is highly appreciable. A great work done. Let Lord Shiva bless them
அடியேன் நேற்றிலிருந்து தான் கேட்க ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனநிறைவாக உள்ளது. கோடான கோடி என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.
திருவாசகம் என்னும் தேன் இனிமை இனிமை இனிமையோ இனிமை.....இதை நான் கேட்க செய்த புண்ணியம், என் மூதாதையர் செய்த புண்ணியம், மேலும் எல்லாவற்றையும் விட எம்பெருமான் அருள் நன்றி அய்யா நன்றி சிவபெருமான் நன்றி அய்யா you tube லவ் பதிவேற்றி சுழல விட்டதற்கு
அன்றாட இந்த பாடலை கேட்டு வருகின்றேன்... ஆனால் இடையில் விளம்பரம் எடுத்தால் நன்றாக இருக்கும்....ஒம் நமச்சிவாயா ஒம் நமச்சிவாயா சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவன் அருள் பெறுக 🙏🙏🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்..... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. மேலும் காட்டு
இன்னும் 500 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும். இந்த பாடலை கேட்டுகொண்டு வாழ்ந்துவிடலாம். "சிவபுராணம்" ஓம் நமச்சிவாய பாடல் மனிதன் வாழும் காலம் வரை இந்த பாடல் மனிதன் காதில் ஒளித்து கொண்டுயிருக்கம்🕉️🕉️🕉️✍️✍️✍️💐💐💐
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல். நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன. நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள்.
Myself and my lived Lord Natarajan Cosmic City of.Chidambaram for 50 years.We have experienced the greatest blessings of Natarajan .We owe everything to the Cosmic Dancer We bow before the Mother Sivakami Natarajan.Thanks for the Sivapuranam for ever.Prof.Dr.A.Subbian Emeritus Professor Annamalai University Retd.From Thanjavur.
எனக்கு அளவு கடந்த அன்பு சிவபரமாத்மா மேல் வருவதற்கு காரணம் மாணிக்கவாசகர் எழுதிய பாடல், பாடின சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் இசை அமைத்து கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை சிவபகவானுக்கு தெரிவித்து கொள்கிறேன். சிவபுராணத்தை கேட்கும் போது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன் பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன் புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய் பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும் நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெருங்கருணை பேராரே ஆரா அமுதே அளவில்லா பெம்மானே ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
I bow before Lord Nataraja the Cosmic Dancer Chidambaram submitted my prayers for the successful completion of my projects and my prayers for the last 50 years.
திருஞானசம்பந்தர் அருளிய சிவபுராணத்தை இறைவன் தந்த தேன் ஸ்வரத்தால் பக்தர்கள் மனம் நெகிழ மெய்ஞ்ஞானத்தில் பறக்கச் செய்த தெய்வீக அன்புத் தாய்மார்கள் சூலமங்கலம் சகோதரிகளுக்கு அடியேனின் இரு கரம் கூப்பி வணக்கம். ஓம் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவா.
அய்யா சிவபுராணம் அமைந்துள்ளது திருவாசகத்தில் உள்ளது.... திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருவார்.,. இதை நமக்கு அருளியவர் மாணிக்கவாசகர்...... திருஞானசம்பந்தர் இல்லை
I salute Manickavasagar for having wrote Sivapuranam in such a simple form of Tami and Soolamangalam Sisters for having delivered the Sivapuranam in such a way it intrude into my soul and of course thanks to Sarigama Tamil for posting Sivapuranam in this site.
OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA VERY NICE SONG TOUCHING MY HEART OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA (RAJAKUMARANRAMAMAH)
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாரா போற்றி சூலமங்கலம் சகோதரிகள் பாடிய சிவபுராணம் பாடல் இந்த உலகம் உய்யும் வரை நிலைத்து நிற்கும்
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன் பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன் புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய் பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும் நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட பேராது நின்ற பெருங்கருணை பேராரே ஆரா அமுதே அளவில்லா பெம்மானே ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
▶ruclips.net/video/y3ZwlSBTd6I/видео.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
Z-namaste to scan namaste
@@SumathiK-fi9qm😅😅😅😅😮😮😮😢🎉🎉
Lehari by you love
பிரபஞ்சத்தை படைத்து, உலகத்தை படைத்து, தமிழை படைத்து, மாணிக்கவாசகரை படைத்து, சிவபுராணத்தை படைத்து, பாடும் சகோதரிகளை படைத்து, என்னை படைத்து, என்னை கேட்க வைத்து, அடுத்த பிறவியை அறுத்து, உங்களிடம் வந்துசேர என் மேல் உங்களுக்கு இவ்வளவு பிரியம் இருக்க, இதையெல்லாம் நான் மறக்காமல் இருக்க அருள் செய்யுங்கள்.
கண்ணீர் துளிர்க்கிறது...
அருமை சகோ அருமை....!
FC ht😮
❤
❤
தெய்வீக குரலில் தெய்வீக பதிகத்தைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டு்ம். அந்த கொடுப்பினை எனக்கும் உள்ளது என்பதை நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
Thank you so much to VN Creations for having provided lyrics in Tamil. It gives a sense of devotion and happiness when we sing together with. It is highly appreciable. A great work done. Let Lord Shiva bless them
Thanks thanks @@V.N.Creations
Thanks thanks @@V.N.Creations
Thanks
எத்தனையோ பாடகர்கள் பாடிய
திருவாசக பதிவு களை கேட்டு விட்டோம் சூலமங்களம் சகோதரி கள் பாடிய தற்கு நிகர் இல்லை
அடியேன் நேற்றிலிருந்து தான் கேட்க ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. மனநிறைவாக உள்ளது.
கோடான கோடி என் மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Oru rudraksham...aninthu..kolga.
en appan eluthia padal nan ketka mei silirkirathu piranthatharkana payanai adainthen omm namasivaya
❤🌹🙏🌹🙏🌹🙏
சிவபுராணம் ஒவ்வொரு வார்த்தைகளும் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் தெய்வீக பாடலை கேட்க்க கோடி புண்ணியம் பெற்ற இந்த மனித பிறவி
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
Do you have the explanation of each line..?
19:18
இவ்வளவு அருமையான இசையும் பாடிய குரல்களும் மிக அருமை. இந்த பாடலை பதிவு செய்தவர்களுக்கும் மிக்க நன்றி. ஆனால் இந்த பாடலினுடே வரும் விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. பக்தியின் இடையே சலனம் ஏற்படுத்துகிறது.
Poo
Enakku thiruvasagam sivapuraanam manappaadam seithu kondane.very happy.thanksto god.
மிகவும் அருமை. ஓம் நம சிவாய!
ஊண் உருக செய்யும் பதிகம். அருமையாக இசைத்த சூலமங்கலம் சகோதரி அம்மாக்களின் பாதம் பணிகிறேன்.
திருவாசகம் என்னும் தேன் ‼️🙏🏻
திருவாசகம் தேன் அதை பாடுகிற சகோதரி களின் குரல் அதை விட மேல்
சகோதரிகளின் குரல்வளம் தெய்வீகப் படைப்புகள். சிவாயநமக
சூலமங்கலம் சகோதரிகள் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
Love Shiva songs
God is great
@@mollygramoney6170 .
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய வாழ்க
சவ்வும் நமசிவாய நம
ஓம் நமச்சிவாய நண்றி ஐயா திருச்சிற்றம்பலம்
சனாதனத்தை சிவபுராணத்தில் சூலமங்கலம் சகோதரிகள் அருமையாக பாடியுள்ளனர்
தற்குறி சங்கி இதுல எங்கடா சனாதனம் இருக்கு.
சூலமங்கலம் சகோதரி உங்கள் குரல் தேனமுது ஒலிக்கும்போது செவிகளில் கைலாயப் சென்றது போல் இருக்கிறது
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய. அருமையான பதிவு. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். பாதம் பணிந்து வணங்குகிறேன்.
🙏
Plilopp pop opposite the ⤴⤴Oy ppro 🙋i o kup miss
திருவாசகம் சிவ புராணம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள் ்
திருவாசகத்தை மக்களிடம் கொண்டு செல்லும் அழகுக் குரல்கள், வாழ்க வளமுடன்.
O
Very powerful song
@@kathirvel2184 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aa
மதிப்புக்குறிய சகோதரிகளுக்கு மனமாந்த நன்றி கலந்த வணக்கம்
வாழ்க வளமுடன்.
Lllk lol I’llln Bo
நமசிவாய வாழ்க!நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lehari love by you love
கண்களை மூடிக்கொண்டு சிவ
புராணம் கேட்கும்போது மனதிற்கு
இதமாக உள்ளது சகோதரிகளின்
தெய்வீகக் குரல் கேட்கும்போது மனம் லயித்துவிடுகிறது நன்றி நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்
நமசிவாயம்
Pm namasi vaya
தினமும் இவர்கள் குரலில் திருவாசகத்தை கேட்பதில் எனக்கு அலாதியான மனநிறைவு.
திருவாசகம் என்னும் தேன் இனிமை இனிமை இனிமையோ இனிமை.....இதை நான் கேட்க செய்த புண்ணியம், என் மூதாதையர் செய்த புண்ணியம்,
மேலும் எல்லாவற்றையும் விட எம்பெருமான் அருள்
நன்றி அய்யா நன்றி சிவபெருமான்
நன்றி அய்யா you tube லவ் பதிவேற்றி சுழல விட்டதற்கு
Yen ullam mazhikinrathu eraivaa enntha parayanaththai kettumpozhithu
இதை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் பிறவி பெருங்கடலை கொஞ்சம் கொஞ்சமா கடக்கின்ற நிலையை அடைந்தேன்... எல்லாம் சிவமயம்
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி
So glad g in c go huh kl
அரசியல் a
உண்மை உண்மை உண்மை தான் அய்யா
அன்றாட இந்த பாடலை கேட்டு வருகின்றேன்... ஆனால் இடையில் விளம்பரம் எடுத்தால் நன்றாக இருக்கும்....ஒம் நமச்சிவாயா ஒம் நமச்சிவாயா சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்
திருவாசகம் உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்
ஓம் நமச்சிவாய🙏
எனக்கு மேலும் சோதனைகள் அதிகம் கொடு. உன்னிடம் விரைந்து வரவேண்டும்.
நன்றி 🎉🎉🎉🎉
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவன் அருள் பெறுக 🙏🙏🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
கடவுளே நான் என்ன தவம் செய்தன் உமது வாசகத்தை கேட்க மனித பிறவி எடுத்தேனே ஐயனே.
இறைவன் நேறில்தோன்றி பாடுவது போல் குறல் செவியில் இரங்கு கிரது இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனம் லயித்து சிவபுராணம் கேட்கும் போது இடையில் விளம்பரம் வேண்டாமே
திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்.....
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. மேலும் காட்டு
Kandasamy Sellathurai
Kandasamy Sellathurai ghtifuhfjfhfjfjcbfhfifjfhfufhfhtjfjdjgjgjdjdjfjdhthggitjggjgjhh
Kandasamy Sellathurai w
thiruchitrampalam
Kandasamy Sellathurai
நன்றி ஐயா
அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ திருவாசகம் அமுதம் கேட்க
இன்னும் 500 ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும். இந்த பாடலை கேட்டுகொண்டு வாழ்ந்துவிடலாம். "சிவபுராணம்" ஓம் நமச்சிவாய பாடல் மனிதன் வாழும் காலம் வரை இந்த பாடல் மனிதன் காதில் ஒளித்து கொண்டுயிருக்கம்🕉️🕉️🕉️✍️✍️✍️💐💐💐
}
ஒம் நமச்சிவாயா போகு வேலைநல்படியாமுடய வேண்டுகிண்கிறேன் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
🎉
Nan intha padal kataka aramethan athelurunthu enaku matum elli en kutumathuku avlo sothani evlo sothani vanthalaum entha padal katukonta irupan anpa sivam sivana anpu anpa sivam enakawathu oru nal ennai parumi patuthuvar enra nampuki enaku untu om namah shivaya 🔱🔱🔱🔱
எனக்கு.நிறைய.
தைரியம்.தன்.நம்பிக்கை
வழர்க்கும்.இந்த.
ஓம் நமசிவாய வாழ்க
பாடல்.ஒம்.நமசிவாய.
ௐ நமசிவாய போற்றி கணகளை மூடி கேட்க்கும் போது அய்யா உன் கருணையே கருணை நீ இன்றி ஒரு அணுவும் அசையாது நீயே துணை அப்பா முக்கண் நாயகனே போற்றி போற்றி
தென்னாடுடைய சிவனே எந்நாட்டுக்கும் இறைவா போற்றி
தேனினும் இனிய இறை வனருள் நிறைந்த பாடல் தெவிட்டாத தெள்ளு தமிழில் பாடியுள்ள அன்புச்சகோதரிகளின் பொற்பதாங்களை வணங்கி மகிழ்கிறோம். நன்றிகள் பல.
My first time heart'beet song
சிவனின் வாசகம் சகோதரிகளின் குரலில் பெரும் ஆறுதல் தருகிறது 💖
சிவ புராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்ற அண்ணிப்பான் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள்.
Thank you
Ramesh Duraisamy annan
அருமை
நன்றி
Ramesh Duraisamy
Myself and my lived Lord Natarajan Cosmic City of.Chidambaram for 50 years.We have experienced the greatest blessings of Natarajan .We owe everything to the Cosmic Dancer We bow before the Mother Sivakami Natarajan.Thanks for the Sivapuranam for ever.Prof.Dr.A.Subbian Emeritus Professor Annamalai University Retd.From Thanjavur.
திருச்சிற்றம்பலம்!!!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் எம்பெருமான் என்னுள் இருக்கயிலே
Fact
Fact
Super
Omsakthi
பிறகு ஏன் துன்பங்கள் வருது ❓
எனக்கு அளவு கடந்த அன்பு சிவபரமாத்மா மேல் வருவதற்கு காரணம் மாணிக்கவாசகர் எழுதிய பாடல், பாடின சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் இசை அமைத்து கொடுத்த அனைத்து சகோதரர்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை சிவபகவானுக்கு தெரிவித்து கொள்கிறேன். சிவபுராணத்தை கேட்கும் போது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.
Cçvç
3:33 3:34 3:35 3:46
அருமை 🙏
தினமும் கேட்டு மனம் குளிர்கிறது மனநிம்மதி இருக்கிறது
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன்
பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன்
புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய்
பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற
மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே
மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய்
பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே
மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே
கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல
சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி
நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே
தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெருங்கருணை பேராரே
ஆரா அமுதே அளவில்லா பெம்மானே
ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே
ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே
போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற
தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே
கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று
சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு
பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
இறைவனோடு எப்போது தஞ்சமடைவோம் எனற உள்ளுணர்வு🙏 ஏங்குகிறது🙏
கருடபூராணம்
இவர்கள் பாடலுக்கு ஈடே இல்லை ஓம் நமசிவய
I bow before Lord Nataraja the Cosmic Dancer Chidambaram submitted my prayers for the successful completion of my projects and my prayers for the last 50 years.
தினமும் காலையில் கேட்க அருமை.
Om nama sivaya vazhga
True ஓம் நமசிவாய
P
P0ppppppp
@@jeevamallika3453 p
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
சவ்வும் நமசிவாய நம
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி✨
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
சிவா திருவாசகத்திற்குஉருகார் திருச்சிற்றம்பலம் . ஓருவாசகத்திற்கும்உருகார்
கந்த சஷ்டி கவசம் பாடிய வாய்கள் இப்படி டப்பாங்குத்து இசையில் திருவாசகத்தை பாடுவது சிவனுக்கு செய்யும் துரோகம்
எந்த விதத்தில் "டப்பாங்குத்து"? விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கண்ட குறைகளை தெரிவிக்கமுடியுமா?
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
தெய்வீகக் குரல் கேட்கும்போது மனம் லயித்துவிடுகிறது நன்றி நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்
35
சகோதரிகள் குரலில் தேனினும் இனிய தீந்தமிழில் செவிக்கினிமையாக பாடியுள்ள இந்த தெய்வத் திருப்பாடலுக்கினை இப்பூவஉலகில் உண்டா? அருமையான பாடல்.
திருவாசகத்துக்கு கஉருகாதோர்
ஒருவாசகத்துக்கும் உருகார்
சொல்லியதை ததிருப்பி ச்சொன்னேன் அவ்வளவுதான்
@@rajagopalankamakshi1420 ohm namha shivayya
Arumai mika arumai manikkavasakar nankal thavam seithalum kidaikkarhu nanry aiya mika nanry ,
சூல மங்காள சகோதரி களின் திருவாசகம் அது ஒரு வாசகம்
இவர்களைப்போல் இனிமேல்தான் பிறக்க வேண்டும்.
திருச்சற்றம்பலம்
தில்லை அம்பலம்
நமசிவாய வாழ்க
இறை வனடி வாழ்க
திருஞானசம்பந்தர் அருளிய சிவபுராணத்தை இறைவன் தந்த தேன் ஸ்வரத்தால் பக்தர்கள் மனம் நெகிழ மெய்ஞ்ஞானத்தில் பறக்கச் செய்த தெய்வீக அன்புத் தாய்மார்கள் சூலமங்கலம் சகோதரிகளுக்கு அடியேனின் இரு கரம் கூப்பி வணக்கம்.
ஓம் சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
ஹர ஹர மகாதேவா.
அய்யா சிவபுராணம் அமைந்துள்ளது திருவாசகத்தில் உள்ளது.... திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருவார்.,. இதை நமக்கு அருளியவர் மாணிக்கவாசகர்...... திருஞானசம்பந்தர் இல்லை
இரைவாநீயேதுனை,அப்பாநானசெய்ததவறு,என்ன
வென்றுதெறியவில்லை,என்னை,உண்ணுடண்சேர்த்துகொள்இறைவா
இறைவா,என்னை,அழைத்தக்கொள்இறைவநீயேதுனை 19:08
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி அம்மையார்கள் குரல் கேட்க என்றும் இனிமை நன்றி அம்மா
muthu kali k
I salute Manickavasagar for having wrote Sivapuranam in such a simple form of Tami and Soolamangalam Sisters for having delivered the Sivapuranam in such a way it intrude into my soul and of course thanks to Sarigama Tamil for posting Sivapuranam in this site.
having written....
ஓம் நமசிவாய
@@nishakuttynishakutty5921 dhk
சிவபொற்பாதமலரடி சரணம்
சிவனருள்பெற்ற சகோதரிகள் வணக்கம் அம்மா
Theenai vida suvaiyaanathu Sivapuranam. Every word gives us peace n happiness. Om namashivaya 🙏🙏🙏
Priya sisters
நன்றி வாழ்க வளமுடன்
I am NM
@@meenakshiv4792 P.l.
'll.P
lmnnml
.llpllllm
@@vaidehisivanandham2195 ĺĺĺĺĺĺĺ
▶ruclips.net/video/0Z3I8TSUwLI/видео.html
Step Into a World of Love and Melody! 💫😍
The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 11
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 12
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 13
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 14
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 15
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 16
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 17
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 18
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 19
காலத்தால் அழியாத அற்புதமான படைப்பு
சிவாய நமஹ 🙏
தெய்வீக குரலில் நமக்குள் இருக்கும் சிவனைக் காண்கிறேன்...🔥🔥🙏🙏🙏ஓம் நமசிவாயா.🔥🙏
அனைத்து மனித மற்றும் பிற உயிரேனாக்களுக்கும் தோஷம் போக்கும் ஒரே இறைவன் என் அப்பன் சிவன் அவரை வணங்குகிறேன் 🔱🙏🔱🔱
ஓம் நம சிவயா வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏♥️🌹🌹🌹🎉🎉🎉
இடையில் விளம்பரங்கள் குறுக்கிடாமல் இருந்தால் நன்று....
ஓம் நமசிவாய 🙏
தேவாரம்படித்தால் இறைவனைநாம்அடையலாம் 8ம்திருமுறையான திருவாசகம் படித்தால் இறைவன் நம்மிடம் வருவார்
Sivan en sinthiulnidra athanal
The
Siva siva🙏
உண்மை
@@alamelubalu2775 s\
அருமை. மிகுந்த பாவத்துடன் பக்தியுடன்பாடும் இவர்கள் நீடூ ழி வாழ்க.
OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA VERY NICE SONG TOUCHING MY HEART OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA (RAJAKUMARANRAMAMAH)
Super voice
சூலமங்கலம் சகோதரிகளின் பாடல் கேட்டாலே மனதின் கவலைகள் பறந்தோடும். நான் அனுபவித்த உண்மை
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தயவுசெய்து இடையில் விளம்பரம் வேண்டாமே
ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி....
தென்னாட்டுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாரா போற்றி
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய சிவபுராணம் பாடல் இந்த உலகம் உய்யும் வரை நிலைத்து நிற்கும்
Yyyuy
All because of their beautiful voice god bless the sisters with all happiness and prosperity in the world
Indha paatu en ammamma irudhisadanguku potanga indha paatu ketaala ennaku nadunadunguthu apparom cardiac arrestkonjamah varum bayamah irrukum 💔💔💔😢😢😢.
அம்மையப்பனேபோற்றி
மீனாச்சிசுந்தரேஸ்வராபோற்றி
தாயுமானவனேபோற்றி
போற்றி போற்றி போற்றி.
அருமையான பதிவு பாடல் ஓம் நமசிவாய
சிவபுராணம் சகோதரிகளின் குரலில் இனிமையிலும் இனிமை அழகு கவிஞர் தில்லை
Kavingar thillai Kavingar thillai
🐳🌮
@@dhamuneelimuthu8537 m
எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம் எல்லாம் சிவமயம்
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க சவ்வும் நமசிவாய நம
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்சகந்தன்
பெய்ங்கழல்கள் வெல்க புறத்தார்க்கும் செய்யோந்தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்கா விளக்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றரியேன்
புல்லாகி. பூடாய் புழுவாகி பல்விரகமாகி பறவையாய்
பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற
மெய்யான விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆள் அகன்ற நுண்ணியனே
மெய்யா தணியாய் இயமான நாம் விமலாய்
பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
ஆக்கம் அளவிருதி இல்லா அனைத்துலகம்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் எனை புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் நின்ற நணியானே
மாற்றம் மனம் கலைய நின்ற மறையானே
கறந்த பால் கண்ணலொடு நெய் கலந்தோர் போல
சிறந்தடியார் சிந்தனையில் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
நலம் தான் இல்லாத சிறியேற்கும் நல்கி
நிலம்தன் மேல் வந்தருளி நீல்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே
தேசனே தேன் ஆர் அமுத சிவபுரணே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெருங்கருணை பேராரே
ஆரா அமுதே அளவில்லா பெம்மானே
ஓராதோர் உள்ளத்தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி உள்ளானே
ஈர்த்தெண்ணை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுனர்வே
போக்கும் வணர்வும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெல்லமே அத்தாமிக்கா நின்ற
தோற்ற சடர்ஒளியாய் சொல்லாத துண்ணிருளாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்ற தெளிவே எம் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விளக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா வினைபிறவி சாராமே
கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிணி அருப்பானே ஓம் என்று
சொல்லற்கரியானை சொல்லி திருவடி கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கு
பல்லோரும் ஏத்த பணிந்த திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!