நான் சாய் பக்தை. ஆனால் எல்லா கடவுளையும் பக்தியோடு கும்பிடுவென். என் திருமணத்திற்கு முன் கோவில் சென்று அங்கு உள்ள எல்லா தெய்வத்தையும் திருமணம் நன்றாக நடக்க வேண்டினேன். முருகர் சந்நிதியில் முன் நின்று என் thirumanathi நடத்தி வையுங்கள் என்று பக்தியுடன் வேண்டினேன். கல்யாணத்திற்கு பிறகு உடனே கர்பம்.. வளைகாப்பு ஒரு அம்மன் கோவிலில் நடந்தது . வலைகப்பிற்கு என்னை அமர வைத்தார்கள் எதிரில் முருகர் சந்நிதி. கண்டவுடன் கண்ணில் நீர் வந்து விட்டது. அப்போது குழந்தை நன்றாக பிரசிவிக்க வேண்டும் என்று வேண்டினேன். பிரசவ வார்டு இல் வலி தாங்க முடியாமல் கதறினேன். Doctor குழந்தை பிறக்க இன்னும் 5 மணி நேரம் ஆகும் வலி ஐ பொறுத்து தான் ஆக வேண்டும் என்று கூறினார்கள். நான் மிகவும் அழுதேன் இந்த வலியை இணும் 5 மணிநேரம் என்னால் எப்படி தாங்க முடியும் என்று. அருகில் ஒரு முஸ்லிம் பெண் பிரசவ வழியில் இருந்தார். அவர் கூறினார் முருகர் ஐ கும்பிடுங்கள் என்று... பிரசவ வழியில் முருக முருக என்று தான் கத்தினேன்... Doctor ea ஆச்சர்யப்பட குழந்தை 1 மணி நேரத்தில் பிறந்து விட்டது.. எனவே என் குழந்தைக்கு நேற்று திருச்செந்தூர் இல் முதல் மொட்டை இட்டோம்.
உண்மைதான் நான் போன வருடம் கந்தசஷ்டி பிடித்தேன் முருகனை வேண்டி என் 14 வருட காதல் திருமனத்தில் முடிந்து 3 மாதமாதமாகிய தருவாயில் என் அப்பன் முருகன் எனக்கு குழந்தை வரமும் கையோடு தந்துவிட்டான்...😊❤
அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதே உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக
நான் yeppaum முருகனை நினைச்சுட்டு இருப்பேன் .. நா எங்க வெளி ஊரு போகும்போது அவர் வாகனம் மயில் திடீர்னு வரும் எனக்கு புல்லரிக்க வைத்தது... அவர் நினைச்சாலே போதும் கூடவே இருப்பரு...என் பிரசவ நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் நான் இருக்கேன் உன் கூட சொன்னவர்...அப்பா முருகா சரணம்
Me and my dad where sitting inside tiruchendur murugan sannidhi after seeing him.... A old man came near us and saw us and said neenga Nala erupingaaa and suddenly the current went out and he was gone. Still feels like it's murugar only who came to me.
@@kaliyanrathinamsk2836 nan romba kastathula irukkan romba romba genchi kettan oru job but murugar enaku help Panna en family la en amma en thangachi ennoda health issues ipdi ellarukkum udhaviya irunthirukkum 😢 but avaru enaku kudukkala job ...
ஐ லவ் முருகர் ❤❤❤ முருகா வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டேன் என் கடைசி நம்பிக்கை நீ மட்டுமே என்னை கைவிட்டு விடாதே ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
திறைத்துறையில் இருந்தாலே அவர்களைப்பற்றி உலகம் தவறாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் பேட்டிக்கு பின் உங்கள் பக்தி, நம்பிக்கை, அறிவுரை Super. God bless you.
ஓம் ச ர ண ப.வ முருகா முருக பக்த்தர் மதுரைமாரியப்ப சுவாமிகள் முருகனைபாட வராத நாக்கு எனக்கு தேவையில்லை என்று தன் நாவை அறுத்துக்கொன்டார் திருச்செதூரில் அதற்க்கு பிறகு முருகனின் அருளாள் நாக்கு வளர்ந்து முருகன்மேல் பல கீர்த்தனைகள் பாடியுள்ளாரம்மா எங்கள் தாத்தா உன்னுடைய முருகபக்த்திஉங்கள் வம்சத்ற்கே வழிகாட்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏🙏🙏❤️
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த ...... தனதான ......... பாடல் ......... செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு, என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் பல இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள், எதிர்பாராத இழப்பு, இன்றைய நாள் வரை ஒரு சின்ன சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாமல் இருக்கிறேன்.ஆனால் என் அப்பன் முருகன் என் குடும்பத்துக்கு நல்லது மட்டுமே செய்வார் என முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.முருகனை சரணடையுங்கள் கைவிடமாட்டார்.
ஓம் முருகா அரோகரா முருகனை மனம் உருகி வேண்டினேன் என்மூத்த மகன் வாழ்க கேள்வி குறி யாக இருந்தது முருகன் சூரசம்ஹாரம் பன்னிய மறுநாள் கல்யாணம் முருகனுக்கு அவரிடம் வேண்டியபடி வெளியூர் மகனிடம் நிறைய பணபிரச்சினை எல்லாம் முருகன் அருளால் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள் ஆறு வருடங்கள் பிறகு முருகன் அருளால் குட்டி செல்ல முருகன் வருகிறார் வாழ்க முருகன் நாமம் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருக கடவுளை வழிபடும் பக்தர்களுக்கு அவர் நிச்சயமாக உடனிருந்து காப்பாற்றுவார்.நான் உணர்வு பூர்வமாக உணர்ந்த கடவுள் முருகன்.என்னுடைய எல்லா கடினமான நேரங்களில் அவர் என்னை காத்தருளினார்.முருகன் என் மூச்சு, என் பேச்சு , அவர் தான் என்னை காக்கும் கடவுள்
Dear உங்களின் பக்தி மிகவும் அதீதமானது. உங்களுக்கு தவமிருந்து பெற வேண்டிய தன்மைகளை பெற்றிருக்கிறீர்கள். ஆக இதனால் உங்கள் தொழிலின் விலகல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். இப்படி பட்டவர்களுக்கு சில விஷயங்களில் சில நிமித்தங்கள் நடக்கும். அதை உணரும் தன்மைகளை முருகன் தருவான். தியானம் பழகுங்கள்.நல்ல மணவாழ்க்கை அமையட்டும். மகிழ்வோடு எல்லா நலன்களும் பெற்று வாழ்க மகளே.!
🙏🌹நான் ஆறுபடை முருகர் கோவிலுக்கு போயிருக்கேன் அவர் அழைப்பில் தான் நான் அவரை கண்டேன் எல்லா கோவில் லிலும் நல்ல தரிசனம் கிடைத்தது எனக்கு முருகப்பெருமானை நினைத்து வேண்டினால் நம் வாழ்வில் நல்லது நடக்கும் நான் உணர்ந்து இருக்கிறேன். கந்தா கடம்பா கதிர்வேலா பாலகுமரனுக்கு ஓம் சரவணபவ முருகருக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏 எங்கள் இல்லம் வருக முருகா🙏🌹👨👩👧
Woww so nice to see such spiritually connected souls❤her singing was so pure and natural.. mesmerizing voice.Can feel the divinity in her voice.May god bless u more and more mam👍
என் மனதிற்கு பிடித்தது போல் என் மண வாழ்க்கை அமையனும் முருகா❤ என் வருங்கால கணவரை உன் சன்னதியில் பார்க்கனும் முருகா ❤ என் திருமணம் உன் சன்னதியில் நடக்கனும் முருகா❤😍 என் உயிர் முருகன் 💋
முருகரை நம்பியவர்களை அவர் கைவிட்டதே இல்லைஇன்று வரை என் முருகன்தான் எனக்குஇன்று வரை என் முருகன்தான் எனக்கு துணை இருக்கிறார்சரவணபவ நமது சரவணபவ நமஹ சரவணபவ நமது சரவண பவன்
I broke down many a times listening to you, because i too have experienced this in my life. My mom also used say me stories. I too have a strong connection with perumal murugar baba but what u say is true will cannot realise what God is telling us. Was really happy to listen to u r interview cause to know u as a person am happy. Plz do convey my wishes to her. ❤
முருகா என் ஒரு குழந்தை என்னிடம் இருந்து பிரிந்து விட்டது இன்னொரு குழந்தை என்னிடம் சேர அருள் செய்வாய் 🙏🙏🙏 என் வாழ்க்கையை சீர் செய் முருகா.. என் கணவன் நான் தான் எல்லாம் என மாற செய் 🙏🙏🙏 உன்னை வாழ்நாள் முழுதும் சரணடைவேன்
ஆமாம் நானும் நிறைய இது மாதிரி அனுப்பவுச்சுருக்கே என் முதல் பையன் கார்த்திகை மாசம் சஷ்டி கு பொறந்த நார்மல் டெலிவரி அவனோட பேர் விநாயக் வேலன் 2021 தை என் பையன் கணவர் பழனி கு மாலை போட்டு போய்ட்டு வந்தோம் 2022 2வது வருடம் மாலை போட்டு பழனி கு போனோம் அப்போ என் பையன் கேட்டே தம்பி உனக்கு பாப்பா வேணுமா தம்பி வேணுமா னு கேட்டே அவே தம்பி வேணும் னு சொன்ன அப்போ ஒரு குடும்பம் தகடு வாங்கி காணிக்கை அஹ போட்டுட்டு வந்தே வந்து அடுத்த மாசம் 2வது குழந்தை எனக்கு முருகன் குடுத்தாரு இப்போ 7வது மாசம் 5வது மாசம் திருப்பரங்குன்றம் ல வச்சு எனக்கு வளையல் போட்டோ இன்னும் 3 மாசம் தா நல்லபடிய முருகன் என் குழந்தையை என் கைல கொடுப்பாரு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு அடுத்த தை நானும் என் கணவர் என்னோட 2 குழந்தைகளோட மாலை போட்டு பழனி கு தை மாசம் போவேன் 🙏🙏🙏🙏🙏😍😍😍😍
நான் சாய் பக்தை. ஆனால் எல்லா கடவுளையும் பக்தியோடு கும்பிடுவென். என் திருமணத்திற்கு முன் கோவில் சென்று அங்கு உள்ள எல்லா தெய்வத்தையும் திருமணம் நன்றாக நடக்க வேண்டினேன். முருகர் சந்நிதியில் முன் நின்று என் thirumanathi நடத்தி வையுங்கள் என்று பக்தியுடன் வேண்டினேன். கல்யாணத்திற்கு பிறகு உடனே கர்பம்.. வளைகாப்பு ஒரு அம்மன் கோவிலில் நடந்தது . வலைகப்பிற்கு என்னை அமர வைத்தார்கள் எதிரில் முருகர் சந்நிதி. கண்டவுடன் கண்ணில் நீர் வந்து விட்டது. அப்போது குழந்தை நன்றாக பிரசிவிக்க வேண்டும் என்று வேண்டினேன். பிரசவ வார்டு இல் வலி தாங்க முடியாமல் கதறினேன். Doctor குழந்தை பிறக்க இன்னும் 5 மணி நேரம் ஆகும் வலி ஐ பொறுத்து தான் ஆக வேண்டும் என்று கூறினார்கள். நான் மிகவும் அழுதேன் இந்த வலியை இணும் 5 மணிநேரம் என்னால் எப்படி தாங்க முடியும் என்று. அருகில் ஒரு முஸ்லிம் பெண் பிரசவ வழியில் இருந்தார். அவர் கூறினார் முருகர் ஐ கும்பிடுங்கள் என்று... பிரசவ வழியில் முருக முருக என்று தான் கத்தினேன்... Doctor ea ஆச்சர்யப்பட குழந்தை 1 மணி நேரத்தில் பிறந்து விட்டது.. எனவே என் குழந்தைக்கு நேற்று திருச்செந்தூர் இல் முதல் மொட்டை இட்டோம்.
❤
முதல் மொட்டை போட்டால்... உங்க குழந்தைக்கு அவர் பேர் வையுங்கள் அப்பொழுது தான் வம்சம் தலைக்கும்
ruclips.net/video/7IiTOKHmzgw/видео.html
Senthuran
ஓம்நமசிவாய முருகா போற்றி
ஆமா முருகனை நினைச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும் , கண்களில் கண்ணீர் பெருகும்
கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் எம்பெருமான் முருகன் தான் 🥺🙏🙏🙏
உண்மைதான் நான் போன வருடம் கந்தசஷ்டி பிடித்தேன் முருகனை வேண்டி என் 14 வருட காதல் திருமனத்தில் முடிந்து 3 மாதமாதமாகிய தருவாயில் என் அப்பன் முருகன் எனக்கு குழந்தை வரமும் கையோடு தந்துவிட்டான்...😊❤
பேசும் தெய்வம் முருகன் ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻❤ வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா
🌹😍Muruga 💖❤neing ga tha yannaku nal 💞valikatanum pa🙏🙏🙏
OM muruga
Love with me murugan, me also
முருகனை நம்புவோர் கைவிட பட மாட்டார்கள் என் உயிர் கடவுள் முருகன் அவர் முன் கண் கலங்கி நின்றால் அவர் நமக்கு அருள் நிச்சயம் தருவார்
அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதே உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக
Murugaaa
நான் வாழ்கையில் முதல் முறையாக நேற்று திருச்செந்தூர் சென்று வந்தேன் இன்று நல்ல பதிவை பார்த்தேன் நம்பிக்கை கூடியது நீங்கள் பாடுவது தெய்வீகமாக இருந்தது
🙏 திருச்செந்தூர் கோவிலுக்கு விரைவில் செல்ல வேண்டும் முருகன் துனையால் ஓம் நமசிவாய 🙏 ஓம் சரவணபவ 🙏
நானும் அதற்க்கான முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்
உண்மை உண்மை, முருகன் மேல் பற்று கொண்ட பிறகு அவர் செய்யும் அற்புதங்கள் பல 🙏🙏
என் வாழ்க்கையில் நிறைய அற்புதங்கள் செய்தவர் முருகர், அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை
I Love My ❤️Tiruchendur Murugan ❤️!!! கருணை கடலே கந்தா போற்றி 💞🙏!! கண்கண்ட தெய்வம் ❤️❤️ முருகப்பெருமான் ❤️❤️!!!
வேல் உண்டு பயமில்லை. நம்பினோரை கைவிடமாட்டார்.🎉வாழ்க வளமுடன்.
En valvil 2 time
நான் yeppaum முருகனை நினைச்சுட்டு இருப்பேன் .. நா எங்க வெளி ஊரு போகும்போது அவர் வாகனம் மயில் திடீர்னு வரும் எனக்கு புல்லரிக்க வைத்தது...
அவர் நினைச்சாலே போதும் கூடவே இருப்பரு...என் பிரசவ நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் நான் இருக்கேன் உன் கூட சொன்னவர்...அப்பா முருகா சரணம்
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் வருவாய் அருள்வாய் குகனே..... நம்புங்கள் கந்தனை வாழ்க்கை மாறும்....
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் தான் துணை எனக்கு அவர் என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் துணை
உண்மை தான் என் அப்பன் முருகனை நினைத்தாலே கூடவே வருவார்
உண்மை, பாம்பன் சாமிகள் அற்புதம் தரும் குரு, அவரை வணங்கி வந்தால் முருகன் அருள் உடனே கிடைக்கும், 🙏
Me and my dad where sitting inside tiruchendur murugan sannidhi after seeing him.... A old man came near us and saw us and said neenga Nala erupingaaa and suddenly the current went out and he was gone. Still feels like it's murugar only who came to me.
என் அப்பன் முருகன் கேட்டதை கொடுப்பவர்
I love murugan but to give my husband y
I pray 1 yrs
முருகன் கேட்பதை கொடுக்க மாட்டார்..
நம் வாழ்க்கை கு எது நல்லதோ அதை தான் தருவார்😍❤
@@kaliyanrathinamsk2836 nan romba kastathula irukkan romba romba genchi kettan oru job but murugar enaku help Panna en family la en amma en thangachi ennoda health issues ipdi ellarukkum udhaviya irunthirukkum 😢 but avaru enaku kudukkala job ...
அருள்மிகு திருச்செந்தூர் ஶ்ரீ சண்முகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஐ லவ் முருகர் ❤❤❤ முருகா வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டேன் என் கடைசி நம்பிக்கை நீ மட்டுமே என்னை கைவிட்டு விடாதே ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
தாரனிசொல்லுங்கள்❤ஹாஎன்னப்ராப்லம்9962926515கவலையைமறக்கமுருகன்அருள்புரிவார்
கவலைப்படாதீங்க நீங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது
உங்கள் பேட்டியின் இடையே இடையே எனது கண்களை ஈரமாக்கியது முருகா சரணம் 🙏🙏🙏
திறைத்துறையில் இருந்தாலே அவர்களைப்பற்றி உலகம் தவறாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் பேட்டிக்கு பின் உங்கள் பக்தி, நம்பிக்கை, அறிவுரை Super. God bless you.
ஓம் ச ர ண ப.வ முருகா முருக பக்த்தர் மதுரைமாரியப்ப சுவாமிகள் முருகனைபாட வராத நாக்கு எனக்கு தேவையில்லை என்று தன் நாவை அறுத்துக்கொன்டார் திருச்செதூரில் அதற்க்கு பிறகு முருகனின் அருளாள் நாக்கு வளர்ந்து முருகன்மேல் பல கீர்த்தனைகள் பாடியுள்ளாரம்மா எங்கள் தாத்தா உன்னுடைய முருகபக்த்திஉங்கள் வம்சத்ற்கே வழிகாட்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏🙏🙏❤️
முருகா எனக்கு 6 வருடம் குழந்தை இல்லை என்னைப்போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்யம் குடு முருகா.🙏🙏🙏
சஷ்டி விரதம் இருங்க நிச்சயமா குழந்தை பிறக்கும்
Chikkan.muttan.avait.pannungal.siddhavil.marundhu.ulladhu.48day.edutthal.2.baby.confom.lo.prise.ungal.urile.ulladhu.9842602080.watsap
@@shalinitimes9125epdi irukanum sis
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ...... தனதான
......... பாடல் .........
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு,
என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி
தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,
வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய
பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,
மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை
உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,
மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,
மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,
நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.
முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்
முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே*,
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே
மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,
தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு
உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த
தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,
தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே
சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.
நிச்சயமாக கிடைக்கும். முருகனைக் கெட்டியாக மனத்தால் பிடியுங்கள். எந்த நிலையிலும் மனதில் சந்தேகத்திற்கு இடம் கொடாமல் தீர்க்கமாக அவனை நம்புங்கள்.
எவ்வளவு அற்புதம் எங்கள் வாழ்விலும் செய்த என் அன்பு முருகபெருமான்
என்னுடைய குருவாய் தந்தையாய் மகனாய் அன்பு சகோதரனாய் நல்ல நன்பனாய் எல்லாமுமாக இருப்பவன் எம்பெருமான் முருகனே...❤️
இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் பல இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள், எதிர்பாராத இழப்பு, இன்றைய நாள் வரை ஒரு சின்ன சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாமல் இருக்கிறேன்.ஆனால் என் அப்பன் முருகன் என் குடும்பத்துக்கு நல்லது மட்டுமே செய்வார் என முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.முருகனை சரணடையுங்கள் கைவிடமாட்டார்.
Kai Vida maaddaar nambungal... Om muruga 🙏🙏
Same😢
ஓம் சரவண பவ 🔯🙇♀️🙏 என் அப்பன் முருகா எனக்கு குழந்தை வரம் சீக்கிரம் அருள் புரிய வேண்டும் என் அப்பா
Be happy always. You will get it soon.
என் உயிர்க் கடவுள் முருகன்..ஓம் முருகா..❤
Athu, vetriivel muruganai nambinoor orupoothum kaivida padaar manivannan,i Love my Darling god vetriivel muruga.
என் உயிர் கடவுள் என் அப்பன் முருகன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய அப்பா என் உயிர் என் மூச்சு என் உடல் என் மனம் முழுதும் என் அப்பன் முருகன் தான் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽qq
Athu
Ethu
🙏🙏🙏
ஓம் முருகா அரோகரா முருகனை மனம் உருகி வேண்டினேன் என்மூத்த மகன் வாழ்க கேள்வி குறி யாக இருந்தது முருகன் சூரசம்ஹாரம் பன்னிய மறுநாள் கல்யாணம் முருகனுக்கு அவரிடம் வேண்டியபடி வெளியூர் மகனிடம் நிறைய பணபிரச்சினை எல்லாம் முருகன் அருளால் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள் ஆறு வருடங்கள் பிறகு முருகன் அருளால் குட்டி செல்ல முருகன் வருகிறார் வாழ்க முருகன் நாமம் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🙏
Unmai anna
கண்களில் கண்ணீர் பெருகுது சிவபாலனை நினைத்து
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚👍
இளையராஜா அற்புதமான ஓவியர். ஏது பிழை செய்தாலும் தீது புரியா தெய்வம் திருமுருகன்.
அருமையான பேட்டி. விலசினி அனுபவங்கள் அழகாக சொல்லி விதம் சூப்பர்
கண்கண்ட தெய்வமே ❤ முருகா ✨🧘✨
மிகவும் உண்மைதான், பாம்பன் சுவாமிகள் சந்நதியில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்கும்போது, நம் மனம் அமைதியடைவதை உணர்கிறோம்.
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 🕉முருகன் அருமையான அன்பானவர், என் வாழ்விலும் அவர் பல அதிசயங்களை நிகழ்த்துவார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை தந்தவர் எம்பெருமான் திருச்செந்தூர் முருகபெருமான்
My favorite god murugan na one day 100 முறையாவது முருகா முருகா என்று தினமும் கூறுகிறேன் ,🙏🙏🙏
நானும் முருகன் பக்தர்
ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாக🌼🦚🙏🏼🇩🇰
ஓம் சரவண. பவ போற்றி!!மிக அருமையான. ஆன்மிக முருக பக்தி கருத்தொளி!!
Muruga
Iam blessed
Thank you
I love you ❤
அருமையான பதிவு. அனுபவங்கள் எப்போதும் அழகுதான். தங்கையே உன் பாடலும் அழகம்மா
முருக கடவுளை வழிபடும் பக்தர்களுக்கு அவர் நிச்சயமாக உடனிருந்து காப்பாற்றுவார்.நான் உணர்வு பூர்வமாக உணர்ந்த கடவுள் முருகன்.என்னுடைய எல்லா கடினமான நேரங்களில் அவர் என்னை காத்தருளினார்.முருகன் என் மூச்சு, என் பேச்சு , அவர் தான் என்னை காக்கும் கடவுள்
Excellent i.i.hear murugan word my heart is full of.joy.belueve in murga
Dear உங்களின் பக்தி மிகவும்
அதீதமானது.
உங்களுக்கு தவமிருந்து பெற
வேண்டிய தன்மைகளை
பெற்றிருக்கிறீர்கள்.
ஆக இதனால் உங்கள் தொழிலின் விலகல் இல்லாமல்
பார்த்து கொள்ளுங்கள்.
இப்படி பட்டவர்களுக்கு சில
விஷயங்களில் சில
நிமித்தங்கள் நடக்கும். அதை
உணரும் தன்மைகளை
முருகன் தருவான்.
தியானம் பழகுங்கள்.நல்ல
மணவாழ்க்கை அமையட்டும்.
மகிழ்வோடு எல்லா நலன்களும்
பெற்று வாழ்க மகளே.!
மிகவும் உண்மை எனக்கும் முருகன் ஒருவனே துணை
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கிடும் வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏🙏
என்னுடைய பிரச்சனைகளை தீர்ந்துவிடும் முருகா
நன்றாக அழகாக முருகன் பற்றி பேசுனீங்க நன்றி...
Om murugaaa potri ❤❤❤❤, every murugan devotees will surely have atleast one or more miracle in their life.... Murugan adimai epozhuthum ❤❤❤
முருகன் என் வாழ்விலும் பல அற்புதங்கள் செய்திருக்கின்றார். ஓம் சரவணபவ
என் உயிர் முருகர் என்றும் அவர் காலடியில்
முருகா உன்னை நம்பியே நான்🙏🙏🙏🙏🙏🙏
Nanum murugan pakthan🙏❤️I love murugan
Ivalavu alaga bakthi kadavul patri solriga super unga isaikagathan balambigai ungalai ketkiral angu sendru manathara padugal
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
🙏🌹நான் ஆறுபடை முருகர் கோவிலுக்கு போயிருக்கேன் அவர் அழைப்பில் தான் நான் அவரை கண்டேன் எல்லா கோவில் லிலும் நல்ல தரிசனம் கிடைத்தது எனக்கு முருகப்பெருமானை நினைத்து வேண்டினால் நம் வாழ்வில் நல்லது நடக்கும் நான் உணர்ந்து இருக்கிறேன்.
கந்தா கடம்பா கதிர்வேலா பாலகுமரனுக்கு ஓம் சரவணபவ முருகருக்கு அரோகரா அரோகரா அரோகரா🙏 எங்கள் இல்லம் வருக முருகா🙏🌹👨👩👧
Woww so nice to see such spiritually connected souls❤her singing was so pure and natural.. mesmerizing voice.Can feel the divinity in her voice.May god bless u more and more mam👍
The way of expression is fantastic...What you desire God wlii give ❤❤❤undoubtedly...
அற்புதம் மேடம் - - - your feel So great
i also experience similar relationship with Lord murugan! but i would still suggest you to get back to marriage life and be happy with that as well
என் மனதிற்கு பிடித்தது போல் என் மண வாழ்க்கை அமையனும் முருகா❤
என் வருங்கால கணவரை உன் சன்னதியில் பார்க்கனும் முருகா ❤
என் திருமணம் உன் சன்னதியில் நடக்கனும் முருகா❤😍
என் உயிர் முருகன் 💋
அருமை அருமை இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எனக்கு வாழ்க வளமுடன்
ஓம் வெற்றி வேல் முருகனே துணை 🙏🙏🙏
ஓம் திருசெந்தூர் முருகன் துணை
முருகரை நம்பியவர்களை அவர் கைவிட்டதே இல்லைஇன்று வரை என் முருகன்தான் எனக்குஇன்று வரை என் முருகன்தான் எனக்கு துணை இருக்கிறார்சரவணபவ நமது சரவணபவ நமஹ சரவணபவ நமது சரவண பவன்
பாடகியின் பெயரை தெளிவாக சொல்லுங்க. யார் என்றே தெரியவில்லை. மிக சிறந்த பாடகி & முருக பக்தர் ,
முருகன் என் உயிர்❤
I just went 5 days back. Intentionally I traveled from Dubai to India in order to go to this temple. Next day miracle happened.
Unga voice la en appan murugan song kekkum pothu avlo inimaiya manasukku magilchiya nimmadhiya irukku akka
Lovely voice Vilasini. May your love for Lord Muruga grow and be always sustained. May He Guide you Always. Om Muruga. 🙏🌟
என் உயிர்👑முருகா🙏💐❤️💥
You are a good soul and let blessings of lord muruga will be with you forever...🙏🙏
I broke down many a times listening to you, because i too have experienced this in my life. My mom also used say me stories. I too have a strong connection with perumal murugar baba but what u say is true will cannot realise what God is telling us. Was really happy to listen to u r interview cause to know u as a person am happy. Plz do convey my wishes to her. ❤
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அருமையான பாடல் ..So Divineful🦚🦜
Naan thiruchendhur adutha vaaram pogaporen....ipo indha video enaku vandhuruku❤🙏🙏🙏ohhh my God muruga
100 percentage really true
Hello visalini madam.ungalin murugan paadal miga arumaiyaaga irundhadhu.neengal dhayavu seidhu paadum payirchiyai bittu vidaadheergal.ungalin kural avvalavu arumaiyaaga irundhadhu.vaazhththukkal.
ஓம் முருகா சரணம் என்னுடன் பேசும் தெய்வம் என் நல்லூர் முருகன் நான் இலங்கை ராஜன்
Nanum avarun pesa vendum. Pls eppadinu solungal.
முருகா என் ஒரு குழந்தை என்னிடம் இருந்து பிரிந்து விட்டது இன்னொரு குழந்தை என்னிடம் சேர அருள் செய்வாய் 🙏🙏🙏 என் வாழ்க்கையை சீர் செய் முருகா.. என் கணவன் நான் தான் எல்லாம் என மாற செய் 🙏🙏🙏 உன்னை வாழ்நாள் முழுதும் சரணடைவேன்
muruganai nambungal avar ungalai kai vidamatar...nambungal....
Chendur muruga...kumara...om Saravana bava...❤❤❤chendur kanthaiya...Vela...
ஆமாம் நானும் நிறைய இது மாதிரி அனுப்பவுச்சுருக்கே என் முதல் பையன் கார்த்திகை மாசம் சஷ்டி கு பொறந்த நார்மல் டெலிவரி அவனோட பேர் விநாயக் வேலன் 2021 தை என் பையன் கணவர் பழனி கு மாலை போட்டு போய்ட்டு வந்தோம் 2022 2வது வருடம் மாலை போட்டு பழனி கு போனோம் அப்போ என் பையன் கேட்டே தம்பி உனக்கு பாப்பா வேணுமா தம்பி வேணுமா னு கேட்டே அவே தம்பி வேணும் னு சொன்ன அப்போ ஒரு குடும்பம் தகடு வாங்கி காணிக்கை அஹ போட்டுட்டு வந்தே வந்து அடுத்த மாசம் 2வது குழந்தை எனக்கு முருகன் குடுத்தாரு இப்போ 7வது மாசம் 5வது மாசம் திருப்பரங்குன்றம் ல வச்சு எனக்கு வளையல் போட்டோ இன்னும் 3 மாசம் தா நல்லபடிய முருகன் என் குழந்தையை என் கைல கொடுப்பாரு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு அடுத்த தை நானும் என் கணவர் என்னோட 2 குழந்தைகளோட மாலை போட்டு பழனி கு தை மாசம் போவேன் 🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Murugaaaa neengale thunai
Murugaaaa neengale thunai murugaaaa neengale thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
Neenga solrathellam kekkum pothu manasukku santhosama irukku vazhga valamudan
MY best friend murugan 🎉🎉❤❤
முருகன்என்மகன்
அந்த முருகனோட படத்தை காண்பிக்கலாமே நன்றி
Murugaaaa neengale thunai murugaaaa
பேசும் தெய்வம் முருகன் ஓம் சரவண பவ🙏🙏🙏
இவங்க சொல்ற எல்லாமே ஒன்னுதான் நானும் என் லைஃப்ல நிறையவே பார்த்திருக்கேன் இந்த மாதிரி எப்பவுமே முருக முருக முருக முருக முருக முருக முருக முருக❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
He is straight forward god.... he is not like others.. i wont ask him anything.. without asking he will do..
ஆறு முகம் அருள் இடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
உணவோடு பக்தியையும் ஊட்டிய பெரியவர்களின் வளர்ப்பு பிற்காலத்தில் பிடிமானம் அமைந்தது என்ன ஒரு வருங்கால கனிப்பு.