சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியது அம்பலம்
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு நகர மேம்பாட்டு வாரியம், நிலம் கையகப்படுத்தி வீட்டு மனைகளாக பிரித்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்கிறது.
வீட்டு மனைகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்ததாக பாஜ எம்எல்சி விஸ்வநாத் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, நகர மேம்பாட்டு வாரிய கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஊழல் பற்றி விசாரிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அரசு குழு அமைத்தது.
மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக பாஜவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.#Mysuru/Land/Scam/Karnadaka
(மனை){வி}க்கே.. (மனை)யா?!.. 4000/- ஆயிரம் கோடி மக்கள் பணம் ஸ்வாக..! 🤣😂🎇🤗✊💙👁️
ஊழலின் ஊற்றுக்கண் திமுக மற்றும் காங்கிரஸ்
கட்டுமரத்தைப் போல விஞ்ஞான ஊழல் செய்ய தெரியவில்லை 😀😀😀
நாடேங்கிலும் ஒரேயொரு யோக்கியவான்க கிடைக்கல....
Makkal loosunga😢
Congress cm sir dk sir supar oh my god karnataka people 5years
ஆமா இது பாஜக சேனல் இப்படித்தான் போடுவாங்க😅😅😅😅
👌👌👌
சன் டிவி இந்த செய்தியை ஒளிபரப்பு செய்யுமா?....தலைப்பு செய்தி விவாதம் செய்யுமா?
பிஜேபி இருந்தாலே ஊழல் தான்.. மோடி பய ஊழல் மன்னன்
இது ஜோக் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை 🤣 காங்கிரஸ் ஊழல்
சித்தராமையா காங்கிரஸ்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி
@@sarath-t6b கர்நாடகவில் கொங்கிரஸ் ஆட்சி சரி.. நீட் ஊழல் எப்படி? தங்கம் ஊழல் எப்படி?
@@ravichandran.761அணில் பாலாஜி ஒரு வருஷமா உள்ளே ஏன் இருக்கான்?
@@ravichandran.761ஊம்பி நாயே போய் திருடர்களை நக்கி பிழை.
@@narendramoorthy9616 அதிகாரம் இருக்கு உள்ளே வச்சிருக்கீங்க