Life of Assistant Director | 42 Years of HariHaran | Ananda Vikatan Exclusive
HTML-код
- Опубликовано: 24 апр 2022
- #AsstDirector #HumanStory #VikatanExclusive
This is a Human Story of Asst Director Hariharan, Hariharan worked as an Asst Director last 42 years, and still, now he is running his family by doing small works also he is telling his story to the Production houses, his strong hope makes him Director Once. This is the Video of Hariharan Human Story, Watch the full video and come across the comments.
CREDITS
Camera - A. Muthukumar
Edit & Sound Effects - K. Shreeraj
Executive Producer - K. Rajasekaran
Script & Producer - Ve. Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY
யதார்த்தமான பேச்சு.
சில இடங்களில் திமிரா பேசுகிறாரோ என தோன்றும்.அது திமிர் அல்ல. விரக்தியின் வெளிப்பாடு.
அது திமிர் அல்ல கம்பீரம்
Creater ku திமிர் வேணும் நண்பா
முயற்சி... Nadapinai முயற்ச்சி... விரக்தி
எல்லாமே திமிர் தான் அவர் திமிறால் தான் இப்படி இருக்கிறார்
3:40 to 4:00 அர்ஜுன் அவர்களின் மேல் தவறு இல்லை .இது இவருடைய பெரிய தவறு.வாய்ப்பு கிடைக்கப்பட்டவர் அர்ஜுன் அவருக்கு கர்வம் இருக்கலாம் வாய்ப்பை தேடி கொண்டிருப்பவர் இவர்.இவருக்கு கர்வம் இருக்க கூடாது.கிடைத்த வாய்ப்பை இவர் தவற விட்டிருக்கிறார்.
இந்தத் தொகுப்பை எடுக்க நினைத்த இயக்குனருக்கும் இதை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
-இப்படிக்கு உதவி இயக்குநர்
Really your a a.d
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
நீங்களாவது ஈகோ பார்க்காமல் கைய கால பிடிச்சவது உங்களை நிரூபித்து விட்டால் ஹீரோக்கள் உங்கள் வாசல் தேடி வருவார்கள்.வாய்ப்பு என்பது ஒருமுறை தான் வரும். அவர் மூன்று முறை வந்தும் பயன்படுத்தி கொள்ளவில்லை. நல்லவேளை இவரை நம்பி படம் கொடுத்துதிருந்தாலும் படைத்த பாதியில் நிறுத்தி இருப்பார். தயாரிப்பு நிறுவனம் தப்பித்து விட்டது.
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
சம்பளம் வேண்டாம் ஆக்டிங் நான் ரெடி
கோபம் ரோஷம் ஆகாது சினிமாவில். எனக்கும் இதே அனுபவம் தான். கண்ணீர் வந்தது ..வெற்றி பெற வாழ்த்துக்கள்
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
Ippo ena panringa bro
Ji igga number send me
சினிமா வாழவும் விடாது,
சாகவும் விடாது.
மகன் மற்றும் மகளின் கண்களில் தெரிகிறது விடியலின் தேடல்.
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
Yes
சில நேரங்களில் இவர் கோபத்தை தவிர்த்து இருக்கலாம். கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு அமர்கிரான். விடா முயற்சி பாராட்டுக்கள்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஆமாம் இவருடைய கோபமும் இவருடைய இந்த நிலைக்கு காரணம்
Kobam thappu
Unmai
Unmaiyaana kobaathodu yezhugiravan... Jeitthal katrutthelindha gnana cherukkodu vaazhkiraan... thortraal perumaiyudan iravanadi sergiraan..
Sasi Kumar, 100% correct
வெளிக்கொண்டு வந்த விகடன் & டீம் க்கு மிக்க நன்றி.கலங்காத மனதின் கணவு நனவாக வாழ்த்துகள்.
idhukku munnadiye indha aala pathi vera oru channel la pottrukaanga..
@@atheratetuber ruclips.net/video/Cv76QpXMeas/видео.html
எதுக்கு இவர்கள் அவர் கதையை விகடன் திரைப்படம் எடுக்குவாபோகுது
🎥📞
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
There are few things you need for breaking into the industry as a first time filmmaker.
1. Patience (Very Important) - That's the major problem with him. Yes, it's like waiting in a queue and once his time is about to come, he jumps to another queue and goes back again. He continued in that vicious loop, didn't have stability anywhere as per his summary of his resume.
2. Empathy - He quickly judged prabudeva, like he doesn't have passion because he was brushing the teeth while listening; What if he is busy with multiple projects and made time in that busy schedule for his story narration? Yes, he was brushing, you narration should've removed the brush from his mouth and Jaw dropped if the script is that good.
3. Smartness - You should do your research on who you are narrating it to, you learned that this guy sleeps after listening to the script, you could have saved time. Do research, make a list of producers, don't wait for one producer for 6 months. Make sure your script is registtered and start narrating to multiple producers instead of waiting for one. One thing being assistant director teaches you is, being street smart, do research, develop links.
4. Selflessness - Yes, Cinema is your dream but what good it is if you let your family starve? Always put your family as priority, there is a girl who came for you trusting you. Your first goal is taking responsibility of your family. That's what you do as a filmmaker as well, how are you going to take care of your cast and crew if you can't take care of your own family? If he had done that, his kids would've been in a very good job and they would've bought you "A Red Epic Camera", not a DSLR. Always take care of people who depend on you, everything comes next.
5. Humbleness - No offense but the way he answered to the people who gave him a chance to narrate after all the hassles was unaccetable. That's another major reason for his failure. No one likes a person who acts like they know everything, you can act however you want after a success but before that, he could've been humble.
6. Talent, Not sure but can also be the case here - I have seen various assistant filmmakers who have worked for years and still learned nothing, some don't even know how to write screenplay and even if they do, they don't know how to write one that can potentially reach millions of audience. If you are an assistant, you will learn very few things. Most of filmmaking should be learned out of your self interest and research.
My conclusion guys - If you are a true film lover, you can make it, especially in this era of filmmaking. For all Assistant directors and Aspiring filmmakers, don't get demotivated by this person. I feel sorry for this guy but most of the times the reasons for such failures are themselves.
Make sure you don't do the same mistakes he did, all the best!
Adios!
You summed it up right bro. When we are struggling, we should make use of the tiniest of opportunity that opens for us in spite of every discomfort ...
Very well said. He literally had a golden chance to narrate script to Prabhudeva sir and he sabotaged it himself. Its not everyday that you get lucky opportunity like that. He failed to capitalize the little chances he had and sometimes its those chances that can make or break your life/career.
Very well summarised bro.
You are right Yeshwanth, see i have seen people who strongly believe that Cinema is the only platform to show the world that they can make it big and successful in their life. Rest of the area is nothing for them. He keeps saying "I will win". Although I appreciate his self confidence, but does the Cinema is the only place to win in the life? If that platform doesn't really bring some light on you and your family, i would say to shift gears and start working on the new carrier. See Cinema is the world of show biz and one can have the wheels moved of the heavy vehicle if he has sufficient money there. His wife says it's been 22 years that she's been listening to the story. I mean what if he realised the truth of cinema for first few years and had chosen a different industry to work with, atleast he could have now had money to make spectacular short films by buying camera of his own.
True!
இவருடைய தோல்விக்கு காரணம், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாழ்ந்ததே...😢
Perfectly said ... very egotistic
இந்த உலகில் அவமானங்களை சகிக்காதவனுக்கு வெற்றி வாசல் திறப்பதில்லை....
அர்ஜீன் சந்திப்பு வென்னை திறன்டு வரும் போது தாலி உடைந்த கதை....
That's why mad man.
Rosakaran
Yes true words
பொறுமை கடலினும் பெரிது. விதி. வ லியது
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
"idhu ena camera? 5d ah?"
👏🏼👏🏼👏🏼👏🏼 Vera level in middle of interview 🔥🔥
Worst cam now a days.... Compare to others
But ungada pullainga Nalla irukkum
அது என்ன கேமரா
Link any
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
வாழ்க்கையில் நம்பிக்கை, இலட்சியம் தேவை தான்.... அதே நேரத்தில் நம்மை நம்பி இருக்கும் உறவுகள் மனைவி, மகன், மகள் நிலைமை பார்க்க வேண்டும்..... நினைத்த வேலை கிடைக்க வில்லை என்றால் கிடைச்ச வேலை செய்ய வேண்டும் அப்போது தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.....
உங்கள் முயற்சியும் வைராக்கியமும் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் முன்னேற வழி வகுக்கும்...வாழ்க வளமுடன்...
இத்தனை வருஷம் ஒத்துமையா இருந்த அந்த பெண்மணிக்கு க்ரேட் சல்யூட்
இந்த உலகத்துல எதார்த்த பேச்சு வேலைக்கு ஆகாது ஆளக்கு ஏற்றாற்போல் நேரத்துக்கு ஏற்றாற்போல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்
பொறுமையும் அவசியம் ஒரு வேளை அர்ஜுன்கிட்ட சொல்லி ஓகே ஆயிருந்தா ஜெயிச்சிருக்கலாம்
உண்மையாவே இருந்தாலும் அதை எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பது மிகவும் முக்கியம்
Yes, his wife is great human. More than a God🙏
நீங்கள் சொல்வது சரி.
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான்
Well said
Vikatan would have earned some money out of this video.. Kindly share 50% to Mr. Hariharan.. This was a perfect documentary coordinated solely by Mr. Hariharan
Yeah very correct sir.
அதுக்கு வாய்ப்பு இல்ல
Dei yebba 1400rs for 1.3 lackh views ithula 50percent 700rs
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@@sivaspidey597 avloo thaa na?
இவர் பிழைப்பை கெடுத்தது வேறுயாரும் அல்ல.
இவரே தான்.
உண்மையில் திரு.அரிகரன் அவர்களின் பேச்சு தன்னம்பிக்கை க்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அவரின் இரு குழந்தைகளின் வாழ்வாதாரம் காக்க சினிமா துறை உதவ வேண்டும்.
கண்கள் காணாத காட்சியை கண்ணில் காட்டிய பெருமை ஒளிப்பதிவாளரையே சாரும்.அருமையான ஒளிப்பதிவு. ஹரிகரனின்... சோகத்தை இம்மியும் பிசகாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தது ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள் ஆனந்த விகடன் குழுவிற்கு. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரை தேடி கண்டுபிடித்து பார்வையில் விழச் செய்த ஆனந்த விகடனை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ஆனந்த விகடன் வீடியோ சூப்பர்.
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
எத்தனை ஆண்டுகள் ஓடினாலும் தணியாத சினிமா தாகம்...
வாழ்த்திய நண்பர்களுக்கும்
திட்டிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ..
இனி எந்த உதவி இயக்குநருக்கும் இதுபோன்ற கொடுமை நடக்க கூடாது என்பதே எனது நோக்கம் ..
சர்க்கஸ்லே இருந்தாலும் கூட சிங்கம் சிங்கம்தான் ..
எனது வலியும் வேதனையும் உங்களுக்கு புரியாது ..
அஹம் சினிமாஸ்மி .. நன்றி
Yes sir.
I respect your thoughts and strength and your confident
வேணும்னா வேணும், வேணம்னா வேணாம், அதுக்காக ஒருத்தர அவமான படுதுறதோ அலட்சியப்படுத்துரதோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஒருபோதும் தங்கள் தன்மானத்தை சீண்டுவதை அனுமதிக்க மாட்டார்கள்.உங்கள் வாழ்வில் நடந்ததும் அத்தகையதொரு நிகழ்வுதான். நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற்று உங்களை எடுத்துக்காட்டாக நிலைநிறுத்துவீர்கள் என்று மனதார நம்புகிறேன். நானும் உங்கள் கர்ஜனையை ஏற்றுக்கொள்கிறேன். ஏல்மையில் இருந்தாலும் நீங்கள் ஒரு நீட்சியடைந்த ஆகப்பெரும் லட்சியவாதி தான்.
ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் எவ்வளவு தூரத்தில் அதிசயமும், ஆச்சரியங்களும் எதிர்நோக்கியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மில் பலர் அதுவரை முயற்சி பயணத்தை தொடர்வதில்லை. உங்களுடைய இந்த நீண்ட முயற்சிப்பயணம் என்னைப்போன்றவர்களுக்கு ஓர் உந்துகோல். காவியம் படையுங்கள் இந்த காலத்திற்கேற்ப.. நிச்சயம் வெற்றி உண்டு உங்கள் வியர்வைக்கேற்ப..
வாழ்த்துக்கள்.....
ஐயா தங்கள் போன் நம்பர் வேண்டும்... கிடைக்குமா
வாழ்க்கையில் பணமும் புகழும் பெரும்பங்கு வகிக்கலாம்.
புகழ் அடைய வேண்டும் முதலிடம் பெறவேண்டும் என்பது இயற்கையின் நியதி கிடையாது!
அது மனிதனின் சூழ்ச்சி .
உங்கள் அனுபவம் அளப்பரியது.
நீங்கள் வெற்றிக்கும் ஒரு படி மேல் உள்ளவர்🎉
உங்களை கண்டது எனக்கு மகிழ்ச்சி 😍
சினிமா ஆசையில் சீரழியும் இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடம். இதனை படமாக்கிய விகடன் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
Aasai vera passion vera sir....avanga seeraliyila vaalka mulukka vaaipa thedranga... passion ah vittutu enna panrone theriyama oru vaalkaya vaalrathukku...ninga solra seeralitha romba paravala...
Cinema asai il ila avar kobathai konjam adakiruntha avr ineram oru periya director
Ivarai interview Panna annantha vikatan team' many more thanks.
Ivaru life ah ivare keduthitaru.....
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
இந்த ஹரிஹரனுக்காக கண்ணீர் சிந்தி அழுதுகின்றேன். இதனை தயாரித்த producer, writer, cameraman, editor, isai amaippalar matrum technicians anaivarin . paadhangalil veezhndhu nandri vanakkam koori vanangugiren..
நீங்க அழுது என்ன பலன் .நாம முன்னேற திறமை மட்டும் போதாது.. குடும்பத நெனச்சு இருந்தா இவள கஷ்டம் வராது. ஆனவம்மா இருந்தா இதான் கதி
It's not "veezhndhu" it's vizhundhu விழுந்து
@@sundaraadith9683 super bro
எவ்வளவு நேரம் அழுதீர்கள் அண்ணா?
நல்ல மனம் வாழ்க
மிக சிறப்பான தொகுப்பு , நீலகண்டன் மற்றும் உழைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . இயக்குனர் சங்கம் இவருக்கு ஒரு சின்ன shotfilm இயக்க வாய்ப்பு தரலாம் .
ஆறு மாசம் அலைஞ்சத நினைத்து கோபப்பட்டதால், இப்ப 40 வருசமா அலைஞ்சிட்டுருகீங்க சார். நாம எடுக்கிற முடிவுகள்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
Fact ji
Correct bro kovapadave kodathu
மனநோயாளியாக இருக்கிறார் என்பதை யாரும் உணரவில்லை.
Yes..to some extent 👍
உண்மையான கலைஞன் சோர்வடைவதில்லை. அவரிடம் திறமை இருக்கிறது காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 💐🔥👍
Kalam mudiji😂
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
அவர் சொல்வது சரி.. இவ்வளவு தூரம் போராடி விட்டார். விடாமல் மாற்று வழிகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி அடைந்து விடுவார். இறைவன் கருணை கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்..!
உங்கள் கணவு ஆசை எல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன் ... இயக்குனர் ஹரி அவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
நீங்கள் இத்தனை வருடங்கள் முயற்சி செய்ததே வெற்றி தான். நம்பிக்கையை மட்டும் விடாதீர்கள்.
இவர் சினிமால யதார்த்தம் புரியாத மனிதர்...காலத்துக்கு தகுந்தார் போல் அப்டேட் ஆகாதவர்னு சினிமால பாதி பேருக்கு புரியும் ,தெரியும்.இவரை பார்த்து எல்லாரும் பரிதாபபடுவாங்களே தவிர உதவி செய்யமாட்டாங்க.அதான் உண்மை
Thank you Vikatan. கஷ்டப்பட்டு முன்னேற முடியாம தவிப்பவர்களுக்கு கடவுள் துணை. Prayers.
His story reminds of my favourite quote "You are responsible for your own sucess and your failure"
கோடிகோடியாக கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களே...இவருக்கு. சிறு தொகை கொடுத்து. இவர் கதையை படமாக எடுங்கள்.
👏💯🤢
Adha 100 Kodi vaangura visay maadhiri aalunga kitta kelu paapom
சினிமா துறை மட்டுமல்ல எல்லாத்துறையிலும் இதுபோல் வெற்றி பெறுவோம் என்று வாழ்ந்து வீழ்ந்து வாழ்க்கை இழந்தவர் பல கோடி பேர்
Not only chenna. All field are worest. In cinema asst director are doing all works.in director house. Incloding to look after theri pet animals
ஹரி கரண் போல் உதவி இயக்குநரின் வலி வேதனை தீர உழைப்பும்.
இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த
ஆனாந்த விகடனுக்கு மிக்க நன்றி..!
மற்றவர்களை பொறுத்தவரையில் அவர் வாழ்க்கையில் தோற்றவர் ஆனால் அவரை பொறுத்தவரை அவர் வாழ்க்கையில் ஜெயித்தவர்👏👏
He also doesn't feel like winner, can you help me to understand
@@srinivasankandan5628 ha ha
அய்யா நாம் நினைத்ததை அடையும் வரை அவமானங்களை தாங்கி தான் ஆக வேண்டும் அதுவும் சினிமாவுக்கு பொறுமை ரொம்ப முக்கியம் உங்களின் கோவம் தான் உங்களின் இன்றைய நிலைக்கு காரணம்
Porumai kum ellai Undu bro
Paavam ivar
Ama ini kulikulla kondu vaikurathu than micham yennada porumai venum
Athuku 40 varusamava
Unmai
Need patience, I have attend many interviews waited for years for getting a good job..but I did other small jobs and searching never stopped..finally got a good job made my career..keeping a alternative path is important. Once money is there even he could have produced movie himself. Patience is important.
ஹரியின்
திரைக்கதையை விட
அவரின் சொந்தக் கதை
உருக்கமானது
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
Real hero is the wife and the son and daughter! Hats off to them 🙏
"லாசாய்யா நீங்கள்" அப்படின்னு சமூகம் சொல்லலாம் ஆனால் இது ஒரு கலைஞனின் வலி.
உங்களுக்காக அந்த குடும்பமும் சிரமப்படவது வேதனை
இவர் எப்பொடியோ இயக்குனர் ஆகியிருக்கலாம் ஆனால் பிடிவாதம் பிடித்தவர் போலெ வாழ்க்கையே தொலைச்சிட்டார்💔😔
அந்த தாயை வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏
அந்த இரு குழந்தைகளுக்காக பிராத்திக்கிறேன் ...
ஐயாவின் கண்கள் ... 🔥🔥
💖💗💝
விகடன் team க்கு நன்றிகள் hariharan நிச்சயம் ஜெய்க்கணும் அவருக்காக மனமார பிரார்த்தனை பண்றேன் நன்றி அவரது குடும்பத்தாருக்கு. மிக்க நன்றி
கோவத்துல எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதற்கு இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
சில நேரங்கள்ல திறமைகள் ஜெயிக்கும் பல நேரங்களில் அது தோத்துப் போகும்
ஜெயிச்சப இருக்கிற சந்தோஷத்தை விட என்னால இன்னும் ஜெயிக்க முடியலங்கிற வலி அதவிட அதிகம்..
ஹரிஹரன் கதையில கோவத்த தவிர்த்து இருக்கலாம் சின்னகோவம் நம்ம வாழ்க்கையில பல மாற்றங்கள ஏற்படுத்தும் னு நல்ல புரியுது...
Apart from his life story, Give some appreciation for the camera guy and the director of this video. The camera work is so good , it captures everything beautifully ! Kudos and all the best !
Kobayashi
You are absolutely right.
And also bgm of this video and editor
Best videography. Great job.
விழவும் முடியாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் ,வாழவும் முடியாமல், அவர் கண்களில் ஒரு ஏக்கம் ,இதனை பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றது. RUclipsr or webseries யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுகள் முடிந்தால்.😥😥😥
இவர் அமைதியாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால் மிக அருமையான இயக்குனர்
Chance is an angel, when u leave it, it wouldn't come back again. He is a great example.
Self respect more important bro , Arjun nd Prabhu Deva must be ashamed
@@vigneshwarsr4368 அர்ஜுன் n prabhu deva financially well settled but what abt he. Sometimes we have to adjust our anger to develop.
Olunga Arjun ta konjam adjust Pani poirukala ivlo kasta padrathuku self respect mukiyam tha ana ninga ungala prove pandrathu life la romba mukiyam athu vandha chance aa vitiga
இவரைபோலே நானும் சென்னையை சுற்றி வந்து என்னால் முடியாது என்று ஊருக்கு கிளம்பி விட்டேன் ஒரு வேளை எனது நிலைமையும் இப்படித்தான் வாழ்த்துக்கள் ஹரிஹரன் நீங்கள் வெற்றி பெற?
இப்பொழுது நீங்கள் நல்ல வேலையில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் Bro
Same
நானும் 2001 ல சென்னை ல சுத்திட்டு வந்துட்டேன்
கனத்த இதயத்துடன்
கண்கள் பனிக்க சொல்கின்றேன்
ஹரி ஐயா...! நிச்சயமாக நீங்கள் வெற்றிபெறுவீர்கள்...! முயற்சி திருவினையாக்கும்..! தொடர்ந்து போராடுங்கள்....! தங்கள் கனவு பலிக்க மனமார்ந்த வாழ்த்துகள் !
விகடனுக்கு பணிவான ஒரு வேண்டுகோள் ...முடியுமானால் ஹரி ஐயாவுடைய கையடக்கப்பேசியின் எண்களை தந்துதவுங்கள்..! சென்னை வரும் கால் அவரை அடியேன் சந்திக்க உதவியாக இருக்கும் !
===== ஈழத்தமிழன் =====
கேட்க மிகவும் மிகவும் சங்கடமாக உள்ளது.பெரிய பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் இவர்களெல்லாம் உதவலாமே இது மாதிரியான குடும்பத்திற்கு. இது எனது அன்பான வேண்டுகோள்
எல்லாரும் இவருக்கு உச்சு கொட்டிட்டு இருக்காங்க , அந்த ஆளு வேலைக்கு போகாம ஊர் சுத்திக்கிட்டு அந்த குடும்பத்த தவிக்க விட்டு இருந்திருக்காரு உண்மையிலேயே அந்த அம்மா தா பாவம்.இதுல பொய் சொல்லி கல்யாணம் வேற...
சினிமாவில் ஜெயிப்பதற்கு திறமை மட்டும் போதாது வளைந்து கொடுக்கும் தந்திரம் வேண்டும்
அதிர்ஷ்டமும் வேண்டும்
இதை பதிவு செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி.
அதேபோல் விகடன் இதழில் மீடியாவில் இவருக்கு ஒரு நல்ல பணி தரலாமே
உங்கள் வாழ்க்கை கதையே ஒரு படமாக எடுக்கலாம் அவ்வளவு அடிகள். மிகவும் வருத்தமாக உள்ளது உங்கள் நிலையை பார்க்கும் பொழுது!
பிள்ளைங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.நிச்சயம் ஜொலிப்பார்கள்.இது அருள் வாக்கு அல்ல.நம்பிக்கை வாக்கு.
அருமை
அவரது கதையே அந்த கால பாலசந்தர் கதை போல் உல்லது அதையே படமாக எடுக்கலாம்.
குழந்தைகள் வழி யாக மாற்றம் வரலாம்...படைத்தவனே சரணம்
வேலை பார்க்க முடியாத சொம்பேறியை எந்த கடவுளும் காப்பாற்ற மாட்டான்.
Yes. one day his dream can become true.
நீங்கள் ஒரு தைரியசாலி. கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.👍
திறமை இருந்தும் வாய்பில்லாமல் தோற்றவர்கள் தான் அதிகம் 😭😭😭
He missed the chance, he lose his opportunities for just ego .So sad
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
Yennai pol
@@lcssandkengofficial9486 bro ippa parunga lokesh kanagaraj ku kedacha recognition a new genet bro people understood director are important than actors if u love cinema it never leaves u
இந்த சினிமா கஸ்டபட்டு ஜெயிச்சவங்கள மட்டும் தான் பாத்திருக்கு கஸ்டபட்டும் தோத்தவங்கள யாரும் காட்டல
I don’t think he lost. It’s his journey he is still determined on the success of his aim. I respect that.
குழந்தைகளே...இவர்கள் பெற்றோர் மட்டுமல்ல. நடமாடும் தெய்வங்கள். விட்டுவிடாதீர்கள் இவர்களை.
திறமையும் தகுதியும் இல்லாமல் சினிமாவில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இவர் ஒரு பாடம்
He is a classic example to show cinema industry is a brutal one to 99% of people and only 1% succeds
Reminds me of Maayakannadi
You need to have luck, attitude and talent. Face value is really important. This person has messed up all his opportunities not sure whether he is saying truth or lies. Why should he go repeatedly and mess up on the day he get chance. Pure stupidity. People like him are the reason for their situation.
@@harshithakarthick7395 self respect is more important than to accept whatever hero does
@@vigneshwarsr4368 come on, just check how his wife is talking about him. Their family is not respecting him, i have a same type of person in my family, they will promise every time but all lies and cheating, only family members will know the pain of go through the lies
@@vigneshwarsr4368 if self respect is important then you have no business being in cinema or politics
👻தினசரி 3 காட்சிகள் ☠️தினசரி 5 காட்சிகள் ஓடி வெற்றிபெற வாழ்த்துக்கள் டைரக்டர் சார்🤝(பின்குறிப்பு: இப்ப கத சொல்ற மூடுல நா இல்ல சார்....மிக தரமான சம்பவம்)
3+5.nanri
@@BalaMurugan-jz5tb 💯✔️
@@BalaMurugan-jz5tb அர்ஜீன் இன்னும் கூட பெரிய அளவிற்கு போயிருக்கலாம்
Anger makes everything waste.... youngsters should learn from his failure...
இன்று பெரிய அளவில் இருக்கும் டைரக்டர் அவர்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவித்து தான் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள் சற்று இவர் மனம் தளர்ந்து விட்டார்
Dear Vikatan, Kindly arrange crowd funding option to make him as a director...it would be fullfil his dream n will help his family as well... Also publish his account or contact no...ppl will help.
Outdated
Elllarum sernthu iwarukk movie edukka fund collect pannnalame
Really great person neenga 🙏 ungalku ennoda salute 👏becos am also Assistant director 👍
@@mookusali...6103 ennada peru idhu
உண்மையான கலைஞனின் கோபம் நியாயமானது 👌🏻 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
சினிமாவில் நடிகை நடிகர்களின் கிசுகிசுக்கள் மற்றும் பல செய்திகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இவ்வாறான செய்திகளை தேடிச்சென்று கொடுக்கும் விகடனுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉மேலும் இவ்வாறான சேவைகள் தொடரட்டும் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அல்லது தொழிலை சீராக்குவதற்கான உதவிகளை செய்வதற்கு உறுதுணையாக இருங்கள் உங்களுடன் நாங்கள்
Arjun at that time was a leading actor, he may not have had the time or patience to listen to a story for 3 hours. There might have been dozens of other directors and assistant directors at that time trying to get Arjun’s attention and time. Arjun may have politely tried to avoid Hariharan by asking him to come some other day instead of saying no. When he finally got the chance after 6 months Hatiharan should have used that opportunity to tell the story to Arjun.
He does realise the mistake. He must have missed many opportunities due to his short temper I think.
Super bro
இங்கு comments இடும் பலரை போன்று இவரை பார்த்து பரிதாபம் எனக்கு தோன்றவில்லை இப்படி வைராக்கியம் உள்ளவங் சாதிச்ச பிறகு கல்யாணம் பண்ண வெண்டும். ஒரு பெண் மற்றும் குழந்தைகள் வாழ்கையை சேர்த்து கெடுக்க கூடாது.... எண்ணெயும் திட்ட பல கமென்ட் வரும்... தன் சுய இன்பம் செம்மை பெற இரண்டு குழந்தைகளை பெற்று அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாத எவனும் மூன்றாம் தரம் தான்....
வறுமையிலும் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.
true.. yezhaya porakarathu miga perum paavam.
Well said
Correct. Even he got 2 chances to tell the story to top heroes at that time. He did not used that opportunity.
உண்மை தான் சொல்லி உள்ளிர்கள்
ஹரிஹரன் சாருக்கு வெற்றி பெற வாழ்த்துகிறேன் பொள்ளாச்சியிலிருந்து ரவிசங்கர் இதை வெளியுலகுக்குக் கொண்டு வந்த ஆனந்தவிகடன் டீமுக்கு மிக மிக நன்றி
ஆக மொத்தம் துளி வாய்ப்பாவது கிடைக்காதா என எங்கும் ஆயிரக்கணக்கானோரில்,. தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடித்த ஒரு தற்குரி இவர்.
தங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்ச்சியும் நிச்சயம் வெற்றியைதரும்.
adhey dhan... paavam paaka koodadhu.. kaalam ivaru jeyika oru vaaipu koduthaalum makku madiri thavara vittavar.
கடவுள் இவருக்கு கருணை புரியட்டும்🙏🏽
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் முன்னேற முடியாது ஐயா.சிறிது நடிக்க தெரிந்தால் மட்டுமே முன்னேற முடியும்.ஆனால் நீங்கள் ஒரு அருமயான மானிடர்.
தெளிவா சொன்னிங்க
ஆனால் நம் வாழ்க்கையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் அதற்கு வாய்ப்பு கிடைக்கும்..update ஆகனும் மற்றவர் கண்கள் வழியே வாழக்கூடாது.. விடாமுயற்சி நம்பிக்கை நேர்மறை எண்ணம் இது போதும் நாம் வெற்றி பெற...
A struggle of a soul to achieve his dream.
You will definitely direct an movie Director Hariharan Sir. God bless!!
விரக்தி,வெறுமை, நிராகரிப்பு அனைத்தும் அவரது முகத்திலும் வார்த்தையிலும் தெரிகிறது..😭😭
மனைவி படித்திருந்து, வேலைக்குச் செல்லும் வகையில் இருந்தால், இவரின் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும். வறுமைமை என்றாலும், கணவர் நல்லவர் என்றும், குழந்தைகள் அப்பா என்றும் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. மகன் கூறுவது போல் இவர் இனி ஜெயித்தால் என்ன, இல்லையென்றால் என்ன ! எல்லோரும் குடும்பமாக இருப்பதே பாதுகாப்பு. இறைவன் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கட்டும் 🙏
One of the most realistic video. The words of Mr.Hari sir wife is the pain of the family with smiling face. May god bless the family and very best to Hari sir to direct the film.
Heart breaking documentary … truly world class 👏👏👏 Hariharan life will change after this for sure ..
தனது மன தையிரியம் மிக்க செயல்வீரர். சாய்பாபாவின் அருள் கிடைக்கும்.
Something from the universe is trying to help him… confidence at this age might be seen as foolishness … but for his inner self he is a hero for himself …
இளம் இயக்குனர்களுக்கு இந்த காணொளி சமர்பனம்
ஹரிஹரன் ஸார்... உங்கள் பதிவை பார்த்து பிறகு... என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சினிமா மேல் நீங்கள் வைத்திருக்கும் காதல் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்கும் என்று சொல்வதா.. அல்லது சினிமா.. சினிமா என்று சொல்லிக்கொண்டு நீங்களும் வருத்தப்பட்டு.. மனைவி மக்களையும் வருத்தப்பட வைக்கிறீர்களேஎன்று கவலைப்படுவதா??
தெரியவில்லை.
சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை ஹரி சார். புரிந்து கொள்ளுங்கள்.
ஆனந்த விகடன் டீம்.... அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முத்துக்குமார் அவர்களின் ஒளிப்பதிவு..அருமை..பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆனந்தவிகடன் டீமுக்கு மிகப்பெரிய ராயல் சல்யூட். திரைத்துறையில்.. திரைமறைவில் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த பதிவு.
எண்ணம் நிறைவேற அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
சுயமரியாதை - கோபம் அதன் விளைவு அதிகம்..........🙏😌
இந்த விகடனுக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ மனிதர்கள் சினிமாவின் மூலமாக வாழ்க்கையில் ஒரு சிறந்த அங்கீகாரத்தை பெற்று விடலாம் என்று எண்ணி இதுவரையில் நூற்றுக்கணக்கான பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இந்தப் போராட்ட மனமுடைய மனிதரும் ஒருவர். நல்ல உள்ளங்கள் படைத்த எத்தனையோ ப்ரொடியூசர் நமதே தமிழ்சினிமாவில் உள்ளனர். அவர்கள் கண்டிப்பாக இவருக்கு ஒரு வாய்ப்பை அளித்து இந்த தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி இடத்தை பெற்று தருவார்கள் என்று சினிமா ரசிகனாக நான் நம்புகிறேன். ""ஒரு மனிதனின் கண்ணீர்த்துளி ரத்தத் துளி யை விட மேலானது அதைவிட மேலானது வியர்வைத்துளிகள் இந்த மனிதர் வியர்வைத் துளிகளின் மூலமாக கண்ணீர் துளிகளை வரவழைத்து அதன் மூலமாக ரத்தத் துளிகளை நிலைநாட்ட விருப்ப படுகிறார்"" இவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏 நீங்கள் உங்கள் தெறி பயணத்தில் வெற்றியடைய நான் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி
What he could not do in 45 years, the documentary maker did well on him. Well done. May be the team could give him some money out of earnings through RUclips. What struck me was, even though he had a hand to mouth existence, he was helping others. Beautiful children. God bless.
Whoever made this video has a good sense of story telling..
And Mr.Hariharan what a passionate man hats off,wish u all da good luck
சில நேரங்களில் நமக்கு சில பேர் காயபடுதினாலும் பொறுமையாக இருந்தால் அந்த கஷ்டம் மறைந்து எதிர்காலத்தில் வெற்றி பெற்று இருக்காளம்
நல்ல மனைவி,நல்ல மகன் மற்றும் நல்ல மகள் நீங்கள் வெற்றி மனிதர்தான்.விரைவில் உங்கள் ஆசையும் நிறைவேற வேண்டுகிறேன்.
கண்டிப்பா நீங்க சாதிப்பீங்க சகோ 👏👍 வாழ்த்துகள். நல்லதொரு நேர்காணல். இவருடைய தன்னம்பிக்கை பல்வேறு இயக்குநர்களை உருவாக்கும் 😊
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
கடவுளே இவர் வெற்றி கொள்ள துணை நிற்கவும்... 🙏
அண்ணன் ஹரி அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அவரும் அவர் குடும்பம் பட்ட கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை!
இருப்பினும் அந்த நம்பிக்கை அவரை கண்டிப்பாக ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும்!
வாழ்த்துக்கள் இயக்குனர் ஹரிகரன் அண்ணா!!♥️♥️♥️♥️
உங்கள் கோபம் நியாயமானது- ஒரு திறமையான கலைஞனுக்கு உள்ள அத்தனை திறமைகளும் உங்களிடம் உண்டு - உங்கள் தொடர்பு எண் தெரியப்படுத்துங்கள் - சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்கின்றேன் - நன்றி - வாழ்த்துக்கள் -
Last 20 secs tears came on seeing their family emotions (especially one month duration) god bless him and his family
My heartiest wishes for Ananda Vikatan for bringing this guy.. Hope he gets a good offer from actor like Vijay sethupathi !!!
1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்..
வெற்றி நிச்சயம்..
The making is Amazing,srsly this shows how you can convey the emotions,essence,core of a person story by focusing on every shot,angle,bgm,Apt pauses etc.The technical crew is definitely going to shine in Tamil cinema and even beyond. Pin this comment if you want and mark my words,these guys are going places.I have seen so many videos of this person over the past few years (yes,I am a jobless fellow on RUclips) but I have never come across such an evoking presentation and making on his POV.
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
Feel sorry for his children.... கொடிது கொடிது இளமையில் வறுமை...
வறுமை எப்போதும் கொடிது...இளமையோ முதுமையோ
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@@karthikvpc பண்ணு.......என்னென்ன சொன்னியோ அதயெல்லாம் பண்ணு